வவுனியா செய்திகள்

வவுனியாவில் பொது அறிவு வினாடி வினா அரைஇறுதிப் போட்டிகள்!!

  வவுனியா மாவட்ட சமூகசேவைத்திணைக்களம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரச மற்றும் அரச சார்பற்ற மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நெல்லி ஸ்ராரின் அனுசரணையுடன் பொது அறிவு வினாடி வினாப்போட்டியை 25.11.2017 (சனிக்கிழமை), 26.11.2017...

வவுனியா பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!!

  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்த தினம் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று (26.11.2017) கொண்டாடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கேக் வெட்டி, மாணவர்களுக்கும் கேக் கொடுத்து பிரபாகரனின் பிறந்த...

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலத்தில் பரிசளிப்பு விழா!!

  வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று (25.11.2017) காலை 9.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.எ.மோகன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பான்ட் வாத்தியங்களுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் ஆரம்பமான இந் நிகழ்வில்...

வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொது அறிவு வினாடி வினாப்போட்டி!!

  வவுனியா மாவட்ட சமூகசேவைத்திணைக்களம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரச மற்றும் அரசசார்பற்ற மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நெல்லி ஸ்ராரின் அனுசரனையுடன் பொது அறிவு வினாடி வினாப்போட்டியை நேற்று 25.11.2017 (சனிக்கிழமை) மாவட்ட...

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப்போட்டி!!

  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி இன்று (24.11) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா...

வவுனியாவில் சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரம்நடுகை நிகழ்வு!!

  தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வனபாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதிகளில் 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. மீள் மரநடுகை...

வவுனியாவில் பொது இடத்தில் மது அருந்திய நால்வர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நேற்று (23.11.2017) மாலை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா...

வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!!

  வவுனியா மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று (24.11.2017) மதியம் 2.30மணியளவில் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக இவர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் பொலிஸாருக்கு தெரிவிக்கும்போது, இன்று பிற்பகல்...

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன பதவியேற்றார்!!

  வவுனியா மாவட்டத்தின் 36வது அரசாங்க அதிபராக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன இன்று (24.11.2017) காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். தமிழ், சிங்கள...

வவுனியா கனகராயன்குளத்தில் மாவீரர் தின நிகழ்வு!!

ஈரோஸ் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வு எதிர்வரும் நவம்வர் 27ம் திகதி அன்று கனகராயன்குளத்தில் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுப்பூங்காவில் நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது தமிழிழ விடுதலை போரட்டத்திற்காக விடுதலை புலிகளோடு இறுதிவரை...

வவுனியாவில் கேரள கஞ்சாவினை கடத்திய மூவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் 8 மணித்தியாலத்தினுள் 6.2 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இ.போ.ச பேரூந்தில் காத்தான்குடி, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த...

வவுனியாவில் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஸ்­ணவி மறக்கப்பட்டார்?

பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுக் கொலை செய்யப்­பட்ட எனது மகள் ஹரிஸ்­ண­விக்கு நீதி கிடைக்­க­வேண்­டும், அவ­ளு­டைய துய­ரச் சம்­ப­வம் மக்­கள் மனங்­க­ளில் இருந்து அகன்று வருகிறது என அவ­ரது தாயார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து...

வவுனியாவில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த நபரை கைது செய்யக் கோரி போராட்டம்!!

  வவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த (14.11.2017) அன்று 16 வயதுச் சிறுமி வவுனியா நகரத்திற்கு சென்று வீடு திரும்பிய சமயத்தில் மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த ஐந்து இளைஞர்கள் குறித்த...

வவுனியாவில் கைக்குழந்தையை தவிக்க விட்டு தலைமறைவான யாழ். பெண்!!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பத்து மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு பெற்ற தாய் தலைமறைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்த பெண்ணே கணவரையும், கைக்குழந்தையையும் தவிக்க விட்டு தலைமறைவாகியுள்ளார். இது...

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை!!

  வவுனியாவில் 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது குடும்தத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். கடந்த (20.11.2017) அன்று காலை 11 மணியளவில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் படுகாயம்!!

  வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (22.11.2017) இரவு 7.45 மணியளவில் மோட்டார் சைக்கில் மோதி குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து...