வாளுடன் வந்து சபைக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பெண் அரசியல்வாதி!!

காலியில் பிரதேச சபைக்குள் வாளுடன் வந்த பெண் அரசியல்வாதியினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இமதுவ பிரதேச சபை இன்று கூடிய வேளையில், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ரேணுகா சஞ்ஜீவனி என்ற பெண்...

அபசகுனம்… ஆறுதல் கூறிய கணவன் : இளம் பெண் எடுத்த விபரீத முடிவால் கதறும் உறவினர்கள்!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவால்.. தமிழகத்தில் அபசகுனமாக நடந்து கொண்டதாக பக்கத்து வீட்டுக்கார நபருடன் த கராறில் ஈடுபட்ட பெண், அவமானம் தாங்க முடியாமல் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம்...

வவுனியாவில் வீட்டுக்குள் புகுந்த முதலை மக்களால் பிடிப்பு!!

  இன்று (12.10.2016) அதிகாலை 5.30 மணியளவில் கூமாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முற்றத்தில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட முதலையை கிராமவாசிகள் கட்டிவைத்துள்ளனர். அத்துடன் பொலிஸார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு...

லொரியுடன் மோதிய பஸ் : இருவர் பலி, 35 பேர் காயம்!!

​ கொழும்பு - கண்டி வீதி, பஸ்யால பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 05.00 மணியளவில் லொரி ஒன்றுடன் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில்...

வீதியில் உறங்கியவருக்கு நேர்ந்த அவலம்!!

  நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை 4.30 அளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 50 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டனர். வீதியோரமாக உறங்கிக் கொண்டிருந்த...

முன்னணி இலங்கை கிரிக்கெட் வீரரின் இன்றைய நிலை!!

இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் முன்னணி வீரராக திகழ்ந்த உப்புல் சந்தனவின் தற்போதைய நிலை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ஆம் ஆண்டு முதல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த, உப்புல்...

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு : கண்காணிக்கப்படும் உங்கள் செயற்பாடுகள்!!

பேஸ்புக் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு.. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துளளது. இந்தக் கோரிக்கையை இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திடம், ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் கிடைக்கவுள்ள மற்றுமொரு கௌரவம்!!

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. எய்ட்ஸ் வைரஸ் பரவுவதை தடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு சான்றிதழ் ஒன்று கிடைக்கவுள்ளது. இந்த வருட இறுதிக்குள் உலக சுகாதார அமைப்பிடமிருந்து இந்த சான்றிதழ் கிடைக்கவுள்ளதாக தேசிய பாலியல்...

பணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் : தாய் கதறல்!!

அண்மையில் கொட்டாவையில் இளம் பெண் ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. குறித்த கொலைச் சம்பவம் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த பெண் பணத்திற்காக கொலை...

மூன்றாம் தவணக்காக எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்படவுள்ள பாடசாலைகள் : விபரம் உள்ளே!!

16ம் திகதி திறக்கப்படவுள்ள பாடசாலைகள் இலங்கையிலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளது. உயர்தரப் பரீட்சையில் விடைத்தாள் மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்படும் 11 பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக...

வெளிநாட்டில் இலங்கை இளைஞனின் மோசமான செயற்பாடு : சிறுமியால் கொழும்பில் சிக்கினார்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவரை மேலதிக நீதவான் அசங்கா ஹெட்டிவல பிணையில்...

சிறுவன் சுர்ஜித்தை மீட்பது மேலும் தாமதமாகலாம் : வெளியாகும் தகவலால் சோகத்தில் தமிழகம்!!

சோகத்தில் தமிழகம் கடினமான பாறைகளால் இரண்டாவது இயந்திரம் துளையிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீட்பு நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தொய்வால் சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள்...

நடிகையின் சர்ச்சைக்குரிய மரணம் : இறுதிச்சடங்கில் கொலையாளி பங்கேற்றாரா?

இலங்கையின் பிரபல நடிகையான கவீஷா அயேஷானி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு விபத்து எனத் தெரிவிக்கப்பட்ட போதும், அது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. திட்டமிட்ட...

வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவரசக் கலந்துரையாடல்!!

  வவுனியாவில் நேற்று (11.03) காலை 10.30 மணியளவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அவரச கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, மண் மீட்புப் போராட்டம், காணாமற்போன உறவுகளின்...

தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!!

விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் தெற்காசிய நாடுகளில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக...

பணத்துக்காக பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த கொடூரன்!!

கேகாலை - பிங்தெனிய பகுதியில் தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகபொல - விகிரவிட்ட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது...