வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (17.03) பிற்பகல் 02.00 மணியளவில் வித்தியாலய அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின்...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராகப் போராட்டம்!!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக பிரதேச சபை வளாகத்தின் பிரதான வாயிலை பூட்டி சபை உறுப்பினர்கள் ஏழு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (17.03) காலை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது....
வவுனியா அரச அதிபருக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை!!
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் சபையில் கொண்டுவரப்பட்டு ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா...
வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!(படங்கள்)
வவுனியா பட்டக்காடு 7ம் ஓழுங்கையில் அமைந்துள்ள வீட்டுக்கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் குணரத்தினம் லக்சிகா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது..
குணரத்தினம் லக்சிகா...
வவுனியா செட்டிக்குளம் கோட்டப் பாடசாலைகளில் 39 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் : நிவர்த்திசெய்து தருமாறு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கோரிக்கை!!
வவுனியா செட்டிக்குளம் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (16.03) செட்டிகுளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய கோட்டக்கல்விப் பணிப்பாளர்..
செட்டிக்குளம் கோட்டத்தில் இயங்கி வந்த 43 பாடசாலைகளில் கடந்தகால போர்ச்சூழல்கள் காரணமாக...
வவுனியா செட்டிக்குளம் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!(படங்கள்)
வவுனியா செட்டிக்குளம் கோட்டத்துக்குட்பட்ட 35 பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி செட்டிக்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் செட்டிக்குளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன் தலைமையில் நேற்று (16.03) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,...
வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்!!
கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், எதிர்வரும் 28ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் இந்திரன் சஜீந்திரா தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இவர், வவுனியா மாவட்ட பாடசாலைகளில்...
வவுனியாவில் இருந்து சேமமடுவிற்கு பஸ் சேவை ஆரம்பம்!!
இலங்கைப் போகுவரத்துச் சபை வவுனியாவில் இருந்து சேமமடு பகுதிக்கு புதிய பஸ் சேவைகளை இன்று ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வவுனியா பஸ் நிலையத்தில் இந் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது.
வவுனியாவில் இருந்து 25...
வவுனியா பூம்புகார் கிராமக் காணிகளை அபகரிக்க வன இலாகா திணைக்களம் முயற்சி : மக்கள் கவலை!!(படங்கள்)
வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனஇலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அச்சமும் கவலையும் அடைந்துள்ள...
வவுனியா செட்டிகுளம் அடப்பங்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அடப்பங்குளம் கிராமத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று(15.03) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் தமது பிரதேசத்தில் பொது கட்டிடத்தில் உள்ள இராணுவம்...
வவுனியா குளவிசுட்டான் அ.த.க.பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டி!!
வவுனியா குளவிசுட்டான் அரச தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
வவுனியா பூவரசு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!!(படங்கள்)
வவுனியா பூவரசு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை...
வவுனியா, மன்னார் டிப்போக்களுக்கு புதிய பஸ்கள்!!
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா மற்றும் மன்னார் சாலைக்கு 15 பஸ்கள் வைபவ ரீதியாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டாரவினால் நேற்று சனிக்கிழமை மாலை 4.50 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்துப்...
வவுனியா கிராமமட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு 2014ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் வாழ்வாதார உதவிகள் வழங்கும்...
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!! (படங்கள்)
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை (14.03) காலை 9.00 மணியளவில் முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி.குணராஜா சிவகுமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா...
வவுனியா மாவட்டத்தில் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறிக்கான நேர்முகத்தேர்வு!!
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடத்தப்படும் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியினை வவுனியாவில் நடாத்தும் பொருட்டு கடந்த மாதத்தில் உளசமூக முகாமைத்துவ நிறுவனத்தினால் க.பொ.த உயர்தரத்தில் மூன்று...
















