வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு..!

வவுனியா நவீன சந்தை சுற்று வீதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவீன சந்தை வீதி பகுதியில் சைக்கிள் திருத்தும் நிலையம் வைத்திருந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக...

மாவை சேனாதிராசா கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது – சுரேஸ்

வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு அனைத்து கட்சிகளின் அங்கிகாரமும் வேண்டும் எனவும் எழுந்தமானத்திற்கு கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சி முடிவெடுத்தால் அது குழப்பத்தில் முடியும் எனவும் தமிழ்த் தேசியக்...

‘இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச தரம்’ – ஜகத் ஜயசூரிய..!

இராணுவ ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ள இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்கள் தமது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் பயிற்சியளிப்பதற்கான வாய்ப்பு கிட்டியதன் மூலம் இலங்கை இராணுவத்தினர் சர்வதேச...

இந்தியத் தூதரகம் முன்னால் பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம்..!

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை...

மாகாணசபை அதிகாரங்களை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்க நான் தயாரில்லை – வாசுதேவ நாணயக்கார..!

மாகாணசபையின் அதிகாரங்களை இல்லாதொழிக்கும் எந்த ஒரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்க தாம் தயாரில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், 13வது அரசியல் அமைப்பில் மாற்றங்கள்...

சிவசங்கர் மேனன் இலங்கை வருகிறார்..!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அடுத்த வாரம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவரது இலங்கை விஜயம் ஜூலை 7ம் திகதி இடம்பெறவுள்ளது. 13வது சட்டத் திருத்தம் மூலத்தில் திருத்தங்கள் கொண்டுவர இலங்கை அரசாங்கம்...

35,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த இலங்கை கிரிக்கெட் வீரர்..!

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஒருவர் நடு வானில் பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கழிவறை என நினைத்து 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிரிக்கட்...

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது குரோஷியா..!

குரோஷியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேர்ந்துகொண்டுள்ளதை ஒட்டி, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாக குரோஷியா அதிகாரபூர்வமாக சேர்ந்துகொண்ட உள்ளூரின் நள்ளிரவு நேரத்தில் மக்கள் பட்டாசு கொளுத்தி...

கொழும்பில் சூதாட்ட விடுதி முற்றுகை: 83 பேர் கைது..!

கொழும்பு 7, தர்மாபால மாவத்த பிரதேசத்தில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (01) இரவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச் சுற்றி...

நாளையுடன் நிறைவடையும் சவூதி வழங்கிய மன்னிப்புக்காலம் – திருப்பி அனுப்பப்படுவார்களா இலங்கையர்கள்?

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களின் மூன்று மாத மன்னிப்புக் காலம் நாளையுடன் (ஜுலை 3) முடிவடையவுள்ள நிலையில் தம்மீதான சட்ட ரீதியான நடவடிக்கையை தவிர்ப்பதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் போராடி...

அமெரிக்கா கண்காணிப்பு: ஸ்நோவ்டன் கசியவிட்டுள்ள புதிய தகவல்..!

பிரிட்டனின் கார்டியன் செய்தி நாளிதழுக்கு கசியவிடப்பட்டுள்ள புதிய தகவல்களின்படி, பிரான்ஸும் கிரேக்கமும் இத்தாலியும் அமெரிக்காவின் உளவுத்துறைக் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஐரோப்பாவைச் சேராத-கூட்டாளி நாடுகளும் அமெரிக்காவின் என்எஸ்ஏ புலனாய்வுத்துறையினால் இலக்குவைக்கப்பட்டுள்ளதாக கசிந்துள்ள ஆவணமொன்று...

காட்டுதீயை அணைக்க சென்ற அமெரிக்க வீரர்கள் 25 பேர் உடல் கருகி பலி..!.

கலிஃபோர்னியாவை அடுத்து அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீ அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 25 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து130 கிலோமீட்டர் தொலைவில்...

பாகிஸ்தானில் மசூதி அருகே மனித குண்டு வெடித்து 30 பேர் பலி..!

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதி அருகே குண்டு வெடித்தது. தற்கொலைப்படை தீவிரவாதி மனித குண்டாக வந்து இந்த தாக்குதலை நடத்தினான். அதில் 9 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 30  பேர் பரிதாபமாக இறந்தனர். 70–க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

தமிழ் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டம்..!

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டப் பேரணியில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து...

அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மைதிலி ராமன்!!

அமெரிக்காவில் புதிய பதில் உதவி சட்டமாஅதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் பகுதியை சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய, ஏ.தர்மரத்தினத்தின் மகளும், இலங்கை வங்கியின் முன்னாள்...

முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதியைக் கரம் பிடித்த இலங்கை இராணுவ வீரர் !!

முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது.முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23வது...