வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய கற்பூரச்சட்டி திருவிழா!!(படங்கள்,வீடியோ)
இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...
வவுனியா செட்டிகுளத்தில் சாரதியில் கட்டுப்பாட்டை மீறிப் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய பேரூந்து!!
வவுனியா செட்டிகுளம்- முகத்தான்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவம் இன்று (28.02) சனிக்கிழமை மாலை 4மணியளவில் இடைபெற்றுள்ளது. இச் சம்பவத்தில் எவருக்கும்...
வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர்அணிப் பொதுக்கூட்ட அழைப்பிதழ்!!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணிப் பொதுக் கூட்டம் நாளை(01.03) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
வவுனியா தாயகம் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் வவுனியா மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் இளைஞா்...
வவுனியா செட்டிகுளத்தில் மினி சூறாவளியினால் 3 வீடுகள் சேதம்!!
வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று(27.02) வெள்ளிக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளியால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
மாலை வேளையில் மழையுடன் கூடியதாக வீசிய...
வவுனியா சைவபிரகாச மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2015 (படங்கள்)
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் அதிபர் செல்வி உமா இராசையா தலைமையில் 27.02.2015 வெள்ளிகிழமை நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2015 (படங்கள், காணொளி)
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 27.02.2015 வெள்ளிகிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வில் வவுனியா தேசிய...
வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உழவு இயந்திரப்பெட்டியின் கீழ் சிக்குண்டு மரணம்!!
வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் இளையகுட்டி கேதீஸ்வரன் உழவியந்திர பெட்டிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(27.02) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி மாறாயிலுப்பை பகுதியில் தனது சகோதரரின் வீட்டில் இருந்து...
வவுனியா பெரியமடு அம்பாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி!!(படங்கள்)
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரியமடு அம்பாள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வியாழக்கிழமை (26.02) முற்பகல் 10.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.த.அகிலன் தலைமையில் சிறப்பாக...
வவுனியா ஓமந்தையில் நடந்த விபத்தில் 7 பேர் படுகாயம்!!
வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அருகில் வான் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (26.02) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம்...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2015 அறிவித்தல் !
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி கல்லூரி அதிபர் திரேஸம்மா சில்வா தலைமையில் நாளை 27.02.2015 வெள்ளிகிழமையன்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகிறது .
மேற்படி விளையாட்டு...
வவுனியாவிற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் : எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர...
எவ்வித வசதிகளும் இன்றி இந்திய அகதிகளை கொண்டு வர முடியாது என, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (26.2) கந்தசாமி ஆலயத்திற்கு வந்த அவர், அங்குள்ள மக்களை சந்தித்த...
வவுனியா பேராறு குடிநீர் திட்டம் 60 சதவீதம் பூர்த்தி : வட மாகாண சுகாதார அமைச்சர்!!
வவுனியா பேராறு குடிநீர் திட்டம் 60 சதவீதம் பூர்த்தி அடைந்துவிட்டது என்றும் விரைவில் வவுனியா நகருக்கு முழுமையான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா வைத்தியசாலையில்...
வவுனியாவில் தொல்பொருள் தோண்டியவர்கள் கைது!!
வவுனியா செட்டிக்குளம் - ரன்கெத்கம பிரதேசத்தில் தொல்பொருள் சிறப்புமிக்க பிரதேசத்தில் புதையல் தோண்டிய 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மூவரும் 33, 35 மற்றும் 42 வயதுகளை...
வவுனியாநொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி (படங்கள்)
வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திரு.குலேந்திரகுமார் தலைமையில் 25.02.2015 நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...
வவுனியாவில் உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பயிற்சிநெறிகள் ஆரம்பமாகின்றன!!
வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கை உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை உயர் தொழில் நுட்பவியல் கல்விநிறுவகம்(SLIATE) தனது பிராந்திய...
வவுனியா வைத்தியசாலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் வட மாகாண முதலமைச்சரால் திறந்துவைப்பு!!(படங்கள்)
வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று (25.02) புதன்கிழமை திறந்து வைத்தார்.
வவுனியா பொது வைத்தியசாலைக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு இந்த...
















