விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்!!

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார். 51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு...

இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி மரணம்!!

இந்திய மத்திய அமைச்சர் நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி புதுடெல்லியில் மரணமடைந்தார். கடந்த மே மாதம் வான் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கலைச்செல்வி படுகாயம் அடைந்தார். குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கலைச்செல்விக்கு மீண்டும்...

பேஸ்புக்கை பார்த்தபடியே சென்று கடலுக்குள் தவறி விழுந்த பெண்!!

அவுஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டே பாலத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கடலில் உள்ள பாலம் ஒன்றின் மேல் பெண் சுற்றுலாப் பயணி...

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் : தமிழக அரசு உத்தரவாதம்!!

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால்...

சிறுமியை வல்லுறவு செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட இராணுவ கொப்ராலுக்கு 81 வருட கடூழிய சிறை!!

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியான இராணுவ கொப்ராலுக்கு 81 வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணதிபதி நேற்று இத்தீர்ப்பை...

வவுனியாவை சேர்ந்த முதியவரின் சடலம் மன்னாரில் மீட்பு!!

மன்னார் – மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோவில் புளியங்குளம் பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆணொருவரின் சடலத்தினை மடு பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியா கல்மடு கிராமத்தை சேர்ந்த சண்முகம் தியாகராசா வயது...

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா!!

தெஹிவளை மிருகக்காட்சிச் சாலையில் ஆண் அனகொண்டா பாம்பு ஒன்றை, பெண் அனகொண்டா பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. ஒரே கூட்டில் அடைக்கப்பட்டிருந்த ஆண் அனகொண்டா பாம்பை, குறித்த பெண் அனகொண்டா பாம்பு விழுங்கியுள்ளது. இரண்டு பாம்புகளையும் வெவ்வேறு...

2016ம் ஆண்டிலிருந்து 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நிறுத்தம்!!

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 2016ம் ஆண்டிலிருந்து இடம்பெறமாட்டாது என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.. கல்வியமைச்சின் கீழ் இடம்பெற்றுவரும் செயற்திட்டமான ஆயிரம் பாடசாலை...

மன்னாரில் மதுக்கடையை அகற்றுமாறுகோரி மக்கள் எதிர்ப்பு பேரணி!!(படங்கள்)

மன்னார் பெரியகடை கிராமத்தில் தனியார் ஒருவருடைய வீட்டில் அமைக்கப்பட்டு வரும் மதுக்கடையினை உடனடியாக அகற்றக்கோரி அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் பெரியக்கடை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கமும்,...

பகிடிவதை குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று மாணவர்களுக்கு 6 மாத கடூழிய சிறைத் தண்டனை!!

பேராதனை பல்கலைக்கழக புதிய மாணவர் ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்தியதை ஒப்புக் கொண்ட மூன்று சிரேஸ்ட மாணவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக இந்த தண்டனையை விதித்துள்ளார். 5...

காதல் விவகாரம் : புத்தளத்தில் 15 வயது சிறுமி கடத்தல்!!

புத்தளத்தில் 15 வயதான சிறுமியை கடத்திச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தன்னுடன் கூட்டம் ஒன்றில் கலந்து...

தமிழ் தேசிய முன்னணி தலைமையில் “உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்”நற்பணிமன்றம் உதயம்!!

“உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றம் ஒன்றை இன்று (18.12.2013) தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் துஸ்யந்தன்அவர்கள் கனகராயன்குளத்தில் ஆரம்பித்து வைத்த நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது. “உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றத்தின் தலைவராக சி.சியாந்தன்,...

த.தே.கூட்டமைப்பை தடை செய்யுமாறு கோரிக்கை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யுமாறு தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர்களின் கொள்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரப்புவதாக அவர்...

வடக்கில் பொலிஸ் சேவையில் மொழி பிரச்சினை குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது : அஜித் ரோஹண!!

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது மொழி பிரச்சினை ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அந்தந்த...

பேரறிவாளன் கருணை மனு மீது மறுபரிசீலனை கோரி குடியரசுத் தலைவருக்கு மனு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் கருணை மனுவை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் இருவர் குடியரசுத் தலைவர் செயலகத்தில் மனு அளித்துள்ளனர். பேரறிவாளனின் வாக்குமூலம் தொடர்பாக...

வவுனியாவை சேர்ந்த ஒருவர் ஒரு கோடி ரூபா கப்பம் கேட்டு கடத்தப்பட்டு நெடுந்தீவில் தடுத்து வைப்பு!!

வவுனியாவை சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தடுத்து வைத்து பிரான்ஸில் இருக்கும் அவரது மகனிடம் ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயற்சித்த வடக்கில் செயற்பட்டு வரும் அரசியல் குழுவை...