கடலில் கடுமையாக போராடும் மீனவர்கள் : கமராவில் சிக்கிய காட்சிகள்!!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மை நாட்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டமையினால், மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கடும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடலுக்கு சென்ற...

காதல் விவகாரத்தில் விபரீதம் 4வது மாடியில் இருந்து கீழே குதித்த கல்லூரி மாணவி!!

கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர்...

வவுனியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள்!!

  வவுனியா, பட்டாணிச்சிப்புளியங்குளம் மாற்றுத்திறனாளிகள் சங்கம், சமுர்த்தி சங்கம் என்பன இணைந்து 45ற்கும் மேற்பட்ட விஷேட தேவைக்குட்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கு அனுசரணையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே.மஸ்தான்,...

டிரம்புக்கு சீனா எச்சரிக்கை!!

அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி...

குளவியால் ஏற்பட்ட விபரீதம் : விடுதி முற்றாக எரிந்து நாசம்!!

விடுதி முற்றாக எரிந்து நாசம் 100 வருடம் பழமை வாய்ந்த நோர்வூட் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறித்த விடுதி முற்றாக எரிந்து நா சமாகியுள்ளதாக...

வவுனியாவைவிட்டு பொருளாதார வர்த்தக மையம் மாற்றப்படாது : முதலமைச்சர் நம்பிக்கை!!

  வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார வர்த்தக மையம் சம்பந்தமாக த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை வவுனியாவில் நடைபெற்றது. இத்திட்டத்திற்கான காணியைத் தெரிவு செய்வதற்கான சர்ச்சையை முதலமைச்சரை சந்திப்பதனூடாக தீர்ப்பதெனவும், வவுனியாவைவிட்டு இத் திட்டம் மாற்றப்படாதிருக்க...

2017 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர் விபரம்!!

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய அகில இலங்கை...

அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவது நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படுவர்!!

அண்மையில் கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவச சீருடைகளும் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு சில அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக எமக்கு...

கொரோனா நோயாளிகளுக்காக வடமாகாணத்தில் புதிய வைத்தியசாலை!!

கொரோனா நோயாளிகளுக்காக.. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை ஒன்று வடக்கு மாகாணத்தில் நிறுவப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் மருத்துவருமான Dr த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர்...

வவுனியாவில் வெளிச்சம் அறக்கட்டளையின் 1ம் ஆண்டு பூர்த்தியும் கெளரவிப்பும்!!

  வெளிச்சம் அறக்கட்டளையின் நெடும் பயணத்தில் பங்குகொண்டிருந்த மற்றும் பங்குகொண்டிருக்கும் அன்பளிப்பாளர்கள், பயனாளிகள் மற்றும் ஆர்வலர்களை கெளரவிக்கும் நிகழ்வு தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நேற்று (26.03.2017) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்...

கோதுமை மாவின் வரி 8 ரூபாவாக குறைப்பு!!

கோதுமை மா கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 36 ரூபாவினை நீக்கி, அதற்கு பதிலாக 8 ரூபா எனும் புதிய விசேட வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

இலங்கையில் தமிழ் மாணவனுக்கு கிடைத்த உயரிய அந்தஸ்து!!

  சம்மாந்துறை - கோரக்கர் கோயில் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு “இலங்கை கண்டுபிடிப்பாளர்” என்ற அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்தவினால் குறித்த விருது...

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் அடைமழை!!

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில்...

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (03) முதல் தற்காலிகமாக மழை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்...

வவுனியாவில் வெப்பத்தைத் தணித்த மழை!!

  வவுனியாவில் இன்று (08.07) மதியம் 12 மணியளவில் திடீரென மழை பெய்தததைக் காண்கூடியதாக இருந்தது. வவுனியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கடும் வெப்பம் நிலவிவந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் மக்கள்...

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைப்பு!!

  வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பயிற்சியினை நிறைவு செய்த மூவர் இன்று (29.11.2016) காலை 10 மணியளவில் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த காலங்களில் புனர்வாழ்வு பெற்று...