வவுனியா செய்திகள்

வவுனியா ஓமந்தையில் தனியார் பேரூந்து விபத்து : பலர் படுகாயம்!!

  வவுனியா ஓமந்தை இராணுவ பாதுகாப்பு சாவடிக்கு அருகே இன்று (22.11.2017) மாலை 5 மணியளவில் தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து...

வவுனியா வடக்கு வலயத்தில் இரண்டு பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

  வவுனியா வடக்கு வலயத்திற்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம், புதியசின்னக்குளம் அ.த.க. பாடசாலை ஆகியவற்றிற்கான அதிபர் வெற்றிடங்களுக்கு...

வவுனியாவில் 12 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் பொலிஸாரால் கைது!!

வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் நேற்றிரவு (20.11.2017) 10.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் தனிமையாக...

வவுனியா மடுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!!

  வவுனியா மடுக்குளம் மாதார் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோலிக்கிணங்க நேற்றையதினம் (20.11.2017) மாலை 4.30 மணியளவில் செங்கள்படை கிராமத்தை சேர்ந்த வறிய குடும்பங்களை சேரந்த 8...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா – 2017!!

  டெங்குக் கட்டுப்பாட்டு செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து வவுனியா நகர சபை , வவுனியா தெற்கு பிரதேச சபை என்பவற்றின் பங்களிப்புடன் பாடசாலை மட்டத்திலும் திணைக்களங்கள் மட்டத்திலும் கிராம...

வவுனியா சிதம்பரபுரத்தில் இலவச மருத்துவ முகாம்!!

  வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையினரின் அனுசரணையில் வன்னி மாவட்ட சமூதாய பொலிஸ் பிரிவின் உதவியுடன் சிதம்பரபுரம் காவல் அரணில் இன்று (20.11.2017) காலை 10 மணியளவில் இலவச மருத்துவ முகாம்...

வவுனியா மாவட்ட முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழரசு கட்சியினருக்கும் இடையே விஷேட சந்திப்பு!!

  வவுனியாவில் நேற்று (19.11) மாலை 4.30 மணியளவில் பட்டாணிச்சூர், மன்னார் வீதியிலுள்ள வெங்கடேஸ்வரா மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கும் வவுனியா மாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே விஷேட...

மாவீரர் தினத்தை அரசியலாக்க வேண்டாம் : ப.சத்தியலிங்கம் கோரிக்கை!!

இனவிடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அரசியலாக்க வேண்டாமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று வவுனியாவில்...

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் வர்த்தக நிலையம் தீக்கிரையால் பதற்றநிலை : பொலிசார் தீவிர விசாரணை!!

  வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் வவுனியா நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிசார் இது தொடர்பில்...

வவுனியாவில் பள்ளிவாசலுக்கு அருகே வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசம்!!

  வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (20.11.2017) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளன. வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள...

வவுனியாவில் இப்படியும் வீதிகள் : கண்டுகொள்வார்களா உரியவர்கள்!!

வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் காணப்படும் அனைத்து வீதிகளும் மிக மோசமாக சேதமடைந்துள்ளதுடன் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. தற்போது பெய்துவரும் தொடர்மழையால் அனைத்து வீதிகளும்...

வவுனியாவில் சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா – 2017!!

  கிராம மட்டகுழுக்களை வலுவூட்டும் முகமாக அனைத்து கிராமமட்ட குழுக்களிலும் இருந்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை (20.11) திங்கள் கிழமை காலை 09.30 மணியளவில் வவுனியா...

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற மென்பந்து சுற்றுபோட்டி!!

  வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (18.11) நியூ பேர்ட்ஸ் கழகத்தினர் முதன் முறையாக நடாத்தும் அணிக்கு ஏழு பேர் கொண்ட 6 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. கழக...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (18.11.2017) காலை 9.30 மணியளவில் 2.கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த...

நுவரெலியாவாக மாறிய வவுனியா : நகரம் முழுவதும் ஏற்பட்ட மாற்றம்!!

  வவுனியா மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். நுவரெலியாவை போன்று வீதிகள் பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளமையினால் சாரதிகள்...

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஐயப்பன் மாலையணியும் நிகழ்வு!!

  வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் மாலை அணியும் நிகழ்வு நேற்று முன்தினம் (17.11.2017) காலை 8 மணியளவில் அம்மா சாமி, பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக...