வவுனியா செய்திகள்

வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா நிகழ்வு!!

சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் பொங்கல் விழா நிகழ்வு நேற்று முன்தினம் (15.01) காலை 10.00 மணியளவில் யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் திரு.சின்சுபன் தலைமையில் சமளங்குளத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக...

வவுனியாவில் தாயக புலம்பெயர் உறவுகளின் பொங்கல் விழா!!

வவுனியா நீலியாமோட்டை கிராமத்தில் நியூசிலாந்து ஸ்ரீ கணேசா ஆலய சந்துரு குருக்கள், வாசு குருக்கள், ஆலய பொறுப்பு சபை உறுப்பினர் திரு ரா.பாலராஜா ஆகியோரின் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில்...

வவுனியாவில்பொதுமக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட பொங்கலோ பொங்கல் பண்டிகை!!(படங்கள் வீடியோ)

வவுனியாவின்  பல பகுதிகளில் இன்று உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் பொதுஇடங்கள் மற்றும் சிறுவர் முதியோர் இல்லங்கள்  எனப் பல்வேறு  இடங்களிலும் பல்வேறு தரப்பினராலும்  இன்று...

வவுனியா நகரில் சூடுபிடித்துள்ள பொங்கல் பண்டிகை வியாபாரம் : கொள்வனவு செய்ய திரண்டுள்ள மக்கள் கூட்டம்!!(படங்கள்)

நாளை கொண்டாடப்படும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலைமுதல்  மாலை வரை  வவுனியா நகரில்   பெருமளவிலான பொதுமக்கள் திரண்டு கொள்வனவு  நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர். பொங்கலுக்குரிய  புதிய பானை அகப்பை மற்றும் பொங்கல்...

வவுனியாவில் பாப்பரசரின் வருகையை முன்னிட்டு 8 சிறைக் கைதிகள் விடுதலை!!

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் விளக்க மறியலலில் வைக்கப்பட்டிருந்த 8 சிறைக்கைதிகள் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் வருகையை முன்னிட்டு சிறு குற்றங்களுக்காகவும், தண்டப்பணம் செலுத்தாமையாலும்...

வவுனியாவிலிருந்து மடுத்தலம் நோக்கி பாப்பரசரை தரிசிக்க புறப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் !(படங்கள் )

இன்றைய தினம் இலங்கை வந்துள்ள பாப்பரசர் நாளை14/01/2015  மடுத்திருப்பதிக்கு விஜயம் செய்கையில், அவரைச் சந்தித்து, காணாமல் போயுள்ள தமது உறவுகளை  தேடிக் கண்டு பிடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு கோருவதற்காக காணாமல்...

வவுனியா அரச வீடமைப்புதிட்டத்தில் அடிப்படை வசதிகள் இன்மையால் மக்கள் குடியேறுவதில் சிரமம்!!

5 ஐந்து வருடங்களாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமையினால் மக்கள் குடியேற முடியாது உள்ளதாக வவுனியா ஓமந்தை அரச உத்தியோகத்தர் வீட்டுத்திட்டத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். வவுனியாவில் கடமையாற்றும் 600 அரச உத்தியோகத்தர்களுக்கு ஓமந்தையில் காணிகள்...

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 153 ஆவது பிறந்ததின நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி விவேகானந்தரின் 153 பிறந்ததின நிகழ்வு புகையிரத வீதியில் ஹட்டன் நேஷனல் வங்கிக்கு திருப்பும் வீதியில் அமைந்துள்ள...

வடக்குக் கிழக்கின் வாக்குப் பலத்தை நிரூபித்த தேர்தல் : வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா!!

இலங்கை மக்களும் அண்டை நாடுகளும் சர்வதேசமும் ஆவலோடு எதிர்பார்த்த 7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து. அதிமேதகு மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஜனாதிபதியாக சுப நேரத்தில் பதவியேற்று தன்னுடைய கடமைகளை ஆரம்பித்துள்ளார். இலங்கையின் அரசியலில் யாரும்...

கோவில்குளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்குகள் !விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை !(படங்கள் வீடியோ...

வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரிக்கு அண்மையில் அமைந்துள்ள  மின் மாற்றியில் சிக்குண்ட இரண்டு குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்றுகாலை 9.30  மணியளவில் இடம்பெற்றது. மின்சாரத்தில் சிக்குண்ட ஒரு குரங்கை காப்பற்ற சென்ற மற்றைய...

வவுனியாவில் மைத்திரியின் வெற்றியை பட்டாசு கொளுத்தி கிரிபத்துடன் கொண்டாடிய மக்கள் (படங்கள் )

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால  சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்ததை  தொடர்ந்து மைத்திரியின்  ஆதரவாளர்களால்  வவுனியா கோரவபோதானையில்...

வன்னி தேர்தல் மாவட்ட இறுதி முடிவுகள்!!

மைத்ரிபால சிறிசேன                    95,874 (75.66%) மகிந்த ராஜபக்ஷ                    ...

வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள் : மைத்திரிபால சிறிசேன 75% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி!!

வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 75% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். மைத்ரிபால சிறிசேன      55,683 (75.17%) மகிந்த ராஜபக்ஷ  ...

வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்!!

வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல்முடிவுகளின் அடிப்படையில் 4750 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன முன்னிலை பெற்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன 4750 மஹிந்த ராஜபக்ஷ           2940 சுந்தரம் மகேந்திரன்  ...

வவுனியாவில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல்களால் இயல்பு நிலை பெரிதும் பாதிப்பு : இன்றைய நிலவரம்!!(படங்கள்)

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று 08.01.2015 வவுனியாவில் மிகவும் நேர்மையான முறையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் வாக்குச் சாவடிகளில் திரண்ட பெருமளவிலான...

வவுனியா மாவட்டத்தில் 72,618 (66%) பேர் வாக்களிப்பு : ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்!!(படங்கள், வீடியோ)

வவுனியாவில் 72,618 பேர் (66%) வாக்களித்துள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் வவுனியா மக்கள் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர். அமைதியான...