மசூதிக்குள் கோலகலமாக நடந்த இந்து திருமணம் : மெய்சிலிர்க்க வைத்த மாமனிதர்கள் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

மசூதிக்குள்.. இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மசூதிக்குள் இந்து திருமணம் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்தியாவில் சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போ ராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மசூதியில்...

85 வயது மாமன் மடியில் காது குத்திய 55 வயது மருமகன்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

வேலூரில்.. 85 வயது தாய்மாமன் மடியில் அமர்ந்து 55 மற்றும் 52 வயது மகன்களுக்கு காது குத்தும் விழா நடைபெற்றது தொடர்பான செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்திருக்கும் ஏரிக்கோடி...

ஆறு வயது சிறுவனுக்கு மதுபானம் பருக்கப்பட்ட சம்பவம் : பொலிசார் தீவிர விசாரணை!!

சிறுவனுக்கு மதுபானம் பருக்கப்பட்ட சம்பவம் ஆறு வயதான தனது மகளுக்கு அயல் வீட்டில் நடந்த வைபவம் ஒன்றின் போது பலவந்தமாக மதுபானம் பருக்கப்பட்டுள்ளதாக அம்பலான்தொட்ட -மோதரவள்ளிய பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு...

இலங்கையில் தாயை தேடிய பிரித்தானிய பெண்ணுக்கு கிடைத்த மகிழ்ச்சி!!

இலங்கையில் தனது தாயை தேடும் பிரித்தானிய யுவதியின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான ஷெரி எசேசன், தனது தாயை தேடி இலங்கை வந்துள்ளார். 1991ஆம் ஆண்டு பிறந்த...

கணவனைக் காப்பாற்ற மனைவி செய்த காரியம்!!

பொலிஸாரிடமிருந்து தப்பித்துக் கொள்ள அலுமாரிக்குள் ஒழிந்திருந்த நபரை திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய அவரது வீட்டுக்குப் பொலிஸார்...

இலங்கையில் உயிரைப் பறிக்கும் வெயில் : வெளிநாட்டுப் பெண்களின் செயற்பாடு!!

  இலங்கையின் பல பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என்பதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் கடும்...

மகிழ்ச்சியான நேரத்தில் மணமகளுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

முன்னணி புகைப்பட கலைஞர் Leung ஐஸ்லாந்தில் உள்ள ஒரு இடத்திற்கு திருமண ஜோடிகளை அழைத்துச் சென்று விதவிதமான புகைப்படத்தை எடுத்துள்ளார். அப்போது திடீரென விமானம் ஒன்று மணமகளின் தலையில் மோதி சென்றுள்ளது. இதனை சற்றும்...

இலங்கையில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு : நெகிழ்ச்சியான சம்பவம்!!

குருணாகலில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளை பாதுகாக்கும் குரங்கு தொடர்பான நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. படகமுவ ரிசர்வ் பகுதியில் பால் குடிக்கும் வயதுடைய மூன்று பூனைக்குட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றிற்கு குரங்கு ஒன்று தாயாக...

மாணவர்கள் பலதுறைகளிலும் முன்னேறி எமது தாய் மண்ணுக்கு பணிசெய்ய முன்வரவேண்டும் : சி.சிவமோகன்!!

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று முன்தினம் (01.02.2016) பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...

கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் பலி!!

கஹதுடவ - சிங்ஹகம பகுதியில் கூறிய ஆயுதம் ஒன்றினால் தக்கப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலத்தை இன்று (12) காலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.உயிரிழந்தவர் 44 வயதான சிங்ஹகம பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின்...

ஆசையை நிறைவேற்றாத பிள்ளைகள் : தந்தையின் அதிர்ச்சிகர முடிவு!!

தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை காணமுடியாது மன உளைச்சலுக்கு உள்ளான 71 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் விஷம்...

வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு!!

  சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (09.10.2017) காலை 11.30 மணிக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்...

இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த தாதி : மோதிரத்தால் அடையாளம் கண்டு கட்டிப்பிடித்து கதறி அழுத...

விபத்தில் இறந்தவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் பின்னர் முகத்தில் உள்ள ரத்தத்தை துடைத்து பார்த்து தனது கணவர் என அடையாளம் தெரிந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை...

7 அடி ஆழக் குழிக்குள் விழுந்த கு ழந்தை மீட்கப்படும் காட்சி : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

குழிக்குள் விழுந்த கு ழந்தை தமிழகத்தின் அரியூரை சேர்ந்தவர் பாஸ்கர், கடந்த 13ம் திகதி சின்னபாபு சமுத்திரதிலுள்ள உறவினர் வீட்டுக்கு தன்னுடைய 3 வயது குழந்தை கோபினியுடன் சென்றுள்ளார். அன்றைய தினம் அப்பகுதி சேர்ந்தவர்களுக்கு பசுமை...

15 வயதை குறைத்து பேஸ்புக்கில் இணைந்த 113 வயது மூதாட்டி!!

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் 15 வயதை குறைத்து பேஸ்புக்கில் இணைந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அன்னா ஸ்டோஹெர் (anna stoehr) என்ற 113 வயது பாட்டிக்கும் பேஸ்புக்கில் சேர வேண்டும் என்ற ஆசை உண்டானது. எனவே,...

நெதர்லாந்து காதலரை கரம்பிடித்த தமிழ்ப்பெண் : திருமணத்தில் முடிந்த 5 ஆண்டுக் காதல்!!

தமிழக மாவட்டம் கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் நெதர்லாந்து காதலரை திருமணம் செய்தது இணையத்தில் வைரலானது. கோயம்புத்தூர் மாவட்டம் சாமநாயக்கன்பாளையம் ஊரைச் சேர்ந்தவர் பிரேமலதா. நெதர்லாந்தின் நிஜ்வேர்டால் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி...