வவுனியா செய்திகள்

வவுனியாவில் பல விருதுகளைப் பெற்ற தன்னம்பிக்கையுடைய முயற்சியாளர் கோகிலாதேவி அசோக்குமார்!!(படங்கள்)

வவுனியாவில் கோபிதன் ஆடைத்தொழிலகம் என்னும் சிறு கைத்தொழில் நடாத்திவரும் திருமதி கோகிலாதேவி அசோக்குமார் இன்று பல விருதுகளையும் பெற்று மிகச்சிறந்த ஆடைத்தொழிற்சாலையை விருத்தி செய்து வருகின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து படிப்புக்காக வவுனியா வந்தவர் யாழ்...

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் மேதினக் கூட்டம் : உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்று சேர அழைப்பு!!

மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுக்க உழைக்கும் வர்க்கமே ஒன்று சேருவோம் என்று புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியும் தொழிற்...

வவுனியா மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமான நிலையில் : மக்கள் அவதி!!(படங்கள்)

வவுனியா, மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, குளுமாட்டு சந்தியில் இருந்து மருக்காரம்பளை செல்லும் இவ் வீதியானது கணேசபுரம், சமயபுரம், சுந்தரபுரம், மணிபுரம், பத்தினியார் மகிழங்குளம், குகன்...

வவுனியா பிரதேச கபடிப் போட்டியில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் வெற்றி!!

வவுனியா பிரதேச 27 ஆவது இளைஞர் விளையாட்டுவிழாவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நேற்று (26.04) நடைபெற்ற கபடி மற்றும் எல்லே போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. கபடிப் போட்டியின் இறுதிப்...

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையில் நடைபெற்ற சித்திரைப் புதுவருடப் பிறப்பு நிகழ்வு!!(படங்கள்)

சித்திரைப் புதுவருடப் பிறப்பினை, இந்துக்கள் வீடுகளில் எவ்வாறு கொண்டாடுகிறார்கள், என்பதை சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் முகமாக, வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கு, முதன் முதலாக அறிமுகப் படுத்தும் நிகழ்வு...

வவுனியா விவசாய கல்லூரியில் தொடரும் விரிவுரையாளர் பற்றாக்குறையினால் அதிருப்தியின் உச்சத்தில் மாணவர்கள்!

வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளர் பற்றாக்குறை நிலவுவதால் விரிவுரைகள் சீராக இடம்பெறாமையை முன்னிட்டு கவலை கொள்கின்றோம். இதன் காரணமாக கற்கைகளை தொடர்வதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் இந்நிலமை கடந்த தசாப்தகாலங்களாக...

வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகள் இணைந்து நடாத்திய புத்தாண்டு தின விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகள் இணைந்து "எமது பாரம்பரியத்தை பாதுகாப்போம் சிக்கனம் பேணுவோம்" எனும் தொனிப்பொருளில் நடாத்திய புத்தாண்டு தின விளையாட்டுப் போட்டி நேற்று (25.04) வைரவபுளியங்குளம் ஜங்ஸ்டார் விளையாட்டுக்...

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், நாங்கள் இயக்கமும் இணைந்து சமுதாயத் தரத்தை உருவாக்கும் செயல்திட்டம்!!(படங்கள்)

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், நாங்கள் இயக்கமும் இணைந்து சமுதாயத் தரத்தை உருவாக்கும் - உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் சுய உணவுத்தேவையை பூர்த்திசெய்யும் வீட்டுத்தோட்டச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நல்லின விதைகள் வழங்கப்பட்டன. செட்டிக்குளம் பிரதேச...

வவுனியா பூவரசங்குளத்தில் புதுவருட விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் புதுவருட தினத்தை முன்னிட்டு, வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் சன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.ரவி தலைமையில் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சி 25.04.2015 அன்று நடைபெற்றது. இந்த...

வவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் 38 அவது சிரார்த்த தினம் அனுஸ்டிப்பு!!(படங்கள்)

தந்தை செல்வநாயத்தின் 38 ஆவது சிரார்த்த தினம் இன்று (26.04) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முன்பாக மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் வட மாகாண...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் ஆரம்பபிரிவின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்(படங்கள்)

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்   தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நேற்று  காலை (24.04.2015 வெள்ளிகிழமை ) ஒன்பதுமணிளவில்  கல்லூரியின் அதிபர் திரேசம்மா...

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களின் மீள் குடியேற்றத்திற்கு நடந்தது என்ன : டக்ளஸ் தேவானந்தா கேள்வி!!

வவுனியா - ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் 1990களில் இருந்து தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 186 குடும்பங்களின் மீள் குடியேற்றத்திற்கு என்ன நடந்துள்ளது என, ஈழ மக்கள் ஜனநாயகக்...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டுஇடம்பெற்ற விசேட இரத்தான நிகழ்வு!(படங்கள் வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட இரத்தான நிகழ்வுஇன்றுகாலை (24.04.2015 வெள்ளிகிழமை) பாடசாலைமண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரேஸம்மா சில்வா தலைமையில் இடம்பெற்றது .மேற்படி நிகழ்வு இலங்கை...

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள் வீடியோ)

வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் இன்று காலை 24.04.2015 வெள்ளிகிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது  . இன்றுகாலை  காலை ஏழு மணியாவில் வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்திலிருந்து  கொடிச்சீலை...

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்த உதவிக்கொடுப்பனவு திட்டத்தை ஆரம்பித்த வடமாகாண சபை!(படங்கள்)

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுநேற்று  23.04.2014 வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது. இலங்கையில்...

வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் நாளை ஆரம்பம்!(நோட்டீஸ் இணைப்பு)

வவுனியா வெளிவட்டவீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி ஆலய மகோற்சவம் நாளை24.04.2015 வெள்ளிகிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமாகிறது . நாளை காலை ஏழு மணியாவில் வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்திலிருந்து  கொடிச்சீலை எடுத்து வரப்பட்டு...