ஏற்படப் போகும் வறட்சியிலிருந்து மக்களை பாதுகாப்பது எவ்வாறு?

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படும் கடும் வறட்சியை எதிர்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கலந்துரையாடியுள்ளதுடன் விஷேட செயலணி ஒன்றை...

நாட்டிலுள்ள அனைத்து பூங்காக்களுக்கும் தற்காலிக பூட்டு!!

பூங்காக்களுக்கு பூட்டு இலங்கையிலுள்ள மிருகக்காட்சி சாலை, தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய பூங்காக்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இவை முழுமையாக மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம்...

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் காலமானார்!!

தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார். சிங்கப்பூரின் ஜனாதிபதியாக 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர்...

இன்று முதல் ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் பதிவு செய்யலாம்!!

ஓய்வுபெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று (08.10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...

குழப்படி செய்த மாணவனின் மர்ம உறுப்பைப் பிடித்து தண்டனை வழங்கிய அதிபர் கைது!!

பாடசாலை மாணவனின் மர்ம உறுப்பினை பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். பாசையூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 8ல்...

கடும் வறட்சிக்கு பின்னர் தம்புளையில் மீன் மழை!!

  நான்கு மாதங்களாக நிலவிய கடும் வறட்சிக்கு பின்னர் தம்புளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்றிரவு கடுமையான மழை பெய்துள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களாக தொடர்ந்து அந்த பகுதிகளில் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள்...

கனடாவில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ஜோதிடர் : நாடு கடத்த நடவடிக்கை!!

பாலியல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஜோதிடர் பாஸ்கர் முனியப்பா (32) கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2014ஆம் ஆண்டு இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டை நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்...

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து அடியார்களுக்கு நேர்ந்த அவலம்!!

சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து இந்து மதகுருமார்கள் உள்ளிட்ட சிவ பக்த அடியார்கள் இவ்வாறு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுள்ளனர். கடந்த 22ம் திகதி இரவு சிவனொளிபாத...

மக்களே அவதானம்… வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இன்றைய வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இன்று (29.04.2024) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அவதானம் : ஈஷி கேஸ் ஊடாக பணம் பறிக்கும் கும்பல்!!

போலியன குறுஞ்செய்தி போட்டிகளில் வெற்றிபெற்றதாக கூறி, ஈஷி கேஸ் ஊடாக பொது மக்களிடம் பணம் பறித்து வந்த திட்டமிட்ட குற்றக் குழுவொன்றினை கல்கிஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுச் செய்துள்ளனர். பெண் ஒருவரையும் மேலும் இருவரையுமே...

நோர்வேயில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

நோர்வே நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நோர்வே நாட்டில் தாதியர்...

தான் கடத்தப்பட்டதாக பொய் கூறி மனைவியிடம் கப்பம் கோரியவர் சிக்கினார்!!

தன்னைக் கடத்தியதாக பொய் கூறி மனைவியிடம் இருந்து பணம் பறிக்க முற்பட்ட ஒருவர் களுத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 5ம் திகதி தனது கணவர் காணாமல் போனதாகவும், நேற்றையதினம் கப்பம் கோரி சிலர் அழைப்பினை...

5 வயது சிறுமியை கொ லை செய்துவிட்டு செய்த செயல் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

5 வயது சிறுமியை.. தமிழகத்தில் குழந்தையை அ டித்து கொ லை செய்து பு தைத்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடிய மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கடலூர்...

திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்!!

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்...

திருகோணமலை கடலில் மாயமான இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!!

திருகோணமலை - அலஸ்தோட்டம், சோலையடிக் கடலில் நேற்றைய தினம் மாலை நீராடிய இளைஞர் குழுவில் காணாமல் போயிருந்த இருவரது சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளன. ஒருவரின் சடலம் ஜமாலியா கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கிய நிலையில்...

இறுதியாண்டு பரீட்சைக்கு சென்ற பல்கலைக் கழக மாணவனுக்கு நேர்ந்த கதி!!

பிலியந்தலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இறுதி பரீட்சையில் கலந்து கொள்வதற்காக சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பொரலஸ்கமுவ மற்றும் வெரஹெர பிரதேசத்திற்கும் இடையே நேற்று மாலை இடம்பெற்ற...