கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி : பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில்..
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்காக, நுழைவாயிலிருந்து பேருந்து சேவை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் ஆராயும்...
குப்பைக் காடாக மாறிய கண்டி : நோய்க் கிருமிகள் பரவும் அபாயம்!!
வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம் தற்போது பெரும் குப்பை கூழங்களா நிறைத்துள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையை சுற்றியுள்ள வீதிகளில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன, பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள்...
வவுனியா இ.போ.ச ஊழியர்களால் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு இறுதிக்கிரியை : கொடும்பாவியும் எரிப்பு!!
வவுனியாவில் இன்று (03.02.2017) தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ள இ.போ.ச. சாலை ஊழியர்கள் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனின் கொடும்பாவிக்கு இறுதிக்கிரியை நிகழ்வுகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக...
மன்னார் விபத்தில் மூவர் காயம்!!
மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,
மன்னார் நானாட்டான் பிரதான வீதியில்...
பலியான மெய்ப்பாதுகாவலரின் மகனை கட்டித் தழுவி அழுத நீதிபதி!!(வீடியோ)
மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் பூதவுடல் சிலாபம் சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சிலாபத்தில் உள்ள மெய்ப்பாதுகாவலர் கேமரத்னவின் வீட்டிற்கு சென்ற நீதிபதி இளஞ்செழியன் அவரின் மகனை கட்டி...
20 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தமிழர் இலங்கையில் பிச்சை எடுத்த சோகம் : புகைப்படத்தால் தெரியவந்த உண்மை!!
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தமிழகத்தை சேர்ந்த நபர் இலங்கையில் பிச்சை எடுத்து வந்த நிலையில் சமூகவலைதளத்தின் உதவியுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடம் என்ற பகுதியை சேர்ந்த பரதன்...
கடத்தப்பட்ட 118 பேரும் விமானத்திலிருந்து மீட்கப்பட்டனர் : கடத்தல்காரர்கள் கைது!!
மோல்டாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் விமானபணியாளர்கள் என அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை கடத்திய கடத்தல்காரர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில்...
பாடசாலை மாணவியை மயக்கி கடத்திச்சென்ற 2 குழந்தைகளின் தந்தை!!
பள்ளி மாணவியை கடத்தி சென்ற திருமணமான நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (32). விவசாயம் செய்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்...
96 வயதான தந்தையைக் கொலை செய்த மகன்!!
சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவில் பீல்லேபெத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்பக்கம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதான...
மூன்று பேரையும் கொ லை செய்தது எப்படி : நடித்துக்காட்டிய கு ற்றவாளி : அதிர்ந்துபோன பொலிஸ்!!
அதிர்ந்துபோன பொலிஸ்
தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தின் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொ லை செய்த நபர், நடந்த சம்பவத்தை பொலிசில் நடித்து காட்டியுள்ளார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர்...
பிரித்தானியாவில் சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் தமிழர்களுக்கு சிறைத் தண்டனை!!
பிரித்தானியாவில் சிறுமிகள் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்திய குற்றங்களுக்காக இரண்டு தமிழர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Wallasey நகரை சேர்ந்த இளவரசன்(26) என்பவரும் Wigan நகரை...
யாழ் தென்மராட்சிப் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் : முதியவர் பலி, ஏழுபேர் படுகாயம்!!
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உள்பட்ட பாலாவிப் பகுதியில் சுமார் முப்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதல்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
தென்மராட்சி கொடிகாமம்...
புறக்கோட்டையில் குழந்தையொன்று மீட்பு!!
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தையொன்று மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இக் குழந்தையை இன்று நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டம் கைவிடப்பட்டாலும் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பவில்லை!!
ரயில் இயந்திர சாரதிகள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ள போதும், ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும்...
அடுத்த இரு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது!!
கொரோனா
அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்றியவர்களை அடையாளம் காண பரிசோதனைகளை அதிகரிக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை கவனத்தில்...
மத்ரஸா மாணவர்களின் இறப்பு : அதிபர் மற்றும் ஆசிரியருக்கு விளக்கமறியல்!!
அம்பாறை - காரைத்தீவில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நிந்தவூர் மத்ரஸாவைச் சேர்ந்த அதிபரையும் ஆசிரியரையும், டிசம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...