வவுனியா செய்திகள்

வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய விழா!!(படங்கள்)

வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது. காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெறும்...

வவுனியாவில் தீயில் எரிந்து வர்த்தக நிலையம் நாசம்!!

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் கடை ஒன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நேற்று திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை வியாபார நடவடிக்கைகள்...

வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கி மரணம்!!

வவுனியா, பட்டக்காடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 16...

வவுனியா Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசத்தில் உதவி வழங்கல்!!(படங்கள்)

கனடா வாழ் தமிழ் மக்களின் உதவியுடன் வவுனியாவில் இயங்கிவரும் Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 35 மாணவர்களுக்கு கடந்த மாதம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் புத்தகப்பைகள்...

வவுனியா கனகராயன்குளத்தில் பாலியல் வன்கொடுமையால் மரணமடைந்த சரண்யாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!!(படங்கள்)

வவுனியா - கனகராயன்குளம் - மன்னகுளத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த சரண்யா என்ற 16 வயதுடைய சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை சட்ட...

வவுனியா வேப்பங்குளம் சித்திவிநாயகர் ஆலய ராஜகோபுர திருப்பணிகள் ஆரம்பம் (படங்கள்)

வவுனியா வேப்பங்குளம ஆறாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணிகள் நேற்று (05.04.2015)முதல் ஆரம்பம்.நேற்று காலையில் இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது . வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புராதனமான இவ்...

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா – கொழும்பு இடையே விசேட ரயில் சேவை!!

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கோட்டை – வவுனியா மற்றும் கொழும்பு கோட்டை –மட்டக்களப்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் கடுகதி ரயில் சேவைகளிலும் 2 ஆம் வகுப்பில் மேலுமொரு பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு கோட்டை...

வவுனியா பிரதேச இளைஞர் சம்மேளன கூட்டம் : உண்மையான அரசியல் பணிக்கு இளைஞர்கள் தயாராக வேண்டும் : வினோ...

சுயநல அரசியல்வாதிகளின் கைகளினால் கறை படிந்து கொண்டிருக்கும் தூய்மையான அரசியலை காப்பாற்றி, உண்மையான அரசியல் பணி செய்ய இளைஞர்கள் தயாராக வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ...

வவுனியாவில் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம் : விவசாயிகள் கவலை!!

வவுனியாவிலுள்ள அரசாங்கத்தின் மூன்று நெல் களஞ்சியசாலைகளும் நிரம்பி வழிவதனால் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வவுனியா, வேப்பங்குளம் மற்றும் மாமடு பகுதிகளில் உள்ள மேற்படி மூன்று களஞ்சியசாலைகளும் முன்னறிவித்தல் எதுவுமின்றி இவ்வாறு நெல் கொள்வனவை...

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த தாயும் பலி!!

வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முச்சக்கரவண்டியும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். இந்த விபத்தில்...

வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் விஜயம்!!(படங்கள்)

வவுனியாவில் மீள்குடியேற்ற கிராமங்களான கள்ளிக்குளம் மற்றும் சிதம்பரபுரம் கிராமங்களுக்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதாரலிங்கம் நேற்று (05.04) விஜயம் செய்தார். இப் பிரதேச மக்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்...

வவுனியாவில் தந்தை செல்வா பாலர் பாடசாலை!!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 117 சிரார்த்த தினம் கடந்த 31 ஆம் திகதி அனுட்டிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து ஓமந்தையில் தந்தை செல்வா முன்பள்ளி நேற்று(05.04) திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, ஓமந்தை...

வவுனியா விபத்தில் குழந்தை பலி : மூவர் படுகாயம்!!(படங்கள்)2ம் இணைப்பு!!

வவுனியா பனிக்கங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை பலியாகியதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள்!!(படங்கள்)

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர். மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட...

வவுனியாவில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் மூவர் காயம்!!

வவுனியா, புளியங்குளம், ஏ 9 வீதியில் இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, புளியங்குளம் சந்திக்கு அண்மையில் ஏ 9 வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு பயணித்த மோட்டர்...

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தின்ஒன்பதாவது  நாளான நேற்று முன்தினம்  03.04.2015 வியாழன் காலையில் தேர்த்  திருவிழா  இடம்பெற்றது . காலையில்  கும்ப பூசை மூலஸ்தான பூசை மற்றும் கொடிதம்ப பூசையை...