வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் 8 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!
வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 8 மாணவிகள் 9 பாடங்களிலும் அதி விசேட(A) சித்திபெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார்.
வவுனியாவின் முன்னணி பெண்கள் பாடசாலையான இப் பாடசாலையில் இருந்து...
வவுனியாவில் 15 வயதில் இருந்து 5வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கிறிஸ்தவ மதகுருவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு!!
தாய், தந்தையரை இழந்த நிலையில் சபை ஒன்றின் பாதுகாப்பின் கீழ் வளர்ந்த தன்னை அச்சபையின் மதபோதகர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து துஸ்பிரயோகம் செய்து வந்தார் என்று 20 வயது யுவதி ஒருவர்...
வவுனியாவில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு!!
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு இன்று(30.03) வவுனியா உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வவுனியா தெற்கு தமிழ், செட்டிகுளம், வவுனியா வடக்கு பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கே இவ்வாறு மோட்டார்...
வவுனியா இலங்கை மின்சார சபை பாவனையாளர் சேவை நிலையத்தினரின் வாடிக்கையாளர் சேவை தொடர்பாக பொதுமக்கள் விசனம்!!
வவுனியாவில் இலங்கை மின்சார சபையினரின் சேவைகள் தொடர்பாக இன்னமும் பொதுமக்கள் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார பாவனையாளர் சேவைநிலையம் மற்றும் பிரதம பொறியியலாளர் பணிமனை என்பவற்றுகிடையில் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்....
வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி யானை பலி!!(படங்கள்)
வவுனியா வடக்கு -கனகராயன்குளம் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த தபால் புகையிரதத்துடனே குறித்த...
வவுனியா வடக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது...
வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவுப்பொதி வழங்கல் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மாருக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய்க்கான உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா தலைமையில் நேற்று (29.03) நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று 28-03 -2015 சனிக்கிழமை பிச்சாடன உற்சவம் இடம்பெற்றது.
பிச்சாடன உற்சவம் என்பது அன்பின் வடிவினனான சிவனை...
வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் சந்தியில் இன்று(29.03) நடந்த விபத்தில் கார் ஒன்று சேதமடைந்தது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனமும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் கார் பலத்த சேதமடைந்ததுடன் யாருக்கும் காயம்...
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு!(படங்கள்)
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வவுனியாவுக்கு நேற்றைய தினம்(28.03.2015) சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் எட்டாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம் நாளான நேற்று 27-03 -2015 வெள்ளிக் கிழமை காலை முதல்மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ...
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவம் ஆரம்பம்!(படங்கள்)
வவுனியா குட்செட் வீதியில் புகையிரதநிலையத்துகருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரியும் ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம் 26.03.2015 வியாழக்கிழமை கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.
மேற்படி மகோற்சவ கொடியினை ஆலய பிரதம குருவும் வவுனியா மாவட்ட...
வவுனியாவில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடுகளில் ஐக்கிய தேசிய கட்சி!!
ஐக்கிய தேசியக்கட்சிக்கு அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (28.03) வவுனியாவில் இடம்பெற்றது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியில் பலரும் தம்மை அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டிருந்தனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்ற...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் அமிர்தவர்சினி தீர்த்தகரையில் ஏழாம்நாள் இடம்பெற்ற வசந்த உற்சவம்!(படங்கள் வீடியோ)!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஏழாம்நாளான நேற்றுமுன்தினம் 26-03 -2015 வியாழக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின் ...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஆறாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று முன்தினம் 25-03 -2015புதன்கிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ...
வவுனியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் பணிப்புறக்கணிப்பு!!
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா மாவட்ட ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு வழங்கக் கோரி இன்று(27.03) காலை முதல் மதியம் வரை இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.















