வவுனியா செய்திகள்

வவுனியாவில் யானைத்தந்தத்துடன் ஒருவர் கைது!!

ஒருவர் கைது வவுனியா மாமடு பிரிவுக்குட்பட்ட நெடுக்குளம் பகுதியில் யானைத்தந்தங்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (09.07.2019) மாலை 5.30 மணியளவில் அப்பகுதியில் பயணிப்பவர்களை திடீர்...

வவுனியா வர்த்தக நிலையத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அட்டகாசம்? வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு!!

வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பொருளொன்றை கொள்வனவு செய்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணத்தை மீள் வழங்குமாறு கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதாகவும் கடை ஊழியரை அச்சுறுத்தியதாகவும் வர்த்தக நிலையத்தின்...

வவுனியாவில் வியாபார நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழு அட்ட காசம் : இருவர் வைத்திய சாலையில்!!

இளைஞர் குழு அட்டகாசம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தினுள் இளைஞர் குழுவொன்று புகுந்து தாக் குதல் மேற்கொண்டதில் இருவர் படுகாய மடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (10.07.2019)...

வவுனியாவைச் சேர்ந்த 7 மாணவர்கள் வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் பதக்கம் வென்று சாதனை!!

வடமாகாண மெய்வல்லுனர் போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவை பிரதிபலித்து கலந்துகொண்ட மாணவர்கள் ஏழு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களான...

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் திறந்து வைப்பு!!

நுழைவாயில் திறந்து வைப்பு வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் வளைவு இன்று (09.07.2019) திறக்கப்பட்டது. ஆலயத்தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், தமிழ் விருட்சம்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய சுற்றுலாப்பயணிகள்!!

விபத்து வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குணாமடுப்பகுதியில் இன்று(08.07) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பேருந்து கண்டி வீதி கல்குனாமடு பகுதியில் இன்று...

வவுனியாவில் புகையிரதம் மோதி நான்கு உயிர்கள் பரிதாபமாக பலி : புகையிரத இயந்திரமும் செயலிழந்தது!!

புகையிரதம் மோதி.. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் வவுனியாவில் நான்கு மாடுகள் உயிரி ழந்துள்ளன. குறித்த கடுகதி புகையிரதம் இன்று மாலை 5.45 மணியளவில் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக்...

வவுனியா ஆச்சிபுரம் கிராம வீதிகளின் அவலநிலை!!

வீதிகளின் அவலநிலை வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்திற்கான உள்ளக வீதிகள் திருத்தப்படாமையால் தாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத்...

வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவன் சஞ்சீவன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை!!

மாணவன் சஞ்சீவன் 2019ம் ஆண்டிற்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டியில் 2ம் நாளாகிய நேற்றைய தினம் இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் வவுனியாவின் கிராம்புர பாடசாலையான வவுனியா கந்தபுரம் வாணி...

வவுனியாவில் இனப்படுகொலை செய்துவிட்டு களியாட்டம் செய்கிறார்கள் விழித்தெழு தமிழினமே என போராட்டம்!!

போராட்டம் 21ம் நூற்றாண்டு இனப்படுகொலை செய்து விட்டு களியாட்டம் செய்கிறார்கள் விழித்தெழு தமிழினமே! என தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு...

வவுனியா வீதிகளில் வீசப்பட்ட வாக்காளர் விண்ணப்ப படிவம்!!

வாக்காளர் விண்ணப்ப படிவம் வவுனியா - சூடுவெந்தபிலவு, பழைய பள்ளிவாசலுக்கு அருகே 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் விண்ணப்ப படிவம் வீதியோரத்தில் வீசப்பட்ட நிலையில் ஊடகவியலாளர்களால் மீட்கப்பட்டுள்ளது. வன்னித் தேர்தல் தொகுதிக்கான வாக்காளர்களை வாக்காளர்...

வவுனியாவில் கடும் வறட்சி : 434 ஏக்கர் நெற் செய்கை அழிவடையும் அபாயம்!!

நெற் செய்கை அழிவடையும் அபாயம் வவுனியா மாவட்டத்தில் 6166.6 ஏக்கர் விவசாய நிலத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள கமக்கார அமைப்புக்களினால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும் குளங்களில் நீர் மட்டம் குறைவடைந்து காணப்பட்டுள்ளதால் 6303 ஏக்கரில் விதை நிலத்தில்...

வவுனியாவில் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி!!

உணவில் இறந்த பல்லி வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போசாக்கு உணவில் இறந்த பல்லி காணப்பட்டதையடுத்து உணவு விநியோகத்தருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால் இன்று 14 நாட்கள் விளக்கமறியல்...

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக கருத்தரங்கு!!

வுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கருத்தரங்கு இன்று (05.07.2019) காலை 8.30 தொடக்கம் 12.30 வரை இடம்பெற்றது. நடைபெறவுள்ள புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு...

வவுனியாவில் கட்டடப் பொருட்களின் விலை அதிகரிப்பு : வீட்டுத்திட்ட பயனாளிகள் அவதி!!

வவுனியாவில் கட்டிடப்பொருட்களின் விலை அதிகரிப்பினாலும் தர நிர்ணயம் இன்மையினாலும் வீட்டுத்திட்ட பயனாளிகள் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக வவுனியா பிரதேச செயலாளர் அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள...

வவுனியா சூடுவெந்தபுலவில் இது எங்களது பூர்வீக பூமி என தெரிவித்து முஸ்ஸிம்கள் போராட்டம்!!

முஸ்ஸிம்கள் போராட்டம் வவுனியா சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று (05.07) மதியம் தொழுகை முடிந்த பின்னர் அப்பகுதியினை சேர்ந்த முஸ்ஸிம் சமூகத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். சூடுவெந்தபுலவு மேற்குளம், கறக்கல்...