பரஷூட்டிலிருந்து தவறி விழுந்து தொழிலதிபர் பலி- வீடியோ இணைப்பு!!

கோயம்புத்தூரில் பரஷூட்டில் பறந்த தொழில் அதிபர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி ‘இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்டு சயின்ஸ்’...

ரயிலுக்கு கல் வீசிய கும்பல் – உதவிக் கல்விப் பணிப்பாளர் பரிதாபமாக பலி!!

ரயிலில் பயணித்த போது, கல் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவ்வாறு பலியானவர் வட மத்திய மாகாண...

பெண் சுட்டுக் கொலை!!

வெலிஅத்த பகுதியில் 40 வயதான பெண்ணொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இசுருபுர - லங்கானந்த மாவத்தை பகுதி வீடொன்றில் இருந்த பெண்ணே இன்று காலை இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது,...

இனி நுவரெலியாவில் வௌி மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை எழுத அனுமதியில்லை!!

2017ம் ஆண்டுக்கு நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற, வெளிமாவட்ட மாணவர்கள் எக் காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு...

வவுனியா பஸ்நிலையத்தில் வர்த்தக நிலையம் தீப்பற்றியது!!

  வவுனியா பஸ்நிலையத்தில் அமைந்துள்ள வர்த்தகநிலையமொன்று இன்று(08.08.2016) அதிகாலை தீப்பற்றியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியா பஸ்நிலையத்தில் அமைந்துள்ள சிடி விற்பனை நிலையமொன்று மின்னோழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலதிக தகவல்களுக்கு...

பர்கா அணிந்துவந்ததால் வேலை இழந்த பெண்!!

அமெரிக்காவில் பர்கா அணிந்து வந்ததால் இஸ்லாமிய பெண் ஒருவர் வேலையை விட்டு நீக்கிய சம்பவம், இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின், வெர்ஜினியா மாநிலத்தில் Fair Oaks Dental Care clinic என்ற மருத்துவமனையில்...

10 வயதிலிருந்து 3000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்!!

பிரித்தானியாவில் 10 வயதில் இருந்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து 6 ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு காரணம் கூறி மிரட்டி தினசரி...

2 மணி நேரத்தில் 20 பேரை கடித்து குதறிய நாய் : சுட்டுக்கொன்ற பொலிஸ்!!

சீனாவில் நாய் ஒன்று சுமார் 2 மணி நேரம் சாலையில் செல்பவர்களை கடித்து குதறி வெறியாட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Guizhou மாகாணத்தில் கடைகள் அதிகம் நிறைந்த தெருவில் மக்கள்...

16 வயதுச் சிறுமியை துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த பொலிஸ்!!

மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மனாபாத்தில் பொலிஸ் துணை ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரை...

ஏழு வடைகளின் விலை 27000 ரூபாய் : கோவிலில் போட்டி போட்ட பக்தர்கள்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை ஒட்டி வடைசுடும் நிகழ்வில் சுடப்பட்ட ஏழு வடைகள் 27,000 ரூபாய்க்கு பக்தர்களால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அருகே அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடிபூரத்...

முல்லைத்தீவில் கனரக வாகனத்தில் சிக்குண்ட சாரதி பரிதாபமாகப் பலி!!

  முல்லைத்தீவு, துணுக்காய் பகுதியில் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 33 வயதான ச.உமாகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

கொரியாவிற்கு வேலைக்குச் சென்ற 6000 இலங்கையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்!!

கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற 6000 இலங்கையர்கள் தொழில் செய்யும் இடங்களை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்ற...

2000 ரூபாவிற்கு மனைவியை விற்பனை செய்த கணவர்!!

குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்!!

  வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. செங்குந்தா பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக...

சவுதியில் இலங்கைப் பணியாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது!!

சவுதி – தமாம் அல்கோபர் நகரில் இலங்கை பணியாளர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. தமக்கான 8 மாத சம்பளம் வழங்கப்படாமை காரணமாக கடந்த இரண்டரை மாதங்களாக இலங்கை பணியாளர்கள் 12 பேர்...

யாழில் மீட்கப்பட்ட சிசுவை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் இளவாழை வடலியடப்புப் பகுதியில் கோயிலொன்றுக்கு அருகில் காட்போர்ட் பெட்டிக்குள் இருந்து மீட்கப்பட்ட சிசுவை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த சிசுவை இன்று முன்னிலைப்படுத்தி, குழந்தைகள்...