மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் இருவர் பலி!!

மஹியங்கனை - கிராதுருகோட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கிராதுருகோட்டையில் இருந்து மஹியங்கனை வரை பயணித்த கெப் வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர்...

வவுனியா நகரசபை பெரியார்களின் சிலைகளை பராமரித்து நினைவு தினங்களையும் நினைவுகூர வேண்டும் : முன்னாள் உப நகரபிதா வேண்டுகோள்!!

தமிழையும் சைவத்தையும் வளர்த்த பெரியார்களின் 10 சிலைகளையும் ஒரே நாளில் நிறுவும் போது ஏற்பட்ட பெருமையும் கௌரவமும் இன்று கேள்விக்குறியாகிற நிலைமையினை நகரசபை செய்யக்கூடாது என இன்று நடைபெற்ற இளங்கோ அடிகளாரின் நினைவுதினத்தில்...

குழந்தையின் உயிரை காப்பாற்றிய பிரபல நடிகர்!!

பிரபல நடிகர் ராகாவா லாரன்ஸ் 131வது குழந்தையில் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். பிரபல திரைப்பட நடிகர், நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பலதிறமை தன்னுள் வைத்துள்ளவர் ராகவா லாரன்ஸ். எப்போதும் தன்னை...

Facebook அலுவலகம் மீது தாக்குதல்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் புகை குண்டுகள் மற்றும் கற்களை வீசி கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள பேஸ்புக் கிளை தலைமை...

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் : பரிதாபமாக உயிரிழந்த 5 வயதுச் சிறுமி!!

பிரித்தானியாவில் மருத்துவரை சந்திக்க 10 நிமிடம் தாமதமாக சென்றதாக கூறி சிகிச்சை அளிக்க மறுத்ததால் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நியூபோர்ட், சவுத் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனைக்கு சிறுமி Ellie-May...

வட மாகாண பெண்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு 52 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : ப....

வட மாகாண பெண்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு 52 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார, புனர்வாழ்வு, சமூக சேவைகள் அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள வட மாகாண...

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவினால் விதிக்கப்பட்ட சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் தொழில் விசா பெற்றுக் கொள்ளும் போது சிறந்த சுய சான்றிதழ் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டது. எனினும்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி விடுக்கும் வேண்டுகோள்!!

யாழ் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சமின்றி சுதந்திரமாக கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ் பலகலைக்கழகம் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும்...

தென்னை மரத்தின் உச்சியில் உயிரைவிட்ட நபர்!!

உயிரைவிட்ட நபர் ஹம்பாந்தோட்டையில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தின் உச்சிக்கு ஏறிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீரப்புலி கங்கானம் சுகத் என்ற திருமணமாகாத 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரத்தின் உச்சியில் திடீரென...

திருமணம் செய்ய மறுத்த காதலிக்கு நடந்த கொடுமை!!

பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார் முன்னாள் காதலன். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய 20 வயதுடைய சோனியா பீபி என்ற பெண்ணே...

கனடாவிலுள்ள வீதிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது!!

கனடா நாட்டின் மர்கம் நகரில் உள்ள வீதிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச...

திருடச்சென்ற வீட்டில் அசந்த தூக்கிய திருடன்!!

எர்ணாகுளம் அருகே அங்கமாலியில் திருடச் சென்ற வீட்டில் அசதி காரணமாக தூங்கிய திருடனை அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த விஸ்வம்பரன். கடந்த சில தினங்களுக்கு முன்...

பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி : சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினிகாந்தின் செயல்!!

சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார், சென்னையில் இருந்து விமானத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலம்...

வவுனியா ஹர்த்தாலால் முழுமையாக ஸ்தம்பிதம் : இயல்பு நிலையும் பாதிப்பு!!(2ம் இணைப்பு)

  கடந்த 16.02.2016 அன்று துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சிறுமி ஹரிஸ்னவியின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி வவுனியாவில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வவுனியா நகர் முழுவதும் உள்ள வியாபரிகள் தங்களது வர்த்தக...

காதலிக்காக திருடினேன் : ஆசையால் வந்த வினை : வசமாக சிக்கிய காதலன்!!

வசமாக சிக்கிய காதலன் இந்தியாவில் காதலி கோபித்து கொண்டதால், அவரை சமாதானப்படுத்துவதற்காக காதலன் செயல் செயல் கடைசியில் அவரை பொலிசில் சிக்க வைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் செயல்பட்டு...

யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

யாழ்.பண்ணைப் பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் 3 சந்தேக நபர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு துறை பொலிஸார் நேற்று மாலை 8.30 மணிக்கு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ்...