வவுனியா செய்திகள்

வவுனியா பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய இராணுவம் இடையூறு!!

வவுனியா, கொக்குவெளி வீதியில் உள்ள பேயாடி கூழாங்குளம் இந்து மயானத்தில் இன்று காலை சடலம் ஒன்றினை தகனம் செய்ய சென்றபோது இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற...

இரண்டாம் ஆண்டில் வவுனியா நெற்றின் புதிய சரித்திரம் : வன்னி மண்ணில் இருந்து வெற்றிகரமாக முதன் முதலில் நாள்...

வவுனியா நெற் இரண்டாம் ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்துவைத்த நிலையில் அது தனது வளர்ச்சியின் பாதையில் புதிய அத்தியாயமாக முதன் முறையாக நாள் முழுவதும் தனது இணைய நேரடி ஒளி பரப்பினை...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014!!(இரண்டாம் இணைப்பு)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நேற்று 28.06.2014 சனிக்கிழமை காலையிலிருந்து மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றுவருகிறது. அதிகாலை அபிசேகங்கள் ஆராதனைகளுடன் தொடங்கிய உற்சவம் நள்ளிரவு...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா 2014 : நேரலை...

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று 28.06.2014 சனிகிழமை காலையிலிருந்து மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்றுவருகிறது . வழமைபோல் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடன்களை...

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழிநுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!

வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் கடந்த 10.06.2014 அன்று மஹிந்தோதய தொழிநுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அதிபர் செ. தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண முதலமைச்சர்...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (25.06) காலை பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின்...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட கலைஞான விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட கலைஞான விநாயகருக்கு கடந்த 10.06.2014 அன்று எண்ணைக்காப்பு சாத்தப்பட்டு தொடர்ந்து 11.06.2014 அன்று கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் (23.06) சங்காபிஷேகம் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது....

கனடா – வவுனியா சாஸ்திரிகூழாங்குள ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் – 2014.!!

கனடா - வவுனியா சாஸ்திரிகூழாங்குள ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவம் ஜய வருடம் ஆனி 20ம் நாள்(ஜூலை 4ம் திகதி) நடைபெறவுள்ளது. 03.07.2014 கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகும்...

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி கூரை மீதேறி பெண் போராட்டம்!!

வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி பணிக்காலம் நிறைவடைந்த பெண்ணொருவர் நகரசபை கட்டிட கூரை மீதேறி இன்று (24.06) போராட்டத்தில் ஈடுபட்டார். இதேவேளை இவருக்கு ஆதரவாக மேலுமொரு பெண் நகரசபை வாயிலில் போராட்டத்தில்...

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படங்கள்)

வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று (23.06) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்த பக்த அடியார்கள் புதூர் நாகதம்பிரானை தரிசித்தனர். பல இடங்களிலும்...

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் மீது பஸ் மோதியதில் இருவர் காயம்!!

வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருப் பகுதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பஸ் மோதியதில் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை...

வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி!! (படங்கள்)

வவுனியா அருணோதயா தேசிய பாடசாலை மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் விளையாட்டு போட்டி நேற்று மாலை 2.00 மணியளவில் கலைமகள் சனசமூக விளையாட்டு அரங்கத்தில் அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக...

இன்று பொங்கல் விழாகாணும் அற்புதங்கள் நிறைந்த வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய சிறப்புக்கள்!!

வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. இலங்கைத் திருநகரத்தின் இதயபூமியாக கருதப்படுகின்ற வவுனியா நகருக்கு வடக்கே யாழ்ப்பாணம் பிரதான...

வவுனியாவில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!!

வவுனியா தெற்கு வலய உயர்தர மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கு டயலொக் நிறுவனத்தின் அனுசரணையுடன் மேற்படி செயலமர்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் 23.06.2014 தொடக்கம் 26.06.2014 வரை நடை பெறவுள்ளது. 23,24,ஆகிய இரு...

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 21வது வருட விளையாட்டுப் போட்டி நேற்று (21.06) சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டிக்கு திரு.நா.சேனாதிராசா (சமாதான நீதவான்,...

பாடசாலைகளை பலிக்கடாக்களாக்க கங்கணம்கட்டி செயற்படும் இணையவழி ஊடகங்கள் காணப்போவது என்ன? சமூக அக்கறையற்ற தன்மையின் வெளிப்பாடு!!(ஒரு கண்ணோட்டம்)

அண்மைக் காலமாக பாடசாலைகளை பலிக்கடாவாக்கும் நோக்கில் சில இணையத்தளங்கள் தங்களுடைய செய்தியாளர்களை களத்தில் இறக்கியுள்ளமை தொடர்பில் கல்விச்சமூகம் வேதனை அடைந்துள்ள நிகழ்வு வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்ச்சியாக பாடசாலைகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான...