வவுனியா வீதியில் சொகுசு வாகனம் விபத்து : 6 பேர் படுகாயம்!!
வவுனியா திருகோணமலை வீதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சொகுசு வாகனத்தில் சென்ற 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச்...
அண்ணனை கொன்ற 17 வயது சிறுவனை பழிக்குப்பழியாக வெட்டிகொலை செய்த தம்பி!!
சென்னையில் அண்ணனை கொலை செய்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான். கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ்...
ஸ்கொட்லாந்தில் பாவாடை அணிந்து பணிபுரியும் ஆண்கள்!!
ஸ்கொட்லாந்தில் உள்ள ஹூட்டானன்னி எனும் உணவு விடுதியில் பணிபுரியும் ஆண்கள், கட்டாயமாக ஸ்கொட்லாந்தின் பாரம்பரிய உடையான பாவாடையை அணிந்துகொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.
ஆண்கள் பாவாடை அணிவது கேலிக்குரிய விடயமாகக் கருதப்படுகின்ற போதும் இந்த...
பல்கலைக்கழக மாணவிக்கு அந்தரங்கத்தை காட்டிய 70 வயதான நபர் விளக்கமறியலில்!!
மாத்தறையிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியில் பயணம் செய்த 70 வயதான வயோதிபர் ஒருவர் தமக்கு அருகில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தனது அந்தரங்கத்தைக் காண்பித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது...
குழந்தைக்காக சுட்டுக்கொல்லப்பட்ட கொரில்லா : பேஸ்புக்கில் நீதி கோரி பிரச்சாரம்!!(வீடியோ)
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த கொரில்லாக் கூண்டில் புகுந்த சிறுவனின் உயிரைக் காக்க அங்கிருந்த கொரில்லாவை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ஒஹையோ மாகாணம், சின்சினாட்டி...
நடிப்பில் அசத்திய நாயிற்கு சர்வதேச விருது!!
பிரான்சில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில், ஆண்டு தோறும் சர்வதேச கேன்ஸ் திரைபட விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டில் நடந்த இந்த விழாவில், நாய்கள்...
கோவிலில் திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய தம்பதிகள்… நெகிழ்ச்சி சம்பவம்!!
சிம்லாவில்..
இமாச்சல பிரதேசத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்து கோவிலில் இஸ்லாமிய தம்பதிகளின் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை இந்து மக்கள் நடத்தி வைத்துள்ளனர். இது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
பொதுவாக இந்தியா என்றவுடன்...
நீதிபதி இளஞ்செழியன் இலக்கு அல்ல : மீண்டும் அடித்துக்கூறும் பொலிஸ்மா அதிபர்!!
யாழ். நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...
மரண தண்டனை நிறைவேற்றப்படும்- ஜனாதிபதி முடிவு!!
அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி இன்று கூறுகையில்,
´நாட்டில்...
கோர விபத்தில் சிக்கிய சிற்றூந்து!!
கோர விபத்து
குடா ஓய பிரதேசத்தில் சிற்றூந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு...
சொகுசுப் பேருந்துகளிலும் பொருத்தப்படவுள்ள விமானக் கறுப்புப் பெட்டி!!
விமானங்களில் உள்ளது போலவே, சொகுசு பேருந்துகளிலும் கறுப்புப் பெட்டி பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக தமிழகம் உட்பட சில மாநிலங்களின் அரசு பேருந்துகளிள் இதை அறிமுகப்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
விமானங்களில்...
தமிழக சிறுவனுக்கு கிடைத்த கெளரவம்!!
பழங்குடியின சிறுவர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் தமிழகத்தைச் சேர்ந்த சக்தி என்ற சிறுவன் ஐ.நா-வின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளான்.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் சக்தி. இச்சிறுவன் அங்குள்ள அரசு...
வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்தும் புகை விசுறும்போது மூடப்படாத உணவகங்கள் மீது நடவடிக்கை!!
வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்தும் புகை விசுறும்போது அனைத்து உணவகங்களும் மூடப்படவேண்டும். இல்லையேல் அனைத்து உணவுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்படும் என வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி லவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியாவில்...
வவுனியா – நொச்சிமோட்டை பாலத்தில் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!
வவுனியா - நொச்சிமோட்டை பாலத்தில்
வவுனியா - நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த பாலத்தில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய அவல...
போதைவஸ்து பாவனையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது!!
போதைவஸ்து பாவனையில் ஈடுபட்டிருந்த இருபாடசாலை மாணவர்கள் லுணுகலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
லுணுகலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே நேற்றைய தினம் பாடசாலை வேளையில் போதைவஸ்து...
தனக்கு யாரும் அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம்! ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!!
அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நியமனங்கள் அனைத்தும் எமது நாட்டு இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக...















