வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் வெள்ளி விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)
பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் நிதியுதவி நேற்று வியாழக்கிழமை (12.03) வழங்கி வைக்கப்பட்டது. இவ்...
வவுனியா செட்டிகுளம் கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கிய இளந்தளிர்!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் பிரதேச கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செட்டிகுளம் இணைப்பாளர் தயானின் வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி, சமூக அறவாரியம் வழங்கிய ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள்...
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா -2015(படங்கள்)
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2012இல் உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அனுசரணையில் இன்று(12.03.2015 வியாழக்கிழமை ) காலை கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் அதிபர் திருமதி.ஜீ.நடராசா தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய பரிசளிப்பு...
வவுனியாவில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து செவிப்புலனற்றோர் விழிப்புணர்வுப் பேரணி!!(படங்கள்)
ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து செவிப்புலனற்றோர் இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது பேச்சு மற்றும் கேட்டல் சிரமமுடைய மாணவர்கள் சாதாரண பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரக் கல்வியை கற்பதற்கான...
வவுனியாவில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!!(படங்கள்)
உலக சிறுநீரக தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், வவுனியா நகரசபை மண்டபம் வரை சென்று...
கேலிக்கூத்தாகும் “கவிஞர்” பட்டங்கள்!!
தமிழ் இலக்கிய வரலாற்றில், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலத்திலிருந்து இன்று வரை தமிழ் இலக்கியத்துறை பல்வேறு வடிவங்களில் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் கவிதைக்கென்று தனியிடமும் இருக்கிறது.
பேச்சு மொழிக் காலத்திலையே ஓரு...
வவுனியா குருமன்காட்டில் நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!!
வவுனியா, குருமன்காடு புகையிரத பாதையருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (10.03) இரவு மோட்டர் சைக்கிளை புகையிரத பாதையருகில் நிறுத்திவிட்டு சென்றவர் மீண்டும் வந்து...
வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!2ம் இணைப்பு(படங்கள், காணொளி)
வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...
வவுனியா பூந்தோட்ட அகதி முகாமும், மக்களின் அவலநிலையும்!!(படங்கள்)
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் தொடர்பிலும் பேசப்பட்டு வரும் நிலையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் பூந்தோட்ட அகதி முகாம் மக்கள் தொடர்பில் எவரது பார்வையும் படாதிருப்பது...
வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!
வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...
வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் மக்களை நெடுங்கேணியில் குடியமர்த்த நடவடிக்கை : அமைச்சர் சத்தியலிங்கம்!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் மக்கள் கடந்த 18 வருடங்களாக நலன்புரி நிலையத்திலேயே வசித்து வருகிறார்கள். அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மக்களை நெடுங்கேணி பிரதேசத்தில் குடியேற்றுமுகமாகநேற்றையதினம் தினம் (09.03.2015) நெடுங்கேணி...
வவுனியாவில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் மகளிர் தினம்!!(படங்கள்)
வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் இன்று(10.03) வவுனியா நகரசபை மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
"பெண்களுக்கானதொரு சிறந்த நாட்டை உருவாக்குவோம்" எனும் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாண...
வவுனியாவில் நாளை மாபெரும் போராட்டம்!!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். இந்நிலையில், போரால் பாதிப்புற்ற மக்களுக்காக இந்திய அரசின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், அநீதிகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம்...
வவுனியா முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பணிப்பு : சாரதிகள் விசனம்!!
வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு கோரி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக முச்சக்கர வண்டியின் சாரதிகள் சிலர் எமது இணையத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது...
வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம்!!(படங்கள்)
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம் ஒன்று நேற்று முன்தினம் (08.03) நடைபெற்றது.
இதனை வவுனியா தமிழ் மாமன்றம் ஏற்பாடு...
வவுனியா ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!(படங்கள்)
வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று (09.02) மாலை 02.00 மணியளவில் திருமதி. கலைவாணி மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்...
















