வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை...
வவுனியாவில் 45வது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!
வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (09.04.2017) 45வது நாளாக தொடர்ந்து வருகின்றது.
எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்,...
வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!
வவுனியா சூசைப்பிள்ளையார்குள சந்தியில் அமைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவுச்சிலையடியில் கம்பன் நினைவுதினம் இன்று (09.04.2017) காலை 8.30 மணியளவில் தமிழ் மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்...
வவுனியாவில் கடும் காற்றுடன் மழை : இரண்டு வீடுகள் முற்றாக சேதம்!!
வவுனியாவில் இன்று (09.04.2017) மாலை 6 மணியளவில் திடீரென பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் இரண்டு வீடுகள் முற்றாக சேதத்திற்குள்ளாகியுள்ளன.
தெற்கிலுப்பைக்குளத்தைச் சேர்ந்த ராமு சாந்தகுமார் மற்றும் க.சிவரசா ஆகியோரின்...
வவுனியா பத்தினியார் மகிளங்குளத்தில் மோட்டார் குண்டு மீட்பு!!
வவுனியா பத்தியார் மகிளங்குளத்தில் நேற்று (08.04.2017) மதியம் 12.15 மணியளவில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
பத்தினியார் மகிளங்குளத்தில் வசிக்கும் குறித்த வீட்டார் தங்களது வீட்டு வளாகத்தினை துப்பரவு செய்யும்போது மோட்டார் குண்டு ஒன்று இருப்பதை...
வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்!!
வவுனியாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் மீது இன்று(08.04.2017) நண்பகல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிபர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் பாடசாலை...
வவுனியாவில் 44வது நாளாகத் தொடரும் போராட்டம்!!
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 44 ஆவது நாளாகவும் இன்று (08.04.2017) தொடர்கிறது.
குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பதட்டம்: இரு குழந்தைகளை காப்பாற்றிய ஊடகவியலாளர்கள்!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று(08.04.2017) நடாத்தப்பட்டது.
வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன், வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'நில மெகவர'...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் வானுயர்ந்த சப்பரம்!!(படங்கள்,வீடியோ )
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய நேற்று 07.04.2017 வெள்ளிகிழமை சப்பர திருவிழா இடம் பெற்றது. மாலை நான்கரை மணியளவில் யாக...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம் நாளான நேற்று 06.04.2017 வியாழகிழமை அன்று வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது.
உற்சவதினத்தன்று மாலை ஐந்தரை மணிக்கு...
வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (07.04.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில்...
வவுனியாவில் சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்!!
வவுனியாவில் சமுர்த்தி அபிமானி நிகழ்ச்சித்திட்டம் நேற்று (06.04.2017) மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள...
வவுனியாவில் 600 மாணவர்கள் ஒன்றிணைந்து சித்திரம் வரையும் நிகழ்வு!!
வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (06.04.2017) காலை 9 மணியளவில் வவுனியா பிரதான பொலிஸ் நிலைய கட்டடத் தொகுதியில் வன்னி பிராந்திய பாடசாலை 600 மாணவர்களை ஒன்றிணைத்து...
வவுனியா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி!!
வவுனியாவில் 42 வது நாளாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (06.04) வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
வவுனியா...
வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!!
முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
நேற்றைய தினம் மாலை 5 மணியளவில் வவுனியா பசார் வீதி முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு...
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் 11ம் நாள் “கைலாச வாகனகாட்சி திருவிழா”!!(படங்கள்)
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதினோராம் நாளான நேற்று(05.04.2017) புதன்கிழமை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.
கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில்...