வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

  வவுனியாவில் இன்று (22.03.2017) மதியம் 3 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்ப்படவில்லை. இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள...

வவுனியாவில் ஐ.நாவே இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பை வழங்காதே என ஆர்ப்பாட்டம்!!

  ஐநா மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கக்கூடாது என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (22.03.2017) முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் சபையால் மனித...

உயிரிழை அமைப்பின் தொழிற்பயிற்சி கட்டடம் பிரமாண்டமாக திறப்பு விழாவிற்கு தயாராகின்றது!!

  வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் பெரும் சவால்களின் மத்தியில் வாழ்வினை கொண்டு செல்லும் உறுப்பினர்களின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை...

இலங்கை கிரிக்கெட் அணியின் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் தாக்குதல்!!

பங்களாதேஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால் மரணச் செய்தியை வெளியிட்டு பத்திரிகைகள் இலங்கை அணியை தாக்கியுள்ளது. பங்களாதேஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. காலியில்...

3 வயதுக் குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தந்தை : நீதிமன்றத்தில் கூறிய அதிர்ச்சிக் காரணம்!!

அவுஸ்திரேலியாவில் தந்தை ஒருவர் மனைவிக்கு முன் 3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. பெர்த் நகரத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளியான 43 வயதான எட்வர்ட்...

ஏலியன் போல் பிறந்த குழந்தை : பால் தர மறுத்த தாய்!!

இந்தியாவில் ஏலியன் போன்ற உருவம் கொண்ட குழந்தை பிறந்ததால், தாய் குழந்தைக்கு பால் தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கதிகார் பகுதியைச் சேர்ந்த Khalida Begum என்பவருக்கு கடந்த...

6 வயதுச் சிறுவனுக்கு இப்படி ஒரு நிலைமையா : நீதிபதிகள் வருத்தம்!!

பல சட்டங்கள் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு நீதி கிடைக்காதது துரதிருஷ்டம் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு...

வவுனியாவில் இளைஞர் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு விளக்கமறியல்!!

வவுனியா, யங்ஸ்ரார் விளையாட்டுக் கழக உதைப்பந்தாட்ட அணித் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு...

கம்பஹா திரையரங்கில் ஜோடியாக சினிமா பார்த்த பாடசாலை மாணவ மாணவிகள் 48 பேர் சிக்கினர்!!

கம்பஹா நகரிலுள்ள திரையரங்கு ஒன்றில் ஜோடி, ஜோடியாக சினிமா பார்த்துக் கொண்டிருந்த குற்றச்சாட்டில் 48 பாடசாலை மாணவ, மாணவிகள் கம்பஹா பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலதிக...

நீர்வீழ்ச்சியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 18 மாணவர்கள் உட்பட 20 பேர் பலி!!

  கானாவில் நீர்­வீழ்ச்சி ஒன்றில் மர­மொன்று முறிந்து வீழ்ந்­ததில் 20 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். கானாவின் கின்­டம்போ பகு­தி­யி­லுள்ள பிர­சித்தி பெற்ற நீர்­வீழ்ச்­சி­யி­லேயே நேற்று முன்­தினம் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. நீர்­வீழ்ச்­சியில் நீராடிக்...

கணவனை இழந்த பெண்ணுக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுத்த திலகரட்ண தில்ஷான்!!

  மாத்­தளை, அக­ல­வத்தை பிர­தே­சத்தை சேர்ந்த, கண­வனை இழந்த நிர்­மலா பத்­ம­கு­மாரி மெனிக்கே என்ற பெண்­ணுக்கு இலங்­கையின் கிரிக்கெட் நட்­சத்­திரம் தில­க­ரட்ண தில்ஷான் தனது சொந்த செலவில் வீடொன்றை நிர்­மா­ணித்­து­க் கொ­டுத்­துள்ளார். இப்­ பெண்ணின் கணவர்...

மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன் கைது!!

வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடியமை பொலிஸாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தின் ஆரல்வாய்மொழி மங்கம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல் சூளை தொழிலாளி. இவரது...

இணையத்தளங்களை முடக்கும் எண்ணிக்கை 32 சதவீதமாக உயர்வு : கூகுள் தகவல்!!

முடக்கப்படும் இணையதளங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் 32 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூகிள் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இது சற்று ஆறுதலான விடயம் என்றே கூகிள் குறிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத இணையதளங்களே அதிகமாக முடக்கப்படுவதால், இந்த...

யாசகம் கேட்கச் சென்ற முதியவர் விபத்தில் மரணம் : உடலை பொறுப்பேற்க யாருமில்லாத அவலம்!!

அட்டாளைச்சேனை தைக்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாசகம் எடுக்கச்சென்ற, முதியவர் ஒருவர் மரணமாகியுள்ளதோடு, அவரது உடலை வாங்குவதற்கு யாரும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வயோதிபர் அக்கரைப்பற்று - கல்முனை...

அஸ்வின், மனைவி விபத்தில் சதியா : கருகிய கார் ஆய்வு!!

கார்பந்தய வீரர் அஸ்வினின் கார்  விபத்துக்குள்ளானதில் அஸ்வின் தனது மனைவியுடன் உயிரிழந்தார். இதுகுறித்து கருகிப் போன அவரது காரை பிரத்தி​யேக ஆய்வு செய்ய பொலிஸார் முடிவு செய்துள்ளனர். விபத்தில் சதி ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற...

8 நாடுகளின் பயணிகள் மின்னனு சாதனங்களை விமானங்களில் எடுத்துச் செல்லத் தடை!!

எட்டு மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களில், விமானிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணிணினி மற்றும் டேப்லட் போன்ற மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு அமெரிக்க...