வவுனியா செய்திகள்

வவுனியாவில் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார் : சிறுவர் நன்னடத்தைப் பிரிவு!!

வவுனியா கனகராயன்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா சரண்யா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமைக்கான தடயங்கள் உள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பிரிவு தெரிவித்துள்ளது. இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக...

வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!!(படங்கள்)

வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தலைமையில் நேற்று (18.03) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வன்னி பாராளுமன்ற...

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தரை கடித்தவர் கைது!!

வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையில் இருந்த உதவி பிரதேச செயலாளரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரைக் கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் தொடர்பில் பொலிசார்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இன்று (18.03) தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நேற்றய தினம் இரவு சிதம்பரபுரம், பழைய கற்குளம் பகுதியில் வசிக்கும் விஜயரட்ணம் சபீஸ்வரி என்ற...

வவுனியா வடக்கு வலய கரபந்தாட்ட போட்டிகளில் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க பாடசாலை ஆதிக்கம்!!

வவுனியா வடக்கு வலய பாடசாலைகளுக்கு இடையிலான நடைபெற்ற வருடாந்த வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் அனைத்து வயதுப்பிரிவுகளிலும் கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க. பாடசாலை ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இவ் கரப்பந்தாட்ட போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (17.03)...

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய ஆரம்பப் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (17.03) பிற்பகல் 02.00 மணியளவில் வித்தியாலய அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின்...

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராகப் போராட்டம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக பிரதேச சபை வளாகத்தின் பிரதான வாயிலை பூட்டி சபை உறுப்பினர்கள் ஏழு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (17.03) காலை இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது....

வவுனியா அரச அதிபருக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அவமதித்தமை தொடர்பில் வவுனியா மாவட்ட அரச அதிபருக்கு எதிராக பிரேரணை ஒன்று சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தினால் சபையில் கொண்டுவரப்பட்டு ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா...

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!(படங்கள்)

வவுனியா பட்டக்காடு 7ம் ஓழுங்கையில் அமைந்துள்ள வீட்டுக்கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் குணரத்தினம் லக்சிகா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது.. குணரத்தினம் லக்சிகா...

வவுனியா செட்டிக்குளம் கோட்டப் பாடசாலைகளில் 39 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் : நிவர்த்திசெய்து தருமாறு கோட்டக்கல்விப் பணிப்பாளர் கோரிக்கை!!

வவுனியா செட்டிக்குளம் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (16.03) செட்டிகுளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய கோட்டக்கல்விப் பணிப்பாளர்.. செட்டிக்குளம் கோட்டத்தில் இயங்கி வந்த 43 பாடசாலைகளில் கடந்தகால போர்ச்சூழல்கள் காரணமாக...

வவுனியா செட்டிக்குளம் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா செட்டிக்குளம் கோட்டத்துக்குட்பட்ட 35 பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி செட்டிக்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் செட்டிக்குளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன் தலைமையில் நேற்று (16.03) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,...

வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்!!

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், எதிர்வரும் 28ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் இந்திரன் சஜீந்திரா தெரிவித்துள்ளார். வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இவர், வவுனியா மாவட்ட பாடசாலைகளில்...

வவுனியாவில் இருந்து சேமமடுவிற்கு பஸ் சேவை ஆரம்பம்!!

இலங்கைப் போகுவரத்துச் சபை வவுனியாவில் இருந்து சேமமடு பகுதிக்கு புதிய பஸ் சேவைகளை இன்று ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வவுனியா பஸ் நிலையத்தில் இந் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது. வவுனியாவில் இருந்து 25...

வவுனியா பூம்புகார் கிராமக் காணிகளை அபகரிக்க வன இலாகா திணைக்களம் முயற்சி : மக்கள் கவலை!!(படங்கள்)

வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனஇலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அச்சமும் கவலையும் அடைந்துள்ள...

வவுனியா செட்டிகுளம் அடப்பங்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அடப்பங்குளம் கிராமத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று(15.03) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் தமது பிரதேசத்தில் பொது கட்டிடத்தில் உள்ள இராணுவம்...

வவுனியா குளவிசுட்டான் அ.த.க.பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டி!!

வவுனியா குளவிசுட்டான் அரச தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திரு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...