வவுனியா மடுக்குளத்தில் சிறுபோகத்திற்கான தண்ணீரை நபரொருவர் தடுத்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!!
விவசாயிகள் குற்றச்சாட்டு
வவுனியா மடுக்குளத்தில் சிறுபோகத்திற்கு குளத்திலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நபரொருவர் அடாத்தாக தடுத்து நிறுதியுள்ளதாக மடுக்குளம் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வவுனியா மடுக்குளம் கிராமத்தில் சிறுபோக நெற்செய்கைக்காக நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கமநல சேவைகள்...
வவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா!!
சித்திரை விளையாட்டுவிழா
சித்திரை புதுவருடபிறப்பை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கலை கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் பெருவிழா கழகத்தின் தலைவர் லி.சிவச்செல்வன் தலைமயில் நேற்றுமுன்தினம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
சமுக...
வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய சித்திரை தேர்த்திருவிழா! (படங்கள்,காணொளி)
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
அதிகாலை...
வவுனியா இராசேந்திரகுளத்தில் விசமிகள் அட்டகாசம் : வீதி சமிக்கைகள் உடைப்பு!!
விசமிகள் அட்டகாசம்
வவுனியா இராசேந்திரகுளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச் சமிக்கைகளை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர்.
பாரதிபுரம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் வீதிகளில் காணப்பட்ட பாதாசாரிகள் கடவை முன்னால், பஸ் தரிப்பிடம்,...
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆதிவிநாயகம் நூல் வெளியீடு!!
ஆதிவிநாயகம் நூல் வெளியீடு
வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலரான ஆதிவிநாயகம் நூல் நேற்றைய தினம் ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வு வவுனியா பிரதேச இந்து கோவில்கள் ஒன்றியத்தின்...
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மோதல்கள் : 110 பேர் வைத்தியசாலையில்!!
110 பேர் வைத்தியாசாலையில்
புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 8 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுவருட தினமான நேற்று காலை...
வவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு மோதல் : அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்!!
இளைஞர் குழு மோதல்
வவுனியா கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் குழு மோதலில் ஈடுபட்டமையால் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம்...
வவுனியாவில் காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது : பெக்கோ இயந்திரமும் மீட்பு!!
மூவர் பொலிசாரால் கைது
வவுனியா, புளியங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காடழிக்க பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரமும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இன்று புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, புளியங்குளம், பழையவாடிப் பகுதியில்...
வவுனியாவில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் 116 வீடுகள்!!
மீள்குடியேற்ற அமைச்சினால் 116 வீடுகள்
நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தமிழ், முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதாக 116 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும்...
வவுனியா நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வெளிநடப்பு!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் வெளிநடப்பு
பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டம் தொடர்பான நகரசபையின் விசேட கூட்டத்திலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வரெட்ணம் மதியழகன் வெளிநடப்பு செய்துள்ளார்.
மாகாணசபை, உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை...
வவுனியாவில் பொலிசாரிடம் வசமாக சிக்கிய இளைஞன்!!
சிக்கிய இளைஞன்
வவுனியா கற்குழி பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்தவிடயம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய...
வவுனியா மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!!
எச்சரிக்கை
கடந்த 140 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் இல்லாத அதிகூடிய வெப்பநிலைக்கு இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவில் திணைக்களத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பூகோள வெப்ப மயமாதல் மற்றும்...
வவுனியாவில் வரலாறு காணாத வெப்பநிலை!!
வரலாறு காணாத வெப்பநிலை
வவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தினால் வருடா வருடம் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் விளையாட்டுக்கள் அனைத்தும் கடுமையான...
வவுனியாவில் களைகட்டியுள்ள தமிழ் சிங்களப் புத்தாண்டு!!
தமிழ் சிங்களப் புத்தாண்டு
வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களை கட்டியுள்ளது.
பிறக்க இருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள்...
வவுனியா மன்னார் தனியார் பேரூந்தில் பயணிக்கும் மக்களின் அவலநிலை!!
பேரூந்தில் பயணிக்கும் மக்களின் அவலநிலை
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பேரூந்தில் கோழிக்குச்சுகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி இன்று (12.04.2019) காலை 6 மணிக்கு புறப்பட்ட தனியார்...
வவுனியாவில் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும் சலுகைக் கடன் திட்டம் தொடர்பில் விழிப்புணர்வு!!
விழிப்புணர்வு
வவுனியாவில் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும் சலுகைக் கடன் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது. 2025ம் ஆண்டு வளமான நாடு என்னும் தொனிப்பொருளில் நிதி அமைச்சினால் என்ரபிறைஸ் ஸ்ரீலங்கா என்னும்...