வவுனியாவில் கசிப்பு விற்பனை செய்தவர் பொலிசாரால் கைது!!
வவுனியாவில் நேற்று மாலை சிதம்பரபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமான முறையில் கசிப்பு...
வவுனியாவைச் சேர்ந்த இவரைக் கண்டால் தெரியப்படுத்துங்கள்!!
தனது மனைவியை கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் காரணமாக தனது 6 வயதுடைய மகனை பாடசாலைக்கு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்,...
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் திடீரென சரிந்து விழுந்த மின்கம்பம்!!
வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென பேரூந்து நிலையப்பகுதியிலுள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. எனினும் ஒருவருக்கும்...
வவுனியாவில் காசநோய் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு போசாக்குணவு!!
வவுனியா பொதுவைத்தியசாலையில் உள்ள மார்பகசிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்று வருகின்ற நோயாளிகளுக்கான போசாக்கினை மேம்படுத்தும் நோக்கில் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் V3 அமைப்பின் ஊடாக மாதாந்தம் போசாக்கு உணவினை வழங்கும் திட்டத்தை...
வவுனியாவிலும் கணவனை இழந்த ஆசிரியைகளிடம் பணம் பறிக்கும் மோசடி!
வவுனியாவில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களிடம் வட மாகாண திட்டமிடல் கிளையில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் பறித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா பிரபல பாடசாலைக்கு...
வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட மாட்டுப்பொங்கல்!!
தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
உழவர்களின் நண்பர்களான மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து தெய்வமாக...
வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில பொங்கல் விழா!!
வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நேற்று(15.01) இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி சுகானி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலை கலாச்சார நடனங்கள் தைப்...
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா!!
2018ம் கல்வியாண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று (15.01.2018) சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலை பிரதி அதிபர் மதிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள்,...
வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையினால் 180 குடும்பத்தினருக்கு பொங்கல் பொருட்கள்!!
வவுனியாவில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையினரால் 180 பேருக்கான பொங்கலுக்கு தேவையான அனைத்து பொதிகளுடனும் அவரவர் ஊர்தேடிச் சென்று வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் காலை கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானத்தில் ஆச்சிபுரம், சிதம்பரபுரம், இறம்பைக்குளம், மகா...
கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்களை வடமாகாண சபை ஊக்குவிக்க வேண்டும் : சு.வரதகுமார்!!
கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களினை ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளை வடக்கு மாகாணசபை முன்னெடுக்கவேண்டும் என வவுனியா நகரக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான உலக உணவுத்திட்ட இணைப்பு அதிகாரி சு.வரதகுமார் தெரிவித்தார்.
தரம் 1 மாணவர்களுக்கான...
வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பொலிஸ் அணி சம்பியன்!!
ஆகாஷ் குழு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வட மாகாண T20 கிரிக்கெட் போட்டியில் வவுனியா பொலிஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
வட மாகாண கிரிக்கெட் விளையாட்டின் ஒரு வளர்ச்சிப் படியாக ஆகாஷ் நிறுவனத்தின்...
வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு!!
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இன்று (15.01.2017) அதிகாலை திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் மேல் பகுதியினூடாக நுழைந்த திருடர்களே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஆலயத்தில் இருந்த தேர் திருப்பணி...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா!!
2018ம் கல்வியாண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று (15.01.2018) காலை 9 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் முதல்வர் தா.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தில் நேற்று 14.01.2018 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் பொங்கல் விழா இடம்பெற்றது .
முற்றிலும் பாரம்பரிய முறைப்படி கோவில் வயலில் நெல்லை அறுவடை...
வவுனியா குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் திருட்டு..!!
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இன்று அதிகாலை திருட்டு ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் மேல் பகுதியினூடாக ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்களே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தில் இருந்த தேர் தீருப்பணி...
வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா!(படங்கள்)
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமும் எல்லப்பர்மருதங்குளம் சிவன் முதியோர் இல்லமும் அல்லையூர் இணையத்துடன் இணைந்து பரீஸ் லாசப்பல் தமிழ் வர்த்தகர்கள் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் பொங்கல் விழா 14.01.2018 ஞாயிறு மாலை 2...