வவுனியா செய்திகள்

வவுனியாவில் இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி உதயம்!!

கிறிஸ்தவ மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வினைப் பெறும் முகமாக இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி உதயமாகியுள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் சனிக்கிழமை மாலை (22.11) ஹொரவப்பொத்தானை...

வவுனியா வர்த்தகர் சங்கத்தினரால் கொஸ்லந்தை பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா வர்த்தசங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் பெறுமதியான நிவாரண பொருட்கள், பதுளை உறவுகளுக்காக நேற்றைய தினம்(22.11) வவுனியா மாவட்ட...

வவுனியாவில் மின்னல் தாக்கத்தில் உடைமைகளை இழந்த மாணவனுக்கு உதவி!!

வவுனியா, பொன்னாவரசன் குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில், வீட்டு உடமைகளை முழுமையாக இழந்து கற்றலுக்கு எந்தவிதமான வசதிகளுமின்றி வாழ்ந்த மாணவனுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பாடசாலையொன்றில் தரம் 7ல் கல்விகற்கும் எஸ்.கஜன்...

வவுனியாவில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில் தூக்கிட்டு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.. வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில்...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்கு!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் க.சிவலிங்கம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகளை...

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா செட்டிகுளம் தள வைத்தியசாலையில் வைத்தியர் காவலாளியை தாக்கியதை கண்டித்து வைத்தியசாலை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, செட்டிகுளம் தள வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியரான கஜான் தம்பிக்க...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!!

வவுனியா – தவசிக்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு காரணமாகவே இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்....

வவுனியா மன்னர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாடு ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில்...

வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ் மகாவித்தியாலயம் நடத்திய தேசிய வாசிப்புமாதத்தின் 10 வது ஆண்டு நிறைவு விழா-2014!!

மேற்படி நிகழ்வு 12.11.2014 அன்றுகாலை 9.00 மணியளவில் பாடசாலை பிரதானமண்டபத்தில் அதிபர் திரு.வஸ்தியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் பிரதம விருந்தினர்களாக பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி.தர்மகுலசிங்கம் அம்மா அவர்களும், வீ.பரஞ்சோதி (நூலக...

வவுனியாவில் பாழடைந்த நிலையிலுள்ள பப்பட தொழிற்சாலையை மீள இயங்கவைக்குமாறு கோரிக்கை!!

வவுனியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்ட பப்படம் தொழிற்சாலை இயங்காது பாழடைந்து செல்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினால்...

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்தவர் கைது!!

வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை விசேட அதிரடிப் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர். வவுனியா, குருமன்காடு பகுதியில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் சந்தேகத்திற்கிடமான ஒருவரை...

வவுனியாவில் கடந்த இரு தினங்களாக கடும் மழை!!(படங்கள், வீடியோ)

வவுனியாவில் நேற்று அதிகாலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. பல பகுதிகளிலும் விட்டு விட்டு தொடர்சியாக மழைபெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் காரணமாக குளங்களை நோக்கி ஏராளமான நீர்வரத்து காணப்படுகிறது. வவுனியாவின்...

வவுனியாவை சேர்ந்த சமஸ்கிருத பண்டிதர் சதாசிவ சர்மாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

யாழ்ப்பாணம் மட்டுவில் மற்றும் வவுனியா கோவில்குளம் ஆகிய இடங்களில் வசித்து வருபவருமாகிய "சமஸ்கிருத பண்டிதர்" சதாசிவசர்மா 15.11.2014 அன்று கொழும்பில் இடம்பெற்ற ராம கான சபாவின் பவள விழாவின் போது சம்ஸ்கிருத பணியில்...

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக சேதம்!!

வவுனியாவில் இன்று அதிகாலை (18.11)மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. வவுனியா பொன்னாவரசன்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீதே அதிகாலை 1 மணியளவில் மின்னல் தாக்கியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர்...

வவுனியாவில் சட்டவிரோதமாக தறிக்கப்பட்ட மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன!!

வவுனியா மாவட்டத்தில் பொதுமக்களால் சட்டவிரோதமாக தறிக்கப்பட்ட பெருமளவான மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பல்வேறு தேவைகளுக்காகவும் விற்பனை நோக்குடனும் அங்குள்ள காடுகளில் பொதுமக்கள் சட்டவிரோதமாக மரங்களை தறிப்பதாக வனவளத்துறை அதிகாரிகள் பொலிஸாரிடம் முறையிட்டு வந்தனர். இதனையடுத்து...

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் கௌரவிப்பு!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தில் இவ் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 08 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா இன்று(18.11) வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு...