கொழும்பு – யாழ். ரயில் சேவை அடுத்தமாதம் 13ம் திகதி ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் விபத்தில் பலி!!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இன்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று மாலை இரத்தினபுரி பலாங்கொட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹோமாகமவை சேர்ந்த துஸித்தா ருவண்குமாரி என்ற...

யாழில் பயிற்சியை முடித்து வெளியேறிய இராணுவத்தினர்!!

யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்து கொண்டவர்கள் தமது ஆரம்ப இராணுவ பயிற்சி நெறிகளை முடித்துக்கொண்டு நேற்று வெளியேறியுள்ளனர். காங்கேசன்துறை படைத்தளத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொறியியல் படையணி, பொது படையணி மற்றும் பெண்கள்...

யாழ். நகரை வந்தடைந்தது யாழ்தேவி : மக்கள் மகிழ்ச்சி!!

பளை - யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று ஆரம்பமாகியது. பிற்பகல் 3.45 மணியளவில் பளையிலிருந்து யாழ் மத்திய புகையிரத நிலையத்திற்கு யாழ். தேவி வந்தடைந்துள்ளது. யாழ் தேவியின் வருகையை...

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணி வெற்றி!!

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 349906 - ஆசனங்கள்...

காதலனை கத்தியால் வெட்டிய காதலி!!

காலி கோட்டை பிரதேசத்தில் தற்காலிக தங்குமிடம் ஒன்றில் காதல் ஜோடிக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில், காதலன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாலங்கொட பிரதேசத்தை சேர்ந்த இளைஞரும் ஹெலஹெர பிரதேசத்தை சேர்ந்த யுவதியும் விடுதியில்...

யாழ் ரயில் சேவை வெள்ளோட்டம் : அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை!!

இன்று 20 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை பளைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே பரீட்சார்த்த அதிவேக ரயில் சேவை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பளைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில்...

ஐந்து மனைவிகளால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!!

நைஜீரியாவில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது ஐந்து மனைவிகளால் கற்பழிக்கப்பட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் உக்புகு (Ugbugbu) பகுதியில் உரோகோ ஓனோஜா (Uroko Onoja) என்ற தொழிலதிபர் தனது...

காதலியின் இதயம் மற்றும் மூளையை சமைத்துச் சாப்பிட்ட காதலன்!!

அமெரிக்காவில் நபர் ஒருவன் தனது காதலியின் இதயம் மற்றும் மூளையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள ஜெப்பர் ஜோன்வில்லி பகுதியை சேர்ந்த பெண் டாம்மி ஜோ பிளாண்டன்...

ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று!!

ஊவா மாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும். 834 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு போனஸ் ஆசனங்கள்...

வாகன விபத்தில் உயிரிழந்த நாகபாம்புக்கு சமய முறைப்படி தகனக்கிரியை!!

வாகன விபத்தில் சிக்கி பலியான ஆலய நாகப்பாமபுக்கு சமய முறைப்படி பாலூற்றி, தகனம் செய்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்தில்...

வவுனியா தம்பனைச்சோலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!!

வவுனியா தம்பனைச்சோலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 10ம் நாளான இன்று காலை 9 மணியளவில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் இருந்து காவடிகள், பாற்செம்பு, தீச்சட்டி என்பன ஆரம்பமாக 11.30...

வவுனியாவில் தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்தும் மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கு!!

மகாகவி பாரதியின் 93வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கை நடத்தும் இவ்வேளையானது விடுதலையை வேண்டி நிற்கும் நாட்டிற்கு பாரதியின் கருத்துக்கள் மிகவும் பொருத்தமானவை. விடுதலை என்பது அரசியல் விடுதலை மட்டுமல்ல, அதனோடு சுரண்டலில் இருந்து விடுதலை,...

கத்தி பட இசை வெளியீட்டு விழா முற்றுகையில் ஈடுபட்டோர் கைது!!

கத்தி இசை வெளியீட்டு விழா நடைபெற்ற, லீலா பெலஸ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது. லீலா பெலசின் நான்கு பக்கங்களும் தடைகள் போடப்பட்டு, யாரும் உள்நுழைய...

இந்தியப் பெண் ஒருவரின் நிர்வாணப்படத்தை குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையர் டுபாயில் கைது!!

இந்தியாவை சேர்ந்த முன்னாள் நண்பி ஒருவரிடம் 10ஆயிரம் தினார் நட்டஈட்டை கோரியதுடன் நிர்வாணப்படத்தை நண்பியின் குடும்பத்தினருக்கு அனுப்பிய இலங்கையின் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். டுபாயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்முடனான நட்பு முறித்துக்...

இலங்கையில் 100 வயதை கடந்த 144 முதியவர்கள்!!

இலங்கையில் 100 வயதை கடந்த 144 முதியவர்கள் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. 10 பிள்ளைகளுக்கும் மேல் பெற்ற தாய்மாரில் 75 வயதையும் தாண்டிய 100க்கும்...