நடுவானில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்த 61 வயது நபர்!!

அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, நபர் ஒருவர் இளம்பெண்ணுக்கு கட்டிப்பிடி வைத்தியம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் படோன் ரோக் என்ற இடத்தில் வசித்து வரும் இந்தியர் தேவேந்தர் சிங்(61). கடந்த...

துணிச்சலுக்கான விருதை தட்டிய இந்தியப் பெண் லட்சுமி!!

துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருது இந்த ஆண்டு இந்திய பெண் லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. 2007ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த விருது, மனித உரிமை, பெண்கள் சமஉரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக...

மீண்டும் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி!!

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் கடுங்குளிர் இரண்டாவது முறையாக அங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை உறையச் செய்துள்ளது. பிரைடல் வெய்ல் நீர்வீழ்ச்சியுடன் இணைந்து அமெரிக்க பகுதியில் விழும் நயாகராவில் இருந்து வினாடிக்கு 5,67,811 லிட்டர்...

13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் இரும்புப் பெண்!!

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குள் கடந்த 2-11-2000 அன்று புகுந்த அசாம் ஆயுதப்படை பிரிவினர் அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டு கொன்றனர். இந்த அநியாய பலிக்கு காரணமான...

வெடிபொருட்களின் பாகங்களைக் கனரக வாகனத்தில் கடத்திச்செல்ல முற்பட்ட 4 பேர் கைது!!

யாழில் இருந்து அனுமதிப் பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களைக் கனரக வாகனத்தில் கடத்தில் செல்ல முற்பட்ட 4 பேர் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்....

வற்றாப்பளை ஆலயத்தில் திருட்டு : மூலஸ்தான கதவைத் தீயிட்டு கொளுத்தி திறக்க முயற்சி!!

வற்றாப்பளையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் திங்கட்கிழமை இரவு கூரையை பிரித்து உள் இறங்கிய திருடர்கள் மூலஸ்தானக் கதவை திறக்க முடியாததால் அதனை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள். அதன் பின்னரும் கதவைத் திறக்கமுடியாததால் மண்டபத்திலிருந்த உண்டியலை உடைத்ததுடன்...

கணவரை தேடிச் சென்ற துணை நடிகையை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம்!!

கணவருடன் சேர்த்து வைப்பதாக ஏமாற்றி காரில் கடத்தி துணை நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பல் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை பொலிஸார் தேடி...

பாஜகவுடன் இணைந்த மதிமுக, பாமக, தேமுதிக!!

இந்திய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் மதிமுக, பாமக, தேமுதிக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. பாஜகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன....

சவுதியில் இலங்கை பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வீட்டு உரிமையாளரால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இத்தற்கொலை இடம்பெற்றுள்ளதாக சவுதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ரியாத் நகரில் பணிபுரியும்...

நாடாளுமன்ற விவாதங்கள் மீண்டும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் : சபாநாயகர்!!

நாடாளுமன்ற விவாதங்கள் மீண்டும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிலையியற் கட்டளைகளில் சிறு மாற்றங்களைச் செய்து நாடாளுமன்ற விவாதங்களை மீள ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி ஒளிபரப்பு தொடர்பில்...

மகளின் பேஸ்புக் ஸ்டேட்டஸால் 80,000 டொலரை பறிகொடுத்த தந்தை!!

மகளின் பேஸ்புக் ஸ்டேட்டஸால் தந்தை ஒருவர் தனக்கு வரவிருந்த 80,000 டொலர் நஷ்ட ஈட்டைப் பறிகொடுத்துள்ளார். பேட்ரிக் ஸ்னாய் என்பவர் ப்ளோரிடாவின் குல்லிவர் பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அவரது பதவிக்காலத்தை நீடிக்க பாடசாலை...

பிரார்த்தனையின் போது வாய்தவறி கெட்டவார்த்தை பேசிய போப்!!

வாடிகனில் உக்ரைன் மக்களுக்காக பிரார்த்தனை செய்யும்போது போப் பிரான்சிஸ் வாய் தவறி கெட்ட வார்த்தையை கூறிவிட்டார். வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் வாராந்திர பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ்...

சிவப்பு நிறத்தில் காய்க்கும் புதுமையான கத்தரிக்காய்!!(படங்கள்)

டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் ஜே.எஸ்.ஞானராஜ் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் சிவப்பு நிறத்தில் கத்தரிக்காய் காய்த்துள்ளது. வீட்டு உபயோகத்திற்காக கத்தரிக்காய் விதையை விதைத்து முளைத்த செடியில் சுமார் இரண்டு வருடகாலமாக சிவப்பு நிறத்திலேயே கத்தரிக்காய் காய்க்கின்றது. குறித்த கத்தரிக்காய்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ 2ம் நாள்!!(படங்கள், காணொளி)

வவுனியா கோவில்குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இரண்டாம் நாளான நேற்று (04-03 -2014) காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள்...

7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு வாதம்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

பிரித்தானியாவில் பெண்ணொருவர் கொலை தொடர்பாக இலங்கையர் கைது!!

பிரித்தானியரொருவரை கொலைச்செய்தமை தொடர்பில் இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. கோபிநாத் வெல்லச்சாமி என்பவர் மயூரதி என்ற பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவருடைய கொலை பொலிஸாரின் ஆடையில்...