நாகை – யாழ் பயணிகள் கப்பல் சேவை : நடுக்கடலில் தத்தளிப்பு : அலறிய பயணிகள்!!

தமிழகத்தின் நாகையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தள்ளாடியது. இந்நிலையில் அச்சத்தில் பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு...

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(3) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ்...

யாழில் தமிழினி மரணத்தில் சந்தேகம் : விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்!!

தீயில் கருகி உயிரிழந்த சாவகச்சேரி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சதீஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலாளராக இருந்த தமிழினி, கடந்த...

நாட்டில் இன்றும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்!!

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் கரையோர பகுதிகளில்...

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் இன்று முதல் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வாரம் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் கூறியதை மறுத்துள்ள...

புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி!!

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் குறித்த விபத்து...

பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்து : 12 பேர் காயம்!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில்...

வாகன விபத்தில் பரிதாபமாக பலியான யுவதி!!

இரத்தினபுரி - பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார்...

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் : பொலிசார் திகைப்பு!!

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற 23 வயது இளைஞர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று(3) காலை ஒருவர் கைது செய்யப்பட்டார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய...

கோர விபத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் பேருந்து : பலர் வைத்தியசாலையில்!!

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும் இன்று (1) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!!

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை,...

இலங்கையின் பிரபல நடிகை சுசந்தா சந்திரமாலி திடீர் மரணம்!!

இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார். நடிகை சுசந்தா சந்திரமாலி, இலங்கையின் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.  

சமூக ஊடகங்களில் பிரபலமான யுவதியை கொன்ற காதல்!!

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 24 வயதான இமாஷி ஹெட்டியாராச்சி என்ற...

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அமோக வெற்றி!!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஈழத்தமிழர் இருவர் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனர். ஒண்டாரியா மாகாண சபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் டக் ஃபோர்ட் தலைமையிலான புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி...

பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சோகம்!!

தமிழகத்தில் உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகள் பெரும்பாலான இடங்களில் தரமில்லாததாகவும், சுகாதார குறைவாகவும் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக அசைவ வகையான உணவுகளில் கலப்படம், கெட்டுப் போன இறைச்சி...

வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதால் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த தாய்!!

வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியதால் பெட்ரோல் ஊற்றி தாயே மகனை எரித்துக்கொன்ற சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மருமகள் கொடுத்த புகாரின்பேரில் இறந்த வாலிபரின் தாய் கைதானார். கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு...