வவுனியா தமிழ் விருட்சம் அமைபினரால் இரத்தினபுரி கலைமகள் தமிழ் வித்தியாலயத்துக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!(படங்கள்)
டோகா கட்டாரில் மானி,நேரியல் குழந்தை செல்வங்களின் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பால் இரத்தினபுரி கலெல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய தாய் ,தந்தை ஒரு சிலர் இருவரையும் இழந்த 50 மாணவர்களுக்கு...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 13ஆம் நாள் உற்சவம் சப்பர திருவிழா!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 01.042015 புதன்கிழமையன்று சப்பர திருவிழா இடம் பெற்றது.
நேற்று முன்தினம் பிரதோஷ அபிசேகங்கள் நிறைவடைந்த பின்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் 12ஆம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா !!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம் நாளான 31-03 -2015செவ்வாய்க்கிழமை அன்று வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது.
உற்சவதினத்தன்று மாலை நான்கரை மணிக்கு ஆலயத்தில்...
வவுனியாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்!!
வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில்...
வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவரவுள்ள “பள்ளிப் பட்டாம் பூச்சிகள்” பாடல்!!(காணொளி)
வவுனியா கலைஞர்களின் முயற்சியில் “பள்ளிப் பட்டாம் பூச்சிகள்” எனும் பாடல் இம் மாதம் 7ம் திகதி வெளிவரவுள்ளது.
புவிகரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இப் பாடலுக்கு விமல்ராஜ் இசையமைத்துள்ளார், உதயரூபன் பாடியுள்ள இப் பாடல் கலிஸ்ரஸ்ஸின்...
வவுனியாவில் கள்ளி மரத்தில் அம்மனின் உருவம் : அதிசயத்தை பார்க்க குவியும் மக்கள்!!(படங்கள்)
வவுனியா, தோணிக்கல், லக்சபானா வீதியில் உள்ள வீடு ஒன்றின் வேலியில் உள்ள கள்ளி மரத்தில் அம்மனின் முகம் தென்படுகின்றது.
நேற்று பிற்பகல் குறித்த மரத்தை துப்பரவு செய்த போதே இதனைக்கண்டுள்ளனர். வீடு ஒன்றின் வேலியில்...
வவுனியாவில் மன்னார் ஆயர் இல்லத்தவர்களால் நிலம் அபகரிக்கப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள தமது நிலத்தை மன்னார் ஆயர் இல்லத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் அக் காணி உரிமையாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
நேற்று புதன்கிழமை மாலை வவுனியா,...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் பதினோராவது நாள் கைலாச வாகன உற்சவம் !(படங்கள், வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பதினோராம் நாள் 30-03 -2014 திங்கட்கிழமைகைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.
கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன்...
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்!!
2014ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதன் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..
1.ரஞ்சிகா சிவலிங்கம்...
வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்!!
2014ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதன் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..
1....
வவுனியாவில் கடையை உடைத்து திருடர்கள் கைவரிசை!!
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள கடை ஒன்று உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று(30.03) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள அழகுபொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின்...
வவுனியாவில் வீதியோர வியாபாரங்கள் நகரசபையால் அகற்றப்பட்டன!!
வவுனியா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாடு நகரசபையினால் இன்று (31.03) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகர்ப் பகுதியில் வீதியோர வியாபாரம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனால் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் மஞ்சம் பத்தாம் நாள் உற்சவம் !!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பத்தாம் நாள்உற்சவம் 29-03 -2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.மேற்படி உற்சவத்தில் காலை முதல் மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ...
வவுனியாவில் தந்தை செல்வாவின் 117வது ஜனனதினம் மற்றும் இரத்ததான முகாம்!!(படங்கள்)
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 117 ஆவது ஜனனதினம் வவுனியாவில் இன்று(31.03) செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு நாள்...
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 8 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!
வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 8 மாணவிகள் 9 பாடங்களிலும் அதி விசேட(A) சித்திபெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.
வவுனியாவின் முன்னணி பெண்கள் பாடசாலையான இப் பாடசாலையில் இருந்து...
வவுனியாவில் 15 வயதில் இருந்து 5வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கிறிஸ்தவ மதகுருவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு!!
தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோகம் செய்து வந்தார் என்று 20 வயது யுவதி ஒருவர்...















