பாகிஸ்தானைச் சேர்ந்த 600 கத்தோலிக்கர்கள் இலங்கையில் தஞ்சம்..!

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தொந்தரவுகள் மற்றும் இடையூறுகள் காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த 600 கத்தோலிக்கர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாக சிலாபம் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில், இவர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும் அவர்...

16 வயது மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை பலி..!

அம்பலாந்தொட்ட - மானஜீவாவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மோதலை அடுத்து மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். 16 வயது சிறுவனே இவ்வாறு தந்தையை கொலை செய்துள்ளதாக...

இலங்கையில் விஷ நோய் பரவ ஐ.நா சபை காரணம் என குற்றச்சாட்டு..!

மர்மமான சிறுநீரக நோய் ஒன்று இலங்கையில் சுமார் ஐந்து லட்சம் மக்களுக்கு பரவக் காரணமாக இருந்ததாக ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் மீது இலங்கையின் சிவில் சமூக அமைப்பு ஒன்று புகார்...

வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றத் தடை?? : தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது :...

வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கில் நடைபெறும் பாடசாலை நிகழ்வுகளின் போது தேசிய கொடியை ஏற்றக் கூடாது என சில பிரிவினைவாத தமிழ்...

வட மாகாண சபையின் இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரிப்பு!!

வட மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளது. வட மாகாண சபையின் நிர்வாகம் அரசாங்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இரண்டு தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட...

வவுனியா, மன்னாரில் தொழில் முயற்சிகளுக்கு நெருக்கடி : சபையில் சிவசக்தி ஆனந்தன்!!

மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபைக்குரிய கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள படைத்தரப்பினரிடமிருந்து அந்தக் கட்டடத்தை விடுவித்து கூட்டுறவுச் சங்கத்தினரிடம் மீளக் கையளித்து சங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழிவிடுவதற்கு கூட்டுறவு அமைச்சர் வழிஏற்படுத்த வேண்டும் என்று வன்னி...

டெல்லியில் நால்வரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி!!

உத்தரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்த சிறுமி வீட்டு பிரச்சினை காரணமாக பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவர் ரெயில் மூலம் புதுடெல்லி செல்லும் போது நான்கு பேர் கொண்ட குழுவினால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது...

செவ்வாயில் குடியேறும் ஆவலுடன் 2,02,586 பேர் விண்ணப்பம்!!

செவ்வாய் கிரகத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான பயணத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாகத் தங்குவதற்கான ஒரு வழிப் பயணம் ஒன்றை மார்ஸ் வன்...

வடமாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!!

வட மாகாண சபையில் 2014ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் வரவு – செலவுத்திட்ட அமர்வுகள் மூன்று தினங்களாக இடம்பெற்று வந்தன. முதல் நாள்...

இலங்கை ஜனாதிபதியை நேரடியாக தொடர்பு கொண்டு பிரதமர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் : ஜெயலலிதா!!

இலங்கை அமைச்சகத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக கண்டன அறிக்கையும், இலங்கை ஜனாதிபதிக்கு பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து...

பாகிஸ்தானில் மீண்டும் வெளிநாட்டு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை!!

பாகிஸ்தானில் வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இந்தியா தொடர்பான நிகழ்ச்சிகளை சுட்டிக்காட்டிய நீதிபதி காலித் மமூத் கான், இந்திய நிகழச்சியில் அனைத்தும் எதிர்மறை பட்டியலில்...

வவுனியாவில் நடைபெறவுள்ள நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி நிகழ்வு!!

நிறவெறி கொள்கைகளிற்கெதிரான போராட்டத்திற்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்திருந்த நெல்சன் மண்டேலாவின் தியாக வாழ்க்கை தென்னாபிரிக்க நாட்டு இளைஞர்களிற்கு மட்டுமல்லாமல் பூமியில் புத்துலகம் காணத்துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் இதயகீதமானது. விடுதலைக்காக இளமை முதல் போர்க்களம் கண்ட...

சர்ச்சை நாயகன் ஶ்ரீசாந்தை காதலித்து கரம்பிடித்த புவனேஸ்வரி!!

இந்தியாவின், கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையாகி உள்ளார். இவரும், ராஜஸ்தான் ராஜ...

வவுனியாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் சார்பில் அதி வணக்கத்துக்குரிய அருட்தந்தை டெஸ்மொன்ட் ஏஞ்சலோ, வவுனியா இறம்பைக்குளம் பெண்கள்...

வவுனியா வடக்கில் மத்தியஸ்தசபை உருவாக்கம்!!(படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதன் முறையாக மத்தியஸ்தசபை அங்கத்தவர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 20 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய...

சிகிச்சை அளிக்காமல் நோயாளியை தூக்கி வீசிய அவலம்!!

தர்மபுரி மாவட்டத்தில் சிகிச்சை அளிக்காமல் நோயாளியை வெளியே தூக்கி வீசிய அவல நிலை நடந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மனைவி சரஸ்வதி. செந்தில்குமார் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து...