வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் தாக்க முயற்சி!!
தமக்கு காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போது அங்கு கடமையில் நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தம்மை தாக்க முற்பட்டதாக சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் வடமாகாண புனர்வாழ்வு மற்றும் சுகாதார அமைச்சர்...
வவுனியாவில் 10 வயதுச் சிறுவன் கழுத்தறுத்து படுகொலை : பொலிசார் தீவிர விசாரணை!!(படங்கள்) 2ம் இணைப்பு!!
வவுனியா, நெளுக்குளம் - சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளான்.
தாயார் வீட்டில் இருந்த சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின் பின்புறம் கழுத்து...
வவுனியா சிதம்பரபுரம் மக்களை கொண்டு அரசியல் நடத்த முயற்சி : ஜி.ரி.லிங்கநாதன் குற்றச்சாட்டு!!
வவுனியா - சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வைத்து சிலர் அரசியல் நடத்த முயற்சிப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். குறித்த நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே...
வவுனியாவில் 10 வயதுச் சிறுவன் கழுத்தறுத்து படுகொலை!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான்.
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 5ம் ஆண்டில் கல்விபயிலும் சஞ்சீவன் என்ற...
வவுனியாவின் பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் காலமானார்!!
வவுனியாவின் பிரபல ஆசிரியர் சிவபாலன் அவர்கள் நேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை இரவு வவுனியா பொது மருத்துவமனையில் இறைபதம் எய்தினார்.
மாரடைப்பு காரணமாக மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருடைய உடல்...
வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளத்தில் இன்று (09.04) 3 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா நெளுக்குளம் பிரதேசத்திலுள்ள மதுபான நிலையத்தில் மது அருந்திவிட்டு,...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுக்கு ஏற்பாடு!
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட இரத்தான நிகழ்வுக்கு பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்துள்ளது .பாடசாயின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பழையமாணவர்கள் பெற்றோர் நலன்விரும்பிகள் என...
வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுப்பு!!(படங்கள்!!
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன், உலக நீர் தினம் 2015ஐ முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் செயற்திட்ட சேவைகள் அலுவலகம் (UNOPS) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) போன்றவற்றின் மூலமாக மன்னார் மற்றும்...
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய காணிகள் விரைவில் பிரித்து வழங்கப்படும் : முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்!!
வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட...
வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் இன்று (09.04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 மாதங்களாக மதவாச்சியில் இருந்து மன்னார் புகையிரத பாதையிலும் வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலுமான புகையிரத...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டுவிழா மலருக்கான ஆக்கங்கள் சேகரிப்பு!
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்வுகள் இவ்வருடம் கொண்டாடப்பட உள்ளன. இப்பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மாசில்வா அவர்களின் தலைமையில் முகாமைத்துவ குழு பாடசாலை அபிவிருத்தி குழு பழைய...
வவுனியாவில் வீதியோரத்தில் இளைஞனின் சடலம் மீட்பு!!
வவுனியா நெடுங்கேணி கந்தரோடை கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து இளைஞனொருவரின் சடலத்தினை நெடுங்கேணி பொலிசார் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை கந்தரோடை பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட இச் சடலத்தினை மீட்ட...
வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தவுள்ள “தமிழ் மாருதம் 2015”!!(அழைப்பிதழ் இணைப்பு)
வவுனியா இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாமன்றத்தின் "தமிழ் மாருதம் 2015" வரும் பன்னிரெண்டாம் திகதி (12.04) வவுனியா கலாசார மண்டபத்தில் காலை, மாலை எனும் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
கடந்த வருடம் இயல் விழா...
வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று(08.04) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக...
வவுனியாவிலிருந்து வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!
வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் மேரி கமலா குணசீலனுக்கு பதிலாக புதிய உறுப்பினராக எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று (07.04) நடைபெற்ற போதே...
வவுனியாவில் ந.புவிகரனின் ‘பள்ளிப் பட்டாம் பூச்சிகள்’ பாடல் வெளியீடு!!(படங்கள்)
வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.
இவ் விழாவில் ந.புவிகரனின் 'பள்ளிப் பட்டாம் பூச்சிகள்'...















