வவுனியா செய்திகள்

வவுனியாவில் உருவாகிய “பொண்ணுங்களே இப்படித்தான்”குறும்படம் வெளியீடு!(படங்கள் வீடியோ)

வவுனியாவில் எழில் வேந்தன் இயக்கத்தில் உருவாகிய "பொண்ணுங்களே இப்படித்தான்" என்னும் குறும்படம் 19.04.2015 ஞாயிற்றுக் கிழமையன்று வவுனியா வசந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. மேற்படி குறும்படத்தை e7 films மற்றும் Standard HD video ஆகியன...

வவுனியாவில் பொலிசாரின் ஏற்பாட்டில் புத்தாண்டு களியாட்ட நிகழ்வு!(படங்கள் வீடியோ)

வவுனியா போலிஸ் மற்றும் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் நெஸ்டமோல்ட் பால்மா அனுசரணையில் நேற்று 20.042015 திங்கட்கிழமையன்றுசிங்கள தமிழ்  புத்தாண்டு களியாட்ட நிகழ்வு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில்...

வவுனியா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதிக்க சென்ற பெண்ணை அடைத்து வைத்த கொடுமை!!

வவுனியா பொது வைத்தியசாலையில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியை அனுமதிக்க சென்ற வயதான பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் வார்ட்டில் ஆறு மணிநேரம் பூட்டி வைத்த சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்...

வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் திறந்து வைப்பு!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் இன்று(19.04) திறந்து வைக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் குறித்த அலுவலகத்தினை தமிழ் தேசிய மக்கள்...

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் வவுனியா சமளங்குளம் அ.த.க. பாடாசாலைக்கு நிதியுதவி!!(படங்கள்)

வவுனியா சமளங்குளம் அ.த.க. பாடாசாலை யினைச் சேர்ந்த ஆரம்ப பிரிவு மாணவர்கள் சிறுவர் நிகழ்ச்சியின் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சீருடைக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினரிடம் பாடசாலை அதிபர்...

வவுனியா தமிழ்மாமன்றதின் ”தமிழ் மாருதம் – 2015” ஒரு பார்வை!(விமர்சனங்கள் வரவேற்பு!)

வவுனியாவில் ''தமிழ் மாருதம் - 2015'' - ஓர் பார்வை வவுனியா தமிழ் மாமன்றத்தின் ஏற்பாட்டில்.12.04.2014அன்று . வவுனியா கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது தமிழ் மாருதம் நிகழ்வு. பொது நூலக சரஸ்வதி சிலைக்கருகில் ஆரம்பித்த...

வவுனியாவில் கடை உடைக்கப்பட்டு திருட்டு!!

வவுனியா குழுமாட்டுச்சந்தியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்று நேற்று (17.04) இரவு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா குழுமாட்டுச்சந்தியிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை உரிமையாளர் பூட்டிவிட்டுச் சென்றபின்னர் பின்னிரவில்...

வவுனியாவில் விவசாயிகளுக்கு நெல் தானம் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)

விவசாயிகளுக்கு நெல் தானம் வழங்கும் நிகழ்வு, வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று(16.04) 10 மணியளவில் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளை கௌரவிக்கும் முகமாக நெல் மற்றும் அரிசி...

ஆந்திராவில் 20 தமிழ் தொழிலாளர் படுகொலையானமைக்கு சிவசக்தி ஆனந்தன் கண்டனம்!

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள...

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் சித்திரை தேர்த்திருவிழா!!(படங்கள் காணொளி )

வவுனியா வைரவபுளியங்குளத்தில்  பக்தர்களுக்கு அருளாட்சி புரிகின்ற ஆதி விநாயகரது வருடாந்த சித்திரை தேர்த்திருவிழா இன்றுகாலை (14.04.2015 செவ்வாய்க்கிழமை )இடம்பெற்றது . வருடாவருடம் சித்திரை தமிழ் வருடபிறப்பன்று  வவுனியாவில் தேர்த்திருவிழா  இவ்வாலயத்தில் இடம்பெறுவது வழக்கமாகும்...

வவுனியா தமிழ் மாமன்றதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ்மாருதம்-2015 (படங்கள் ,வீடியோ )

வவுனியாவை சேர்ந்த  இளைய தலைமுறையினரால்  உருவாக்கபட்ட  வவுனியா தமிழ் மாமன்றம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை தமிழ் மாருதம் என்னும் நிகழ்வு பிரம்மாண்டமான முறையில்    வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில்தமிழர் பாரம்பரியம்...

வவுனியாவின் பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் அவர்களின் இறுதிச் சடங்கு : ஒன்றுதிரண்ட கல்விச் சமூகம்!!(படங்கள்)

கடந்த 8ம் திகதி காலமான வவுனியாவின் பிரபல ஆசிரியர் சிவபாலன் அவர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (10.04) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் வவுனியா இறம்பைக்குளம் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் பூந்தோட்டம் இந்து...

வவுனியா நெடுங்கேணியில் நாவலர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்!!(படங்கள்)

வவுனியா நெடுங்கேணியில் நூறுநாள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நாவலர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (10.04.2015) நடைபெற்றது. இன் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் K.பரந்தாமன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

வவுனியா ஸ்ரீராமபுரத்தில் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!!(படங்கள்)

வவுனியா ஸ்ரீராமபுரத்தில் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (10.04.2015) நடைபெற்றது. இன் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களானசிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோதாரலிங்கம், கிராம சேவகர்...

வவுனியாவில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் நல்லடக்கம்!!(படங்கள்)

வவுனியா, நெளுக்குளம் – சாம்பல்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம்(09.04) கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடல் நேற்று வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதுடன்...

வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தாக்க முயற்சி!!

தமக்கு காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போது அங்கு கடமையில் நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தம்மை தாக்க முற்பட்டதாக சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் வடமாகாண புனர்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சர்...