வவுனியா செய்திகள்

வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில்!!

பொலிசார் பாதுகாப்புக் கடமையில் நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதை...

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம்!!

சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்தார். தமது வெளிநாட்டுச் சிறப்புப் பயிற்சியினை நிறைவு செய்து கடந்த வாரம் நாடு...

வவுனியாவில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம்!!

இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சியின் வவுனியா அலுவலகத்தில் ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகின்றது. ஆயுதக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணி ஒன்றை...

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வடக்கு , கிழக்கு இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும்!!

இளைஞர் அணி மாநாடு இலங்கை தமிழரசு கட்சியின் வடக்கு கிழக்கு பகுதியினைச் சேர்ந்த இளைஞர் அணி மாநாடும் நிர்வாகத் தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் ப.சத்தியலிங்கம் தலமையில்...

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்குத் தாக்குதல்!!

போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04.2019) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா போக்குவரத்து பொலிஸ்...

வவுனியா நகரசபை மண்டபத்தில் விசேட அதிரடிப் படையினர்!!

விசேட அதிரடிப் படையினர் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெற உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த மண்டபத்தை விசேட அதிரடி படையினர் பரிசோதிக்கும் நடவடிக்கையில்...

வவுனியா நகரசபையின் முடிவை உதாசீனப்படுத்திவரும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை!!

தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்டநடவடிக்கை வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்றயதினம் நடைபெற்றது. இதன்போது நகரசபையினால் அறிவித்தல் வழங்கபட்டும் பல தனியார்கல்வி நிலையங்கள் மாலை 7 மணிக்கு பின்னரும் கல்விசெயற்பாடுகளை...

வவுனியாவில் மாணவன் ஒருவரை காணவில்லை!!

காணவில்லை வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வரும் சதீஜ்வரன் கோபிகன் என்ற மாணவனை நேற்று (18.04) மாலையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவனை நேற்று...

வவுனியா பண்டாரிகுளத்தில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்றிருந்ததுடன் தந்தையார் (கிராமசேவையாளர்)...

வவுனியாவில் கடும் வறட்சி : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

வவுனியாவில் கடும் வறட்சி நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பநிலை நீடித்து வருகின்றது. இதன்காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வவுனியாவில் கடந்த சில நாட்களாக 39 பாகை...

வவுனியா நகரசபை மைதானத்தில் வெளிச்சம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் அவதி!!

விளையாட்டு வீரர்கள் அவதி வவுனியா நகரசபை மைதானத்தில் மாலை நேரங்களில் வெளிச்சம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபை மைதானத்தை மாலை நேரங்களில் விளையாட்டு வீரர்கள் உட்பட பொதுமக்கள் உடற்பயிற்சிக்காக...

வவுனியா மாணவர்கள் வடமாகாண விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை!!

அண்மையில் நடைபெற்றவட மாகாண விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலய மாணவர்கள் முதல் நான்கு நிலைகளை பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள். தேசியமட்ட பரீட்சைக்கு...

வவுனியா மடுக்குளத்தில் சிறுபோகத்திற்கான தண்ணீரை நபரொருவர் தடுத்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!!

விவசாயிகள் குற்றச்சாட்டு வவுனியா மடுக்குளத்தில் சிறுபோகத்திற்கு குளத்திலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நபரொருவர் அடாத்தாக தடுத்து நிறுதியுள்ளதாக மடுக்குளம் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வவுனியா மடுக்குளம் கிராமத்தில் சிறுபோக நெற்செய்கைக்காக நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கமநல சேவைகள்...

வவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா!!

சித்திரை விளையாட்டுவிழா சித்திரை புதுவருடபிறப்பை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கலை கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் பெருவிழா கழகத்தின் தலைவர் லி.சிவச்செல்வன் தலைமயில் நேற்றுமுன்தினம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. சமுக...

வவுனியா வைரவபுளியங்குளம் ஸ்ரீ ஆதிவிநாயகர் ஆலய சித்திரை தேர்த்திருவிழா! (படங்கள்,காணொளி)

வவுனியா வைரவபுளியங்குளம் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா சித்திரை புத்தாண்டான 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. அதிகாலை...

வவுனியா இராசேந்திரகுளத்தில் விசமிகள் அட்டகாசம் : வீதி சமிக்கைகள் உடைப்பு!!

விசமிகள் அட்டகாசம் வவுனியா இராசேந்திரகுளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளில் காணப்பட்ட வீதிச் சமிக்கைகளை இனந்தெரியாத நபர்கள் சேதமாக்கியுள்ளனர். பாரதிபுரம் தொடக்கம் இராசேந்திரகுளம் வரையிலான பகுதியில் வீதிகளில் காணப்பட்ட பாதாசாரிகள் கடவை முன்னால், பஸ் தரிப்பிடம்,...