யாழ்.பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்புக்கள் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு!!

சோமசுந்தரம் வினோஜ்குமார் யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தை பயின்று வரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் பல்கலைக்கழக மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய...

ஊழல் செய்ததை நிரூபித்தால் இரு மடங்கு பணம் தருவேன்!!

என் மீது சுமத்­தப்­பட்டுள்ள ஊழல் குற்­றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஊழல் செய்த­தா­கக் கூறப்­ப­டும் தொகையின் இரண்டு மடங்கு பணத் தொகையை நான் தரு­வேன், என வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்­வ­ரன் சவால் விடுத்துள்ளார். யாழ்ப்­பா­ணம்...

யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்டதாக ஏழு சந்தேகநபர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது!!

யாழில்.. யாழில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஏழு பேரும் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களால் களவாடப்பட்ட 6 இலட்சம்...

தெல்லிப்பளையில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை - குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து பெருந்தொகை குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் இந்த ஆயுதங்களை...

ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் இனங்காணப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளார். எனினும்...

மூன்றாம் தவணக்காக எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்படவுள்ள பாடசாலைகள் : விபரம் உள்ளே!!

16ம் திகதி திறக்கப்படவுள்ள பாடசாலைகள் இலங்கையிலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளது. உயர்தரப் பரீட்சையில் விடைத்தாள் மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்படும் 11 பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக...

ஹட்டனில் கோர விபத்து : பெண் பலி, மேலும் இருவர் காயம்!!

  ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் – குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி...

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மின்சாரக் கார் அறிமுகம்!!

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் காலங்களில் மின்சார உயர் தூக்கி மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக சீகிரியா சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து இந்த வாகனங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர்...

யாழில் காப்புறுதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட குடும்பஸ்தர் : நஞ்சருந்தி தற்கொலை!!

  யாழ். சாவகச்சேரி பகுதியில் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி - சராசரி வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான 61 வயதுடைய சின்னப்பு...

வவுனியாவில் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் திறந்து வைத்தார் சுகாதார அமைச்சர்!!

  இலங்கை பொலிஸின் 150வது ஆண்டை முன்னிட்டு வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கும் குடிநீர் திட்டத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (20.11.2016) காலை 10.30 மணிக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன...

இலங்கையில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தினால் அதிகரிப்பு!!

நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார் . கடந்த...

ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல்!!

இந்த ஆண்டின் முடிவடைந்துள்ள காலப்பகுதியில் டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. எதிர்காலத்தில் டெங்கு பரவும் விதமாக செயற்படுவோருக்கு எதிராக...

வறுமையிலும் அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

  அமெரிக்காவில் இலங்கை பெண் ஒருவர் சிறந்த சமையல்காரராகியுள்ளார். இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறி பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார். அயோமா கருணாரத்ன என பெயர்...

மட்டக்களப்பில் இளம் தாய் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி(26) என்னும் ஐந்து...

வீட்டுக் கழிவறையில் சடலமாக இருந்த புதிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம், சாமராஜ நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுதா ராணி. இவர்கள் இருவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் பணியாற்றி வந்தனர். இதையடுத்து கடந்த...

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு நிரந்தரத்தீர்வு!!

  வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் குடியமர மறுத்துவந்தனர். நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தினால் புதிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு திறப்புக்கள் வழங்கிவைக்கும் நடவடிக்கை இடம்பெற்றது. எனினும்...