வவுனியா செய்திகள்

வவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!(படங்கள்)

வவுனியா மாவட்டத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் செயற்திட்டம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நேற்று (06.03) வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் வவுனியா மாவட்ட கிராம...

வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வர்ணப்பூச்சு கையளிப்பு!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் கட்டடங்களின் புனரமைப்புக்காக பாடசாலை அதிபர் திரு.எஸ்.வரதராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வர்ணப்பூச்சு நேற்று வெள்ளிக்கிழமை (06.03) காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து...

வவுனியா சூடுவெந்தபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வவுனியா சூடுவெந்தபிலவு கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தாருங்கள் என கோரி இன்று (06.03) சூடுவெந்தபிலவு பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. மீள்குடியேறிய தமக்கு 371 வீடுகள் வழங்க பட்டியலிடப்பட்டபோதிலும் பிரதேச செயலாளரினால்...

வவுனியாவில் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி புதிய கட்சி!!

ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று நேற்று உருவாக்கப்பட்டுள்ளது. ந.தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கு தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக்கட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் அங்குரார்ப்பண...

வவுனியா வைத்தியசாலைக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துக் கொடுத்த சார்பாக தியாகி அறகொடை நிதிய தியாகேந்திரனுக்கு வவுனியா மக்கள்...

தியாகி அறகொடை நிதியத்தின் பிரதான அனுசரணையுடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு ரூபா 37 லட்சம் பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு 25.02..2015 அன்று வடமாகாண முதலமைச்சர் கௌரவ வி.விக்னேஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக...

வவுனியாவில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்!!(படங்கள்)

வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்-பல்கலைக்கழக 34ம் அணி மருத்துவபீட மாணவர்களால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. வவுனியா மாவட்டத்தில்...

வவுனியாவில் அறநெறிப்பாடசாலைகள் சீராக இயங்க ஆவண செய்யுமாறு வேண்டுகோள்!!

வவுனியாவில் அறநெறிப்பாடசாலைகளை சீராக இயக்குவதற்கும் அவற்றை கண்காணிப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்யுமாறு வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளர் த.சந்திரமோகன் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில்...

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 17ம் ஆண்டு நிறைவு விழாவும் பௌர்ணமி கலை நிகழ்வும்!!(படங்கள்)

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பௌர்ணமி கலை விழாவும் 17 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று(04.03) வியாழக்கிழமை இடம்பெற்றது. கலாநிதி தமிழ்மணி அகளங்கன்...

வவுனியா வடக்கில் அதிபர், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலை!!

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மாணவர்கள் இருந்தும் அதிபரும், ஆசிரியர்களும் இல்லாமல் கரப்புக்குத்தி அ.த.க.பாடசாலை இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமாகிவிட்டதையடுத்து, இப்பாடசாலை இவ்வாறு இயங்குவதாக...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!

இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியர்களின் உபயத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!  இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு...

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!!

வவுனியா, மடுக்கந்தைப் பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று(04.03) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல் ஒன்றில் வேலை செய்துவிட்டு மண்வெட்டியுடன் வீடு நோக்கி சென்றவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் மரணமடைந்துள்ளார்....

வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது!!

வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை தங்கநகைகளை கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் நேற்று(03.03) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கநகை கொள்ளை...

வவுனியாவில் 16 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை!!(படங்கள்)

வவுனியா கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா (16) கடந்த 27.02.2015 அன்று காடையர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். சரணிகாவின் குடும்பத்தினரை வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் வட மாகாண கல்வித்திணைக்களத்தின் அணுசரணையுடன் பௌர்ணமி விழா!!

வட மாகாண கல்வித்திணைக்களத்தின் அணுசரணையுடன் நடத்தப்படும். பௌர்ணமி விழா வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய அக்குவன்ஸ் கேட்போர் கூடத்தில் நாளை(05.03) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. வவுனியா தெற்கு வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர்...

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் பிஸ்சி ஒழுங்கையில் இன்று (04.03) புதன்கிழமை காலை துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர். ஆணொருவரின் சடலம் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டதாக...

வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)

வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண 2015ம் ஆண்டுக்கான போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிகள் கடந்த 01.03.2015 அன்று சூப்பர்...