வவுனியாவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு!!
வவுனியா, புளியங்குளம், பிள்ளையார் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தையா செல்வராசா என்ற குடும்பஸ்தர் அவர்களின் வீட்டினுள் புகுந்த சிலர் அவர்...
வவுனியாவில் முதியோர், சிறுவர்களை நினைவுகூறும் நிகழ்வு!!
வவுனியா பிரதேச செயலகத்தின் மாற்றாற்றல் மற்றும் முதியோர் சிறுவர்களை நினைவுகூறும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு கலை...
வட மாகாணசபை உறுப்பினர் இ. இந்திரராஜாவுக்கு மிரட்டல்!!
வட மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய இ.இந்திரராஜாவுக்கு அதிபர் ஒருவரினால் அச்சுறுத்தில் விடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் இ.இந்திரராஜாவிடம் தொடர்பு கொண்டு...
வவுனியாவில் நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு யாத்திரை!!
சர்வதேச நீரிழிவு நோய் எதிர்ப்பு தினத்தையொட்டி வவுனியா செட்டிகுளத்தில் விழிப்புணர்வு பாதயாத்திரை நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வவுனியா சுகாதார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள்...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இடம்பெற்ற இயம சங்கார உற்சவம்!! (படங்கள்)
வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இயமசங்கார உற்சவம் நேற்று மாலை இடம்பெற்றது.
மேற்படி உற்சவம் தொடர்பாக மார்க்கண்டேயனின் கதை யாவரும் அறிந்ததே.. அதாவது. மருகண்டு முனிவரும் அவரது துணைவி மருடவதி...
வவுனியாவில் இருவர் கைது!!
கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் வவுனியா நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஆறு இலட்சம் ரூபா...
வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலில் இயம சங்காரா உற்சவம் -2014!!
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 14.11.2014 வெள்ளிகிழமை இயம சங்கார உற்சவம் இடம்பெற உள்ளது
பழுத்தமனத்து மார்கண்டேயனுக்காக எருதேறும் சிவபெருமான் எருமைகடாவுடையானை அதாவது இயமனை அடக்கியாளும் அற்புதமான...
வவுனியாவில் வெடி விபத்தில் இராணுவ சிப்பாய் காயம்!!
வவுனியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார் என வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தவறுதலான வெடி...
வவுனியாவில் புகையிரத கடவையை மோதித்தள்ளி புகையிரதம் முன்பு பாய்ந்த முச்சக்கரவண்டி!!
வவுனியா ஸ்ரேசன் வீதியில் உள்ள புகையிரத கடவையின் பாதுகாப்பு கடவையை மோதித் தள்ளியவாறு புகையிரதம் முன் பாய்ந்த ஆட்டோ சாரதி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் நேற்று (11.11) மாலை இடம்பெற்றுள்ளது. இது...
வவுனியா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல்!!(படங்கள்)
வவுனியா இந்துக்கல்லூரியில் 2010 ம் ஆண்டு உயர்தரம் கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் ஒன்று கூடல் 2014.11.09 ம் திகதி வவுனியா ரோயல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் ஒன்று கூடல் நிகழ்வில் 2007 ம்...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நடைபெற்ற கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு!!
கடந்தவாரம் பதுளை கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாண...
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முதியோர்தின விழா!!
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் முதியோர் தின விழா நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா...
வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில், கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்காய் விசேட பூஜை நிகழ்வுகள்!!
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள், கோவில்குளம் சிவன் கோவில் நிர்வாகம், தமிழ் விருட்சம், மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தினரும் இணைந்து, மண்சரிவில் உயிர் நீத்த எமது உறவுகளுக்காய் ஓர் அஞ்சலி நிகழ்வு நேற்று (06.11)...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் கொண்டாடப்பட்ட வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்!!
வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையால் வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் (05.11) நடைபெற்றது.
இன் நிகழ்வின்போது பல்கலைக் கழக மாணவன் அ.குகநாதனுக்கு கல்விச் செலவுகளிற்காக 20 000...
வவுனியா ஸ்ரீராமபுரத்தில் நடைபெற்ற மீள் எழுச்சித்திட்ட 5ம் வருட நிறைவும், கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்!!
வவுனியா ஸ்ரீராமபுரம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்டத்தில் உள்வாங்கபட்டு 5 வருட பூர்த்தி நிகழ்வு ஸ்ரீராமபுரம் சனசமுக நிலைய மண்டபத்தில் ஸ்ரீராமபுரம் மீள் எழுச்சி திட்ட தலைவர் திரு.ர.ராமச்சந்திரன் தலைமையில்...
வவுனியா அரசன்குளத்தில் 5 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிய சுரேந்திரன் நற்பணி மன்றம்!!
யுத்தத்தின் பின் மீள்குடியேறி அடிப்படை வசதிகள் இன்றி வறுமையில் வாடும் 5 குடும்பங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் கனிசியஸ், மற்றும் சமுர்த்தி சங்க, மாதர் சங்க தலைவி நவரத்தினம் மீனாம்பிகை ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக...