வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின்மூன்றாம் நாள் கற்பக விருட்ச காட்சி உற்சவம்!!(படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் மூன்றாம் நாளான நேற்று 22-03 -2015 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆலய பிரதம...
வவுனியாவில் ஐ.நா அனுசரணையில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
ஐ.நா அனுசரணையில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் இன்று(23.03) ஆர்ப்பாட்டமொன்று வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணாமல்போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை எனவும்...
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் மாபெரும் இரத்ததானம் முகாம்!! (படங்கள்)
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஓமந்தை இணைப்பாளர் திவாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததானம் முகாம் நேற்று முன்தினம் (21.03) காலை 09.00 மணி தொடக்கம் 12.30...
வவுனியா வேப்பங்குளம் வாணி அருணோதயா சர்வதேச முன்பள்ளியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி!(படங்கள்)
வவுனியா வேப்பங்குளம் வாணி அருணோதயா சர்வதேச முன்பள்ளியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் 21.03.2015 அன்று மன்னார் வீதி, வேப்பங்குளத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் இரண்டாம்நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அகிலாண்டேஸ்வரம் திருத்தலத்தின் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரருக்கு மகோற்சவம் ஆரம்பமாகி நேற்று...
வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை!!(படங்கள்)
வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இருந்து ஆரம்பமாகி நேற்று (20.03) வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தது.
இவர்களுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து இணைந்தவர்களும்...
வவுனியா பெரிய நொச்சிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா பெரிய நொச்சிக்குளம் (நேரியகுளம்) றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி செ.தர்மசீலன் தலைமையில் இன்று(21.03) நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக...
வவுனியா நகரசபையின் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா நகரசபையின் சுகாதார தொண்டர்கள் இன்று (21.03) வவுனியா நகர சபை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் சுகாதார தொண்டர்களுக்கான நியமனம் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வவுனியா நகர சபையில் பணியாற்றும் ஏழு...
வவுனியாவில் சுகாதார திணைக்கள தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வடமாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய சுகாதார தொண்டர்களில் 450 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று(21.03) சனிக்கிழமை வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
வடமாகாண சுகாதார சுதேசிய அமைச்சின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற...
வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2015 (படங்கள் ,வீடியோ)
சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இன்று (20.03.2015)வெள்ளிக்கிழமை கொடிஏறியது .
இன்று மதியம்...
வவுனியா தமிழ் மாமன்றம் இரண்டாவது முறையாக பெருமையுடன் நடாத்தும் “தமிழ் மாருதம் 2015” முத்தமிழ் விழா!!
வவுனியா இளைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான தமிழ் மாமன்றம் வன்னிப் பாடசாலை மாணவர்களிடையே அவர்களின் கலை இலக்கியத் திறனை வளர்க்கும்முகமாக பல்வேறுபட்ட பயிற்சி மற்றும் போட்டி நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றது.
இம் மன்றம்...
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்!!
வவுனியா இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நாளை 21.03.2015 சனிக்கிழமை காலை 08.30 மணிமுதல் 12.30 மணிவரை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் இரத்ததான...
வவுனியா கல்வாரி பாதயாத்திரிகர்களுக்கு வவுனியா பிரதேசசெயலகம் வரவேற்பு!!(படங்கள்)
தவக்காலத்தை முன்னிட்டு மன்னாரில் இருந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலம் நோக்கி சென்ற பாத யாத்திரிகர்களை இன்று (19.03) வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.
நேற்று மன்னார் புனித செபஸ்ரியார் ஆலையத்தில் குரு...
வவுனியாவில் உயிரிழந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார் : சிறுவர் நன்னடத்தைப் பிரிவு!!
வவுனியா கனகராயன்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா சரண்யா என்ற சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமைக்கான தடயங்கள் உள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக வவுனியா சிறுவர் நன்னடத்தைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக...
வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!!(படங்கள்)
வவுனியா கல்விக்கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ் தலைமையில் நேற்று (18.03) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வன்னி பாராளுமன்ற...
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தரை கடித்தவர் கைது!!
வவுனியா பிரதேச செயலகத்தில் கடமையில் இருந்த உதவி பிரதேச செயலாளரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரைக் கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். சம்பவம் தொடர்பில் பொலிசார்...
















