நீச்சல் குளத்தில் இளம் தம்பதியரை தாக்கிய முதலை : தப்பியோடிய கணவன்!!(வீடியோ)

கடந்த வாரம் சிம்பாப்வே நாட்டைச்சேர்ந்த இளம் தம்பதியர், கார்பியா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த நீச்சல் குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்தது. குளத்திற்குள்...

20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்!!

நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. KLM விமான சேவை நிறுவனத்தின் KL873 இலக்க விமானம் இன்று அதிகாலை...

முச்சக்கரவண்டி வண்டி விபத்தில் நால்வர் படுகாயம்!!

  மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி இலுப்படிச்சேனையில் இன்று(02) முச்சக்கரவண்டி ஒன்று பாலத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் சாரதியுமாக மொத்தம் நான்கு பேர் காயமடைந்து...

கலப்பு திருமணம் செய்து கொண்ட ஆசிரியை : இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

கேரளாவில் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளம் காதல் ஜோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. கேரளா திரிச்சூர் மாவட்டம் கிலிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் அங்குள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி...

தோடம்பழ விதையால் 11 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்!!

சூரியவெவ-பெத்தேவெவ பிரதேசத்தில் தோடம்பழ விதை தொண்டையில் சிக்குண்டு 11 மாத குழந்தை நேற்று (01) உயிரிழந்துள்ளது. குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்குண்ட நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில்...

வவுனியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடமாகாண வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!!

  வவுனியாவில் இன்று (02.11.2016) பிற்பகல் 1 மணியளவில் வைத்தியர் விடுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற வைத்தியர்கள் ஹொறவப்பொத்தான வழியாக, பசார் வீதி சென்று, மணிக்கூட்டுக்கோபுரம் வழியாக மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு ஊடாக புட்சிட்டிக்கு...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!(,படங்கள்,வீடியோ )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவத்தின்  இரண்டாம்  நாளான நேற்று  01.11.2016 செவ்வாய்கிழமை  காலையில்  அபிசேகங்கள் இடம்பெற்றது . விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாளான  நேற்று 01.11.2016   பகலில்  ஆறுமுகனுக்கு அபிசேகங்கள் இடம்பெற்று  வசந்த  மண்டப பூஜையை தொடர்ந்து   முருகப்பெருமான்  உள்வீதி   வலம்...

வவுனியாவில் நடைபெறும் மாபெரும் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா!!

  வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்தும் பண்னிசைப்பெருவிழா மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பமானது. நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று (01.11.2016) பிற்பகல் 2...

ஒரு இனத்தினுடைய வரலாறு அல்லது பண்பாட்டை யாராலும் மாற்றவோ அழிக்க முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவையும் வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள் நேற்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

வவுனியாவில் சந்திரவட்டக்கல் கழற்றப்பட்டு பொற்காசுகள் கொள்ளை!!

  வவுனியா காட்டுப்பகுதியில் இருந்த சந்திரவட்டகல் ஒன்று கிளறப்பட்டு அதன் கீழிருந்த மன்னர் காலத்து பொற்காசுகள் களவாடப்படுள்ளன என சந்தேகிக்கப்படுகின்றது என வவுனியா ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். பாலமோட்டை பறையாளங்குளம் காட்டுப்பகுதியில் மன்னர்கள் வாழ்ந்த பகுதி...

பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் புதிய தீர்மானங்கள்!!

இனிவரும் காலங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பிற்காக குறித்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் அளவிற்கே சேர்த்து கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில பல்கலைக்கழங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பிற்காக அதிகபடியான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதால் இந்த...

மகனுடைய மரணத்தில் இலாபம் தேடாதீர்கள் : கஜனின் தாயாரின் உருக்கமான வேண்டுகோள்!!

தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அண்மையில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராச கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில்...

அமெரிக்காவின் அவசரசேவை எண் 911ஐ முடக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!!

அமெரிக்கா அரிசோனாவின் அவசர சேவை எண்ணை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய 18வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஹிதேஷ்பாய் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஐபோன் ஆப் டெவலப்பரான ஹிதேஷ், ஐபோன் ஜாவா ஸ்க்ரிப்ட் ஒன்றை...

அதிகரித்து வரும் முச்சக்கர வண்டிகள் : புதிய கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை!!

25 விட வயது குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி செலுத்த அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் சங்கத்தலைவர் கே.டி.அல்விஸ், அரசாங்கத்திடம் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...

வவுனியாவில் பொலிசாரிடம் பிடிபட்ட 50 கிலோ கஞ்சா!!(2ம் இணைப்பு)

  வவுனியாவில் நேற்று (31.10.2016) இரவு 9.30 மணியளவில் வவுனியா பொலிஸாரினால் கேரளா கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று இரவு...