கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை!!

கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞன் அவுஸ்ரேலியாவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் யூன் மாதம் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற கிளிநொச்சி பளையை சொந்த இடமாகவும், கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட...

யாழில் பெண்ணொருவரின் நெஞ்சுப் பகுதியை வெட்டியவர் கைது!!

யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியில் சேஷ்டை செய்ய முற்பட்டபோது, தடுத்த பெண்ணொருவரின் நெஞ்சுப் பகுதியை வெட்டிய நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கரவெட்டி தெற்கைச் சேர்ந்த இந்திரன் நிமல்சன் (33) என்பவரே நேற்று கைது செய்யப்பட்டதாக...

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வாரிசு மரணம்!!

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வம்சத்தினர் இன்றும் வேலூரில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வசித்து வந்த மன்னரின் 3 வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்தார். இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்...

விளையாட்டாக சகோதரனை சுட்டுக்கொன்ற சிறுமி!!

அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெட்ராய்ட் நகரில் உள்ள உள்ள ஒரு வீட்டில் 4 வயது சிறுவன் சம வயதுள்ள தனது சித்தப்பா மகளுடன்...

பெப்ரவரி முதல் இரு மொழிகளில் தேசிய அடையாள அட்டை!!

இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் வழங்கும் சகல தேசிய அடையாள அட்டைகளிலும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என...

பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை!!

பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினரென கூறப்படும் ஜெயந்தன் தர்மலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றங்களுக்காக இவருக்கு சர்வதேச பொலிஸாரினால் சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவர்...

சென்னை சிறுவனின் கண்டுபிடிப்பை கௌரவித்த அமெரிக்கா!!

சென்னை சிறுவனின் பயன்பாட்டு கண்டுபிடிப்பிற்கு அமெரிக்க பல்கழைக்கழகம் முதல் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. சென்னையை சேர்ந்த அர்ஜுன்(13) என்ற சிறுவன் வேலம்மாள் வித்யாசிரமம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவயதில் இருந்தே பள்ளி முடிந்து...

வேலைக்காரருக்கு 600 கோடி சொத்தை கொடுத்த காங்கிரஸ் தலைவர்!!

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ராஜ்காட்டில் வசித்து வந்தவர்...

துணை ஜனாதிபதி மீது மாவை கொட்டி எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்!!(வீடியோ)

கவுதமாலாவின் துணை ஜனாதிபதி மீது இரு பெண்கள் மா கொட்டி தங்களது எதிர்ப்பை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நாட்டின் துணை ஜனாதிபதி ரோக்சானா தன் மாளிகையின்...

ஒழுக்கமீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்!!

ஒழுக்க மீறல்களில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களை தடுத்து மக்களுக்கு அச்சமின்றி வாழக்கூடிய பின்னணியை உருவாக்க பொலிஸார்...

செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச்செல்ல தயாராகும் விண்கலம்!!

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்து அதற்கான விண்கலத்தையும் அது வடிவமைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு 384 அடி நீளம் கொண்டதாகவும், 6.5 மில்லியன் பவுண்டு எடை கொண்டதாகவும் இந்த...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேரும் தாக்கல்...

இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர்!!

இலங்கையில் வீசா காலம் முடிவடைந்த போதும் சுமார் 4 மாதங்கள் தங்கியிருந்த ஐந்து இந்திய நடன மாதுகள் நாடு கடத்தப்பட்டனர். இவர்களின் கடவுச்சீட்டுக்கள் தடைசெய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசல் பரீட்சை வழமைபோன்றே நடத்தப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!

அண்மைக்காலமாக பாரிய சர்ச்சைகளை எதிர் நோக்கிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி வழமை போன்றே இந்த ஆண்டும் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய வருடங்களில் வழமையாக...

பிரித்தானிய காதல் ஜோடியை பதம் பார்த்த யானை!!

பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியையான 30 வயது சாரா ப்ரூக்சுக்கு தென் ஆபிரிக்காவை சேர்ந்த ஜோன்ஸ் டி கிளார்க்குடன் திருமணம் நிச்சயமானது. திருமணம் நிச்சயமானவுடன் தனது வருங்கால கணவருடன் தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவை...

தனது 9 மாத சிசுவை கழுத்து வெட்டிக் கொன்ற தந்தை தப்பியோட்டம்!!

வலஸ்முள்ள - மித்தெனிய பிரதேசத்தில் தனது பெண் சிசுவை கழுத்து வெட்டி கொலை செய்த தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வயது 9 மாதமுடைய பெண் சிசு நேற்று இரவு இவ்வாறு...