கடந்த ஆண்டில் மாத்திரம் 80 லட்சம் புதிய அகதிகள் – ஐநா

தமது இருப்பிடங்களை விட்டு பலவந்தமாகத் தப்பி ஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை...

வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் கடற்படையிடம் சிக்கினர்..

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த குழுவினர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவர்கள் பயணித்த படகை திருகோணமலை துறைமுகத்திற்கு எடுத்துவருவதற்கான...

இந்தியாவில் தொடரும் சீரற்ற காலநிலை -131 பேர் பலி!

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131...

சென்னையில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு – பயணிகள் பதற்றம்..

சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அதனால் பயணிகள் தெய்வாதீனமாக தப்பினர். சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு...

வவுனியாவில் வயல் விழாவும் கண்காட்சியும்

வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தினுடைய விரிவாக்கல் பிரிவின் ஏற்பாட்டில் வயல் விழாவும் கண்காட்சியும் கனகராயன்குளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், இயற்கை பசளைகளை பயன்படுத்தி பயிர்ச்செய்கை மேற்கொள்வதால் ஏற்படும் பீடை தாக்கக்...

ஆசிய அழகு ராணியாக இலங்கைப் பெண் தெரிவு!

திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் கடந்த 13ஆம்...

விமானம் போல் பறக்கும் மோட்டார் சைக்கிள் – இங்கிலாந்து விஞ்ஞானிகளின் சாதனை..

இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதுவிதமான பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிளில் விமானம் மற்றும் கப்பலில் இருப்பது போன்று 6 முன்னோக்கி விசைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 2 முன்புறமும், 2...

ஜனாதிபதி மஹிந்தவின் உருவ பொம்மை, இலங்கை தேசியக் கொடி எதிர்த்த 500 பேர் கைது..

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் இராணுவ முகாமிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிங்டனில் இராணுவ முகாமில் கடந்த 27-ஆம் திகதி முதல் இலங்கையை சேர்ந்த இராணுவ...

கால்களை இழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை!

இரு கால்களையும் இழந்த பெண், சக்கர நாற்காலியை தானே வடிவமைத்து அதன் மூலம் கடலில் சுழியோடி சாதனை படைத்துள்ளார். பிரிட்டனைச் சேர்ந்தவர் சூ அஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மர்ம காய்ச்சலால்...

சிங்கப்பூர், மலேசியா முழுவதும் திடீர் புகை மண்டலம்..

கடந்த சில நாட்களுக்கு முன் சுமத்ரா காடுகளில் ஏற்பட்ட பயங்கர காடுத்தீயினால் சிங்கப்பூர் மற்றும் மலேசியா முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. எனவே அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை முதல் விடுமுறை...

மீண்டும் அதிகரிக்கப்படும் பஸ் கட்டணம்..

ஜூலை முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பஸ் கட்டண மாற்றங்கள் தொடர்பில் நேற்று பஸ் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக...

எகிப்தில் பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகருக்கு 11 ஆண்டுகள் சிறை..

எகிப்தில் கிறிஸ்தவர்களின் புனித மறையான பைபிளை எரித்த இஸ்லாமிய மதபோதகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான அபு இஸ்லாமுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அபு இஸ்லாம் என்று அழைக்கப்படும் இவரின் நிஜப் பெயர்...

யாழில் இரண்டு வயது பெண் குழந்தை பணயம் வைத்து நள்ளிரவில் நகை பணம் கொள்ளை..

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட...

யாழில் பாடசாலை மாணவியிடம் சேட்டை விட்ட மாணவர்கள் கைது..

யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை விட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர்...

இந்துக் கோயில்களை பாதுகாப்போம் – மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்..

வடக்கு கிழக்கில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுதல் மற்றும் கொள்ளையிடுதலை கண்டித்தும் இந்து ஆலயங்களை பாதுகாக்க கோரியும் ´இந்துக் கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் இலங்கைக்...

கொழும்பு பல்கலை கட்டடத்திலிருந்து கீழே குதித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி..

பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று காலை 9.30 மணியளவில் இவர்...