வவுனியாவில் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம் : விவசாயிகள் கவலை!!
வவுனியாவிலுள்ள அரசாங்கத்தின் மூன்று நெல் களஞ்சியசாலைகளும் நிரம்பி வழிவதனால் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, வேப்பங்குளம் மற்றும் மாமடு பகுதிகளில் உள்ள மேற்படி மூன்று களஞ்சியசாலைகளும் முன்னறிவித்தல் எதுவுமின்றி இவ்வாறு நெல் கொள்வனவை...
வவுனியா விபத்தில் படுகாயமடைந்த தாயும் பலி!!
வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முச்சக்கரவண்டியும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்த விபத்தில்...
வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் விஜயம்!!(படங்கள்)
வவுனியாவில் மீள்குடியேற்ற கிராமங்களான கள்ளிக்குளம் மற்றும் சிதம்பரபுரம் கிராமங்களுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் நேற்று (05.04) விஜயம் செய்தார்.
இப் பிரதேச மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்...
வவுனியாவில் தந்தை செல்வா பாலர் பாடசாலை!!
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 117 சிரார்த்த தினம் கடந்த 31 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ஓமந்தையில் தந்தை செல்வா முன்பள்ளி நேற்று(05.04) திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, ஓமந்தை...
வவுனியா விபத்தில் குழந்தை பலி : மூவர் படுகாயம்!!(படங்கள்)2ம் இணைப்பு!!
வவுனியா பனிக்கங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை பலியாகியதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள்!!(படங்கள்)
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட...
வவுனியாவில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் மூவர் காயம்!!
வவுனியா, புளியங்குளம், ஏ 9 வீதியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா, புளியங்குளம் சந்திக்கு அண்மையில் ஏ 9 வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு பயணித்த மோட்டர்...
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!(படங்கள் )
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் 03.04.2015 வியாழன் காலையில் தேர்த் திருவிழா இடம்பெற்றது .
காலையில் கும்ப பூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை...
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தின் சப்பர திருவிழா!(படங்கள் )
வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்எட்டாவது நாளான நேற்று முன்தினம் 02.04.2015 வியாழன் இரவு சப்பற திருவிழா இடம்பெற்றது .
மாலையில் யாகபூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை தொடர்ந்து...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற புனிதவெள்ளி நிகழ்வுகள்!!(படங்கள்)
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும்!!(படங்கள், வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம்மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் நேற்று (03/04/2015வெள்ளிகிழமைகிழமை ) இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து...
வவுனியா கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகசபையால், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் கௌரவிப்பு!!(படங்கள்)
2014ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய கற்பகபுரம் கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
கற்பகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் இவ்விழா நேற்று (03.04) நடத்தப்பட்டது.
ஆலய தலைவர் திரு.தங்கராஜா...
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனிஉத்தர தீமிதிப்பு நிகழ்வு!(படங்கள், வீடியோ)
வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று 03.04.2015 வெள்ளிகிழமை மாலை 5.00மணியளவில் இடம்பெற்றது.
காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் இரதோற்சவத்தின் முத்தேர் பவனி (படங்கள் வீடியோ)!!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா நேற்று வியாழக்கிழமை(02/04/2015) இடம்பெற்றது.
அதிகாலை ஐந்து மணிக்கு மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜா ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசெகங்கள்ஆரம்பமாகி ...
வவுனியாவில் “மரணவேட்டை” முழுநீள திரைப்படம் வெளியீடு!!(படங்கள், காணொளி)
வவுனியாவில் இருந்து வெளியாகும் முதல் முழுநீளத் திரைப்படமான "மரணவேட்டை" வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் நேற்று (02.04) வெளியிடப்பட்டது.
இமயம் கிரியேசனின் இயக்கத்தில் இமயவனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்...
விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் எம்.பி வலியுறுத்தல்!!
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கடந்த 29.03.2015 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து, மாவட்டத்தின் குறைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடியபோதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு...















