வவுனியா செய்திகள்

வவுனியா குருமன்காட்டில் நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!!

வவுனியா, குருமன்காடு புகையிரத பாதையருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (10.03) இரவு மோட்டர் சைக்கிளை புகையிரத பாதையருகில் நிறுத்திவிட்டு சென்றவர் மீண்டும் வந்து...

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!2ம் இணைப்பு(படங்கள், காணொளி)

வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...

வவுனியா பூந்தோட்ட அகதி முகாமும், மக்களின் அவலநிலையும்!!(படங்கள்)

இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள்குடி­யேற்றம் தொடர்­பிலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட­மைப்புத் தொடர்­பிலும் பேசப்பட்டு வரும் நிலையில் எந்­த­வி­த­மான அடிப்­படை வச­தி­களும் இன்றி வாழும் பூந்தோட்ட அகதி முகாம் மக்கள் தொடர்பில் எவ­ரது பார்வையும் படா­தி­ருப்­பது...

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...

வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் மக்களை நெடுங்கேணியில் குடியமர்த்த நடவடிக்கை : அமைச்சர் சத்தியலிங்கம்!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் மக்கள் கடந்த 18 வருடங்களாக நலன்புரி நிலையத்திலேயே வசித்து வருகிறார்கள். அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மக்களை நெடுங்கேணி பிரதேசத்தில்  குடியேற்றுமுகமாகநேற்றையதினம் தினம் (09.03.2015) நெடுங்கேணி...

வவுனியாவில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் மகளிர் தினம்!!(படங்கள்)

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் இன்று(10.03) வவுனியா நகரசபை மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. "பெண்களுக்கானதொரு சிறந்த நாட்டை உருவாக்குவோம்" எனும் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண...

வவுனியாவில் நாளை மாபெரும் போராட்டம்!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். இந்நிலையில், போரால் பாதிப்புற்ற மக்களுக்காக இந்திய அரசின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், அநீதிகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம்...

வவுனியா முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பணிப்பு : சாரதிகள் விசனம்!!

வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு கோரி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக முச்சக்கர வண்டியின் சாரதிகள் சிலர் எமது இணையத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது...

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம்!!(படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம் ஒன்று நேற்று முன்தினம் (08.03) நடைபெற்றது. இதனை வவுனியா தமிழ் மாமன்றம் ஏற்பாடு...

வவுனியா ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!(படங்கள்)

வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று (09.02) மாலை 02.00 மணியளவில் திருமதி. கலைவாணி மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்...

வவுனியா வீடமைப்பு திட்டம் பற்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆய்வு!!

மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பிலும், பிரதேசத்தின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அண்மையில் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான...

வவுனியாவில் மாகாணசபையால் திறக்கப்பட்ட பேக்கரி திறந்த தினமே மூடப்பட்டது!!

வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி...

வவுனியா ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் புதிய தலைவராக வைத்திய கலாநிதி அ.திலீப்குமார் தெரிவு!!

வவுனியா மாவட்டத்தில் சாரணர் துறையில் அதயுயர் விருதான ஜனாதிபதி விருதினை பெற்றவர்களின் மன்றமான வவுனியா ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் 5வது பொதுக்கூட்டம் நேற்று (08.03) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் வவுனியா தமிழ்...

வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியின் உயிர்பிரியும் வேளை விடுத்த உருக்கமான வேண்டுகோள்!(படங்கள் வீடியோ)

 வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் என்னும் முன்னாள்போராளி  06.03.2015(வெள்ளிக்கிழமையன்று ) மரணமடைந்தார். முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, "அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி...

வவுனியாவில் வட மாகாண அமைச்சர்கள் மக்கள் சந்திப்பு!!

வவுனியா கற்குளம் மற்றும் நெளுக்குளம் பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வட மாகாண அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். நெளுக்குளத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,...

வவுனியா பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம்!!

வவுனியாவில் உள்ள பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (08.03) வவுனியா பட்டானிச்சூர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக...