பாலைவனத்தில் தங்க வேட்டையாடும் பொதுமக்கள்!!
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பாலைவனத்தில் தங்கம் கிடைப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது.
மேற்கு ஆரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள மோரித்தானியா நாட்டில் உள்ள பாலைவனத்தில் தான் தங்கம் கிடைக்கிறது. இதன் காரணமாக இப்பாலைவனத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள், தங்கி...
ஒரே சமயத்தில் உயிரிழந்த இரண்டு இளம்பெண்கள் : அவர்களின் சடலங்களை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!!
இந்தியாவில் இரண்டு இளம்பெண்கள் வெவ்வேறு காரணங்களில் உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் தவறுதலாக மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் நஷ்ரின் பானு. இவர் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த...
கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்ற தாய்!!
பிரான்சில் பெண் ஒருவர் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Reims நகரத்திலே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், டோனி என்ற 3 வயது...
மகளை எச்சரிக்க முயன்ற தந்தையால் நிகழ்த்த விபரீதம்!!
வீட்டுப் பாடத்தை செய்யாது விளையாடிய 10 வயது மகளை எச்சரிப்பதில் ஈடுபட்ட தந்தையால் தவறுதலாக வீசப்பட்ட கத்தரிக்கோல் மகளின் மண்டையோட்டை ஊடுருவிய விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினம் குறிப்பிட்ட மகள் வீட்டுப்...
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சர்வர்களை Legion என்ற ஹேக்கர்கள் குழு ஊடுருவி தகவல்களை திருடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கம், அந்த கட்சி...
பொலிஸார் விடுக்கும் கடும் எச்சரிக்கை : மீறினால் சட்ட நடவடிக்கை!!
ஊரடங்கு சட்டம்..
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாஸ் அனுமதியினை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தனிப்பட்ட நோக்கங்களுக்காக தங்களது உத்தியோகபூர்வ ஊரடங்கு அனுமதி அடையாள அட்டையை பலர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு எதிராக...
கனடிய தமிழ் மக்களிடம் உதவி கோரும் பெண்!!
கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் பிரதான கட்சியான பழமைவாத கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதத்தின் முதற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
அதில் நான்கு வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் மூவரே...
30,500 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு அனுமதி!!
இந்த வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு 30,500 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான ஆவணங்கள் அடுத்த வாரம் பல்கலைக்கழங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம்...
யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!
யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலை, ஏரம்பு வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டு நேற்று சனிக்கிழமை மாலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காணியைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த...
முல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல் போயிருந்த நபர் ச டலமாக மீட்பு!!
முல்லைத்தீவில்..
முல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல் போயிருந்த நபர் ஒருவர் இன்று ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில், முல்லைத்தீவு - கொக்கிளாய், வில்லுக்குளம் பகுதியில் வைத்து உருக்குலைந்த நிலையில் இவரது ச டலம்...
திருமணத்திற்கு வந்த சி றுமியை ப லாத்காரம் செய்து கொ லை செய்த நபருக்கு நே...
தி ருமண ம ண்டபத்திலிருந்து..
இந்தியாவில் 6 வ யது சி றுமியை ப லாத்கா ரம் செ ய்து கொ லை செய்த ந பருக்கு ம ரண த ண்டனை வி...
காவியுடையில் வெறியாட்டம் போடாதீர்கள் : ராஜித காட்டம்!!
ராஜித காட்டம்
“இன, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் காவியுடையில் எவரும் வெறியாட்டம் போடக்கூடாது. நீதிமன்றத்தை அவமதித்து சிறைக்குள் இருந்தவர்கள் மீண்டும் வெளியில் வந்து சண்டித்தனம் காட்டுகின்றார்கள். இது நாட்டுக்குத்தான் அவமானம்.” இவ்வாறு அமைச்சர்...
பார்வையற்ற நிலையில் ஒன்பது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் சிறையில் வாடும் இலங்கைத் தமிழர்!!
பார்வையற்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் ஒன்பது ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
குறித்த நபர் மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை...
சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்த 5 பேர் கைது!!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி நேற்று (25)...
ஒரு இனத்தினுடைய வரலாறு அல்லது பண்பாட்டை யாராலும் மாற்றவோ அழிக்க முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவையும் வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுகள் நேற்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் : தந்தை உட்பட இருவர் கைது!!
மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத் தாயும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை...