வவுனியா செய்திகள்

வவுனியாவில் வெசாக் பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!!

  வவுனியா போதி தக்ஸினாராம விகாரையில் 25 வெளிச்சக் கூடுகளை காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் A9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து ஒமந்தை வரையிலும் 30க்கும் அதிகமான கூடுகள் வீதி ஓரங்களில் காட்சிப்படுத்துவதற்கான...

வவுனியாவில் 75ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் கடந்த 75 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (09.05.2017) 75ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் ஆறாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்!!

  வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 அன்று பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தினை...

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பேருந்து நிலையத்தை அமைக்க கோரிக்கை!!

வவுனியா பேருந்து நிலையத்தினை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள நகரசபைக்குச் சொந்தமான இடத்தில் அமைத்துத்தருமாறு கோரி வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனுக்கு வவுனியா வர்த்தக சங்கம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது. அதில் மேலும்...

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!!

வவுனியாவில் நேற்று (08.05) மாலை 7 மணியளவில் இ.போ.ச சாலை நடத்துனர் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பூவரசங்களம்...

வவுனியாவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!!

  வவுனியாவில் ஓமந்தை பிரதான கண்டி வீதியைக் கடந்து நேற்று முன்தினம் இரவு (07.05) இரவு மாணிக்கர்வளவு பகுதிக்குள் யானை ஒன்று புகுந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியுள்ளது. குறித்த யானை மாணிக்கர்வளவிலுள்ள இரண்டு வீடுகளையும், பயன்தரும்...

வவுனியா இ.போ.ச நேரக்கணிப்பாளரை பருத்தித்துறை டிப்போ சாரதி தாக்க முயற்சி!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (08.05.2017) மதியம் 2.30 மணியளவில் நேரக்கணிப்பாளர் காரியாலயத்தில் வைத்து நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் முயற்சியொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. பருத்தித்துறைலிருந்து வவுனியா நோக்கி...

வவுனியாவில் ஐந்தாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்!!

  வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து...

வவுனியாவில் 74வது நாளாக இடம்பெறும் போராட்டம்!!

  வவுனியாவில் கடந்த 74 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (08.05.2017) 74வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியாவில் உலக செஞ்சிலுவை தினத்தினை முன்னிட்டு தாகசாந்தி நிகழ்வு!!

  வவுனியாவில் உலக செஞ்சிலுவையும் செம்பிறையும் தினத்தினை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் அன்டன் புனிதநாயகம் தலமையில் இன்று (08.05.2017) காலை 8 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை சுகாதார...

வவுனியாவில் குளவித்தாக்குதலுக்குள்ளான பொலிசார் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் நேற்று (07.05) மதியம் 12 மணியளவில் பொலிசார் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா தோணிக்கல், ஆலடி...

வவுனியா தச்சநாதன்குளம் பண்டாரிகுளம் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம்!!

  வவுனியா தச்சநாதன்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழாவும் 10.05.2017 முதல் 19.05.2017 வரை நடைபெறவுள்ளது. கோவில் மணிக்கோபுர கும்பாபிசேக ம் 10.05.2017 அன்று நடைபெறஉள்ளது. இதில்...

வவுனியாவில் ஆலய வீதி குறியீடு மீது விசமிகள் கைவரிசை : மீள செப்பனிட்ட சிறுவர்கள்!!

  வவுனியா, சிந்தாமணி ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த இரு வீதி குறியீட்டு சமிக்ஞைகள் விசமிகளால் நேற்று சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் இருந்தே குறித்த இரு வீதி குறியீட்டு கம்பங்களும் விசமிகளால் வீதியில் வளைத்து போடப்பட்டிருந்தன. இதனை அவதானித்த...

வவுனியா பொது வைத்தியசாலையில் புதுவருட கொண்டாட்டங்கள்!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் சிங்கள, தமிழ் புது வருடத்தினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(07.05) நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றன. புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் நடத்தப்படும் கிராமிய...

வவுனியா பறநட்டகல் பிரதேசத்தில் நள்ளிரவில் காட்டு யானை அட்டகாசம்! உடமைகளுக்கும் சேதம்!(வீடியோ)

  வவுனியா   பறநட்டகல் பிரதேசத்தில் நேற்று (06.05.2017)  நள்ளிரவில்  புகுந்த  யானை ஒன்று  மேற்படி பிரதேசத்தில் அமைக்கபட்டிருந்த  வீடொன்றின்  மீது தாக்குதல் நடத்தியுள்ளது . குறித்த கிராமத்திற்குள் புகுந்த தனி யானை ஒன்று  விவசாய நடவடிக்கைகளுக்காக...

வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலய கும்பாபிசேகம்!(படங்கள்)

வவுனியா கல்மடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின்  கும்பாபிசேகம் கடந்த 29.04.2017 சனிகிழமை காலை இடம்பெற்றது. மேற்படி கும்பாபிசேகம் சிவஸ்ரீ.திவாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது . ஆலய கும்பாபிஷேக நிகழ்வில்  ஊர்  மக்கள் கலந்து கொண்டனர். ...