தனியார் வங்கியில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை : சினிமா பாணியில் கைவரிசை!!

மாலபே பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றிலிருந்து 14 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணம் ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தாங்கிய இருவரே பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக...

கடந்த இரண்டு நாட்களில் மதுபோதையில் வாகனம் செலுத்தி 517 பேர் கைது!!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகளின் போது கடந்த 48 மணித்தியாலங்களில் 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவானர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேல்...

காதலை மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!!

காதலை புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த காதலன் அதிகாலை 4 மணியளவில் காதலியின் கழுத்தை அறுத்து விட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த காதலனை பிரதேச மக்கள் பிடித்து புஸல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட...

யுத்தகால இழப்பீடுகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனியான கணிப்பீடு மேற்கொள்ள தீர்மானம்!!

யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் தனிப்பட்ட கணிப்பீடு ஒன்றை மேற்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. விரைவில் வடமாகாண சபையின் ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

யசீர் அராபாத் மரணம் இயற்கையானதே : ரஷ்யா!!

பாலஸ்தீன தலைவர் யசீர் அராபாத் கடந்த 2004ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரை மெல்லகொல்லும் விஷம் கொடுத்தும், கதிர்வீச்சு மூலமும் கொலை செய்ததாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால்...

தேவயானி வழக்கில் புதிய திருப்பம்!!

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றி வருபவர் தேவயானி கோப்ரகடே. இவர் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த...

தமிழமுதன் கடத்தலில் புலனாய்வு பிரிவுக்கு தொடர்பு : தந்தை குற்றச்சாட்டு!!

வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழமுதன் வழமைபோல, பருத்தித்துறை இன்பருட்டியில் உள்ள தனது...

வட மாகாண தனியார் பஸ் சங்கங்கள் பகிஸ்கரிப்பு : வவுனியா சங்கம் மட்டும் சேவையில்!!

வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தால் முறைக்கேடான சேவைகள் இடம்பெறுவதாக தெரிவத்து வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. வட மாகாணத்தில் வவுனியா தவிர்ந்து ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் இப்...

வவுனியா இறம்பைக்குளத்தில் இடம்பெற்ற சுனாமி அஞ்சலி நிகழ்வு!!

ஆழிப் பேரலையில் உயிர் நீத்த எம் உறவுகளை நினைவுகூறும் முகமாக இன்று காலை இறம்பைக்குளம் இராணி மில் வீதியுள்ள வைரவர் ஆலயத்தில் வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத்தால் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. இன் நிகழ்வில்...

வவுனியா பா.உ. சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக முன்னாள் பா.உ. இராஜகுகனேஸ்வரன் கண்டன அறிக்கை!!(வீடியோ)

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னித் தொகுதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜ.குகனேஸ்வரன் கண்டன அறிக்கை ஒன்றை வவுனியா இந்திரன்ஸ் ஹோட்டலில்...

அரசாங்கத்தின் காணாமல்போனோர் கணக்கெடுப்பில் நம்பிக்கையில்லை : எம்.ஏ.சுமந்திரன்!!

இலங்கையில் கடந்த 30 வருட காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய செய்தி சேவை ஒன்றுக்கு தகவல் வெளியிடும் போது,...

கஞ்சா விற்பனை செய்யும் பெண்ணை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!

அம்பலாந்தொட்ட வலேவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர் நடத்தி வரும் சில்லறை விற்பனை கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் அந்த கடையை சோதனையிட சென்றிருந்தனர். பொலிஸார் கடையை சோதனையிட சென்ற...

தெரிவுக்குழுவை நிராகரித்ததன் விளைவை சம்பந்தன் விரைவில் உணர்வார் : அரசாங்கம்!!

சமா­தா­னத்தை விரும்­பாத கூட்­ட­மைப்­பினரை தெரிவுக்குழு­விற்கு அழைப்­பதில் எவ்­வித அர்த்­தமும் இல்லை. தெரிவுக்குழுவை நிரா­க­ரித்­ததன் விளை­வு­களை சம்­பந்தன் விரைவில் உணர்ந்து கொள்வார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். பாரா­ளு­மன்றத் தெரிவுக்­கு­ழுவில்...

பனிப்புயலில் சிக்கித் திணறும் பிரிட்டன்!!(வீடியோ)

பிரிட்டனை தாக்கிய பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பலியாகி உள்ளனர். ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து உட்பட பிரிட்டனை தாக்கிய புயலுக்கு கடந்த 24ம் திகதி மட்டும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர். மணிக்கு...

ஒரு நாளில் 254 கோடி சம்பாதித்து அமெரிக்கர் புதிய சாதனை!!

2013ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக கேசினோ சூதாட்ட விடுதிகள் நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை...

கபொத உயர்த்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு!!(படங்கள்)

கல்வி பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சையில் அதிக் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தனர். மாணவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக...