இந்தியாவையே அதிரவைத்த 10 பேர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் : குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

இந்தியாவை அதிர வைத்துள்ள அரியாணா பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியாணா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள்...

வவுனியாவில் ஆலயத்தை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!!(படங்கள்)

வவுனியா - கந்தபுரம் நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று (19.02) கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் பூசை நடைபெற்று நிறைவடைந்தவுடன் பூட்டப்பட்ட நிலையில் இருந்த...

புற்றுநோய் பாதித்த மகனின் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த இளம்தம்பதி : குவியும் பாராட்டுகள்!!

இளம்தம்பதி கேரளா பலத்த மழையால் தத்தளித்து வரும் நிலையில் சிறுவனின் புற்றுநோய்க்காக வைத்திருந்த பணத்தை அவர் குடும்பத்தார் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்...

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு!!

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு பின்னால் வைத்து இளைஞனொருவனை குழுவொன்று வாளால் வெட்டியதில், குறித்த இளைஞன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத்(19) என்ற இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். குறித்த இளைஞனை...

நானே என் தந்தைக்கு எமனாகிவிட்டேன் : கொரோனாவால் தந்தையை இழந்த மகனின் கண்ணீர்!!

தந்தையை இழந்த மகனின் கண்ணீர்.. சீனாவில் கொரோனாவுக்கு தனது தந்தையை பறிகொடுத்த மகன் கண்ணீர்மல்க நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். கொரோனாவின் பிறப்பிடமான வூஹானிலிருந்து 700 மைல் தொலைவில் வசிப்பவர் Zhang Hai. கடந்த மூன்று மாதங்களுக்கு...

200 நகரங்களை அழிவிலிருந்து மீட்ட சிறுவன் : உலகையே தன் பக்கம் ஈர்த்த ஒரே ஒரு புகைப்படத்தால் நேர்ந்த...

ஒரு புகைப்படத்தால் நேர்ந்த மாற்றம் பிரேசிலில் இடுப்பு அளவு நீரில் கடற்கரையில் உடல் முழுவதும் எண்ணெய் உடன் நின்றுக்கொண்டிருந்த சிறுவனின் புகைப்படம் வைரலானதை அடுத்து 200 நகரங்கள் சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து மீட்க்கபட்டுள்ளது. ஆகஸ்ட் 30-ம் திகதி...

கணவரின் வாசனை இன்னும் வருகின்றது : மனைவியின் உருக்கமான பதிவு!!

2001 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஷாஃபீக் கோரி மரணம் அடைந்தார். அவர் இறந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அவரின் நினைவு தினமான நேற்று அவரின் மனைவி...

வவுனியா தமிழ்ச் சங்கம் நடாத்தும் நூல் வெளியீட்டு விழா!!

வவுனியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும், ஈழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு (திரு மாஸ்டர்) அவர்கள் எழுதிய, இலங்கை அரசியல் யாப்பு (டொனமூர் யாப்பு முதல் உத்தேச சிறிசேன யாப்புவரை 1931 - 2016) நூல்...

மஹிந்த ஒருவாக்கு அதிகமாக எடுத்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் : முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் என முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார். கொழும்பு ஹோகன்தர...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (20.05) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. கண்டி வீதியால் வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் துவிச்சக்கரவண்டி மோதியதில்...

பேஸ்புக் காதல் : 55 லட்சம் பணத்தை கொள்ளையிட்ட பெண் : புலம்பெயர் தமிழருக்கு ஏற்பட்ட நிலை!!

பேஸ்புக் காதல் பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ். வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவரின் 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்நிலையில், சம்பவம் குறித்து அந்த...

மாடியில் கைத்தொலைபேசியில் பேசிய இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், இளைஞர் ஒருவர் ஒன்பதாவது மாடியில் போனில் பேசிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெள்ளந்தூரில், கௌதம்(28) எனும்...

பூனைக்குட்டி புலிக்குட்டியாக மாறிய வினோதம்!!

பூனைக்குட்டி ஒன்று புலிக்குட்டியாக மாறிய சம்பவம் ஒன்று ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் அநாதரவான நிலையில் காணப்பட்ட பூனைக்குட்டியொன்றை பெண்ணொருவர் தனது இல்லத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். பிறகு பூனையின் செயற்பாடுகளை நன்கு...

21 பேருடன் சென்ற விமானம் நேபாள மலைப்பகுதியில் மாயம்!!

நேபாளத்தில் 21 பேருடன் சென்ற சிறியரக விமானம் ஒன்று மலைப்பகுதியில் காணாமல் போனது. போகாராவில் இருந்து 18 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஜோம்சோம் சென்ற விமானம் மேற்கு நேபாளத்தின் மலைப்பகுதியில் மாயமாகியது. விமானம்...

ஒபாமாவின் முன் தரையில் புரண்டு ஆர்ப்பாட்டம் செய்த சிறுமி!!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் முன் குழந்தை ஒன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, தரையில் விழுந்திருக்கும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்த குட்டிப்பெண்ணின் பெயர் க்ளாடியா. கடந்த மாதம்...

பிரபல நடிகை செய்த பாரிய நிதி மோசடி!!

பிரபல நடிகையும் பா.ஜ., எம்.பி.,யுமான ஹேமமாலினி தனது நடன பள்ளிக்காக ரூ.70 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.1.75 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்) வாங்கியதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மகாராஷ்டிர...