5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!
அமெரிக்காவில் சிறுமி ஒருவர் பள்ளிக்கூடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் புது சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அர்லிங்டன்(Arlington) நகரை சேர்ந்த அவலின்(5) என்ற சிறுமி பலத்த காயத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
இவர் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தில் விழுந்து...
வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல்!!
வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர தமக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் குறித்து காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காலி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரான அவர் நேற்று காலை தமக்கு இந்த...
6 வயது மகளை அடித்தே கொன்ற 6 வயது மகளை அடித்தே கொன்ற தாய்!!
வெல்லம்பிட்டிய பகுதியில் தாயின் தாக்குதலுக்கு இலக்காகி ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நாகஹமுல்லை வீதி - கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த பாத்திமா ஷபீயா என்ற சிறுமியே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்கையின் கழுத்தை...
வாரியபொலவில் யுவதியின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் கைது!!
வாரியபொலவில் யுவதி ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞர் குறித்த யுவதியை வாய்மொழி மூலம் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய யுவதி பொலிஸ் நிலையத்தில் செய்த...
வவுனியாவில் சர்ச்சைக்குரிய வவுனியா பொடியன் கைது!!
வவுனியாவில் சர்ச்சைக்குரிய வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை இயக்கிய 16 வயதடைய சிறுவனொருவனை கிராம சேவகர் மூலம் வவனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காந்திவீதி தோணிக்கல் வவுனியா எனும் முகவரியை கொண்ட...
வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஏ ஒன்பது வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஏ ஒன்பது வீதியை மறித்து நேற்றிரவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அந்த வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
தேக்கவத்தை பகுதியில் உள்ள பொதுக் கிணறு ஒன்றில் இருந்து நீரை...
வவுனியா புதுக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் அறப்பணி செய்யும் நோக்குடன் “சுப்ரமணியம் அறக்கொடை நிதியம்” அங்குரார்ப்பணம்!!
வன்னி மாநகரில் விநாயகர் ஆலயங்களுள் சிறப்பாக விழங்கும் வவுனியா புதுக்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் விநாயகப் பெருமானுக்குரிய சிறப்பான தினங்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி கடந்த 29.08.2014 வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடை...
வவுனியா வெளிக்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்-2014!!
வவுனியா வெளிகுளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 29.08.2014 வெள்ளிகிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை ரதபவனியும், 08.09.2014 திங்கட்கிழமை தீர்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வுகளில் விநாயக...
வவுனியா தெற்கிலுப்பைகுளம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்க்ஷ மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம்...
வவுனியா தெற்கிலுப்பைகுளம் அருள்மிகு முத்துமாரி அம்பாள் திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்க்ஷ மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனத்தில் 06.09.2014 சனிகிழமை எண்ணெய் காப்பும் 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிசேகமும் நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வுகளில்...
வவுனியா திருநாவற்குளத்தில் மாணவர்கள் கௌரவிப்பு!!(படங்கள்)
வவுனியா திருநாவற்குள கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டிலும் திரு.தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் 2013 கா.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்த திருநாவற்குள வாழ் மாணவர்களுக்கு நேற்று (30.08) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில்...
பூமியை அச்சுறுத்த வரும் சூரியப் பிழம்பு : நாசா பரபரப்புத் தகவல்!!
சூரியனின் மிக வீரியமான பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும்.
இந்தச் சூரிய...
கன்னத்தில் இருந்து மூளை வரை பாய்ந்த கம்பி : ஓர் அதிர்ச்சி சம்பவம்!!
சீனாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் கன்னத்தில் பாய்ந்த கம்பி மூளை வரை ஊடுருவி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பழைய வீடொன்றை இடிக்கும்...
அணு ஆயுதங்களுடன் தயார் நிலையில் படையினர் : மிரட்டும் ரஷ்யா!!
ரஷ்யாவுடன், உலக நாடுகள் மோதுவதை தவிர்ப்பதே நல்லதென அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
க்ரெம்லினில் இளைஞர் முகாமை ஒன்றை ஆரம்பித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஆயுதப் படையினர் அணுவாயுதங்களால்...
உயிருடன் புதைக்கப்பட்ட 7 வயது சிறுமி!!
உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, 7 வயது சிறுமியை, ஒருவர் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள்...
உலகில் வாழ்வதற்கு உகந்த நகரங்களில் கொழும்பு 49 வது இடத்தில்!!
உலகில் வாழ்வதற்கான மிகவும் உகந்த நகரங்களில் கொழும்பு நகருக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.
உலக நகரங்களை தரப்படுத்தும் வரிசையில் கொழும்பு நகருக்கு 49வது இடம் கிடைத்துள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் அதிக மாற்றங்களுக்கு உள்ளான...
யாழில் 208 பவுண் தங்க நகைகள் கொள்ளை : திருமண வீட்டில் திருடர்கள் கைவரிசை!!
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 200 பவுண் நகையும் பெருந்தொகை பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டில் நேற்று திருமண வைபவம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை வெளிநாட்டில் இருந்து...