காதலியின் நினைவாக பாம்பைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!

இறந்து போன தன்னுடைய காதலி நினைவாக 10 அடி நீளமுள்ள நாகபாம்பை தாய்லாந்து இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்தவர் வாரனன் சரசலின். 5 ஆண்டுகளுக்கு முன் இவரின்...

இலங்கைக்கு வந்துள்ள அரிய வகை வெளிநாட்டு பறவை இனம்!!

வெளிநாடு ஒன்றிலிருந்து அரிய வகை பறவையொன்று இலங்கை வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பறவை கொழும்பு, திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் கீழே விழுந்து கிடந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த பறவையை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை...

ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது : நிதி அமைச்சர்!!

ஏ.டி.எம். (தானியங்கி டெல்லர் இயந்திரங்கள்) ஊடாக பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடமிருந்து 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில்...

கணவரின் சடலத்துக்கு உரிமை கோரும் மூன்று மனைவியர் : கம்பஹாவில் விசித்திரம்!!

இது எனது கணவர் என சடலமொன்றுக்கு மூன்று பெண்கள் உரிமை கோரி நீதிமன்றின் உதவியை நாடியுள்ளனர். கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் இந்த விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த நபர்...

மட்டக்களப்பு தேரர் விவகாரம் : பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த நடவடிக்கை : அரசாங்கம் தெரிவிப்பு!!

மட்டக்களப்பில் பௌத்த தேரர் ஒருவர் நடந்து கொண்டுள்ள விதமானது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். எனவே, இந்த விடயம் தொடர் பில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற விசார ணையை நடத்தும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

சண்டையின் போது பெண்ணைக் காப்பாற்றுவதாக நடித்து ஆடைகளைக் களைந்துவிட்டு தலைமறைவான நபர்!!

நபர் ஒரு­வ­ருடன் சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருந்­த­போது தன்னை சண்­டை­யி­லி­ருந்து காப்­பாற்­று­வது போல வந்த நபர் தனது ஆடைகள் அனைத்­தையும் நீக்­கி­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­ற­தாக ரம்புக்கனை பிர­தே­சத்தை சேர்ந்த 27 வய­தான பெண்­ணொ­ருவர் முறைப்­பாடு...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை!!

பலாங்கொடை ரஜவக்க பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் காட்டுப்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

மோடியின் அதிரடி நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த விஜய்!!(காணொளி இணைப்பு)

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ள தாள்களையும் ஒழிக்கும் நோக்கில் இந்த அதிரடி...

அவுஸ்திரேலியாவில் பிரபல பாதாளகுழு தலைவன் நடு வீதியில் வைத்து கொலை!!(படங்கள் இணைப்பு)

அவுஸ்திரேலியா - சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பிரபல பாதாள குழு தலைவர் ஒருவர் நடு வீதியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி சௌத் வெஸ்ட் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய...

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பிலிருந்து சென்ற படகு : இந்திய கடலோர படையினர் தாக்குதல்!!

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பில் இருந்து சென்ற படகு ஒன்றின் மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கடலோர படையினருக்கு இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் குறித்த...

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு, இருவர் காயம்!!

குருநாகல் ரத்தரவூவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரத்தருவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத கார் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து...

வவுனியாவில் முதல் முறையாக தேசிய ரீதியில் வெற்றீயீட்டிய நாடகங்களின் காட்சிகள்!!

இடம் : வவுனியா காமினி மகா வித்தியாலயம் காலம் : 20/11/2016(ஞாயிற்றுக்கிழமை) நேரம் : 1ம் காட்சி - மு.ப. 10.30 2ம் காட்சி - பி.ப. 4.30 தேசிய ரீதியில் நாடக போட்டிகளில் முதல் நிலைகளைப் பெற்ற...

வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

  வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் இன்று (15.11.2016) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியா குருமன்காட்டு காளிகோவில் வீதியூடாக தாண்டிக்குளம்...

வவுனியாவில் தேசிய இலக்கிய கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் 2016!!

  வவுனியா மாவட்ட தேசிய இலக்கிய கலை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று(15.11.2016) காலை 9 மணிக்கு வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் கா.உதயராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்!!

  இன்று(15.11.2016) காலை வாகன விபத்தொன்றிலிருந்து வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இன்று காலை வவுனியா கற்குளத்தில் நிகழ்வொன்றில் கலந்துவிட்டு செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக பயணித்துக்கொண்டிருந்தபோது பூனாவ என்னும்...

4 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : பொது வீதியில் தண்டித்த பொதுமக்கள்!!

பொலிவியா நாட்டில் 4 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞனை பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்கிய பின்னர் தூக்கிலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பொலிவியாவின் ரீயெஸ் நகரில் குறித்த சம்பவம்...