வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்ப மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

  கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திலுள்ள ஆண்டு 8 மற்றும் ஆண்டு 10 இல் கல்வி கற்றுவரும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் நேற்று (02.03.2017) பிற்பகல் தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து தமிழ்...

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் கொடியேற்றம்! (படங்கள்,வீடியோ)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு இன்று (02.03.2017) காலை 9 மணிக்கு தமிழ் மத்திய மகாவித்திலாய பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா...

பெற்றோரின் கவனயீனத்தால் ஒன்றரை வயதுக் குழந்தை பலி!!

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய பெண் குழந்தை மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள...

அப்பாவின் நினைவாக இருந்தவற்றை நிர்மூலமாக்கிவிட்டனர் : ஒருபெண்ணின் கதறல்!!

எங்கள் அப்பா நடத்திய கடையை காணவில்லை. அவர் கஸ்டப்பட்டு கட்டிய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள். அப்பாவின் நினைவாக இருந்தவை எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என கேப்பாப்புலவு மக்களுள் ஒருவரான சதானந்தன் தயாழினி தெரிவித்துள்ளார். பிலக்குடியிருப்பு மக்களின்...

கொழும்பை சுற்றித் திரியும் தங்கக் கார்!!

  கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த...

சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்!!

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்...

சிறைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி போதை மருந்து தேடுதல் வேட்டை!!

பிலிப்பைன்ஸ் சிறைச்சாலையொன்றில் பொலிஸார் நூற்றுக்கணக்கான கைதிகளை நிர்வாணப்படுத்தி போதை மருந்து தேடுதல் வேட்டை நடத்தியது மனித உரிமை செயற்பாட்டாளர்களை வெகுண்டெழச் செய்துள்ளது. பிலிப்பீன்ஸில் போதை மருந்துப் பாவனையைத் தடுப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ ட்யூடர்தே...

முல்லைத்தீவில் நடுவீதியில் எரியும் மர்மத்தணல் : ஆராயும் இராணுவம்!!

  முல்லைத்தீவு 35 பிரதான வீதியில் மர்மமான தீ தணல்கள் கொட்டிய நிலையில் சுமர் அரை மணிநேரம் அவை நடுவீதியில் எரிந்து புகைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த எரிதனல் வட்டுவாகல் பாலத்திலும், மணற்குடியிருப்பு பாலத்திற்கும் அருகிலும் நடு...

வவுனியா செட்டிகுளத்தில் 9 மில்லியன் செலவில் சித்த வைத்தியசாலை திறந்துவைப்பு!!

  வவுனியா செட்டிக்குளத்தில் சித்தவைத்தியசாலை கட்டிடத்தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தால் இன்று (02.03.2017) காலை 10 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு 2016ம் ஆண்டு...

வவுனியாவில் மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (02.03.2017) மதியம் 1 மணி தொடக்கம் 2 மணி வரை வைத்தியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை...

வவுனியாவில் தபால் மூலமான கவனயீர்ப்புப் போராட்டம் : ஊடகவியலாளர்களும் பங்கேற்பு!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 7ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கடந்த (28.02.2017) மதியம் 2.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு...

நெடுவாசல் போராட்டம் : உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த சிறுவன்!!

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு புரட்சியை அடுத்து நெடுவாசல் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு...

வவுனியாவில் பன்றிக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் மரணம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காச்சல் காரணமாக கடந்த 22ம் திகதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இளம் தாய் ஒருவர் இன்று(02.03.2017) மரணமடைந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். இது...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24மணிநேர பணிப்புறக்கணிப்பு!!

  மாலபே தனியார் கல்வி நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாகவே இன்று (02.03.2017) காலை 8.00மணி தொடக்கம் நாளை (03.03.2017) காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வவுனியா...

வவுனியாவில் 7வது நாளாக காணாமல்போனோரின் உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 7 நாட்களாக நாளாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (02.03.2017) 7வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...