வவுனியா செய்திகள்

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி மதிப்பீடு செய்யுமாறு வரி ஏய்ப்பாளர்கள் கோரிக்கை!!

நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி மதிப்பீடுகளில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக வரி ஏய்ப்பாளர் சங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே புதிய வரி மதிப்பீடு செய்யப்படவேண்டும் என வரி ஏய்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை 2009 ஆம் ஆண்டு...

வவுனியாவில் அதிபர் இந்திரனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது : வன்னி பா.உ மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்கள் இரங்கல்!!

வவுனியா மாவட்டம் இன்று தன்னகத்தே இருந்த புகழ் பெற்ற அதிபர் ஒருவரை இழந்து சோகமயமாகக் காட்சியளிக்கின்றது. 1955.05.07 அன்று காரைநகரில் திரு.திருமதி வேலுப்பிள்ளை தம்பதியினருக்குப் புகழ்சேர்க்கும் மைந்தனாக வேலுப்பிள்ளை இந்திரனாக அவதரித்து அவர்...

வவுனியாவில் பிடிக்கப்பட்ட இராட்சத முதலை!!(படங்கள்)

வவுனியா , பாரதிபுரத்தில் பிடிப்பட்ட இராட்சத முதலையில் படங்களே இவை. பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இம்முதலை சுமார் 7 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் இம்முதலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. -நன்றி ஹிரு நியூஸ்- ...

நேற்றைய கடும் மழை காரணமாக வவுனியா குளம் வான்பாய்கிறது!!(படங்கள், வீடியோ)

நேற்றைய தினம் (12.05) பிற்பகல் வேளையில் சுமார் மூன்றுமணிநேரம் விடாது பெய்த மழை காரணமாக வவுனியா குளத்தின் நீர் வரத்து சடுதியாக அதிகரித்தனைத் தொடர்ந்து குளம் நிரம்பி நேற்று இரவு முதல் வான்பாய்ந்து...

வவுனியாவை ஸ்தம்பிக்க வைத்த மழை : போக்குவரத்து கடுமையாக பாதிப்பு!!(படங்கள், காணொளி)

வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது. வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமவளான...

(இரண்டாம் இணைப்பு)வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நகரம்!!(படங்கள்)

வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது. வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமவளான...

வவுனியா கோவில்குளத்தில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தாக சாந்தி நிலையம் அமைத்து அனுஸ்டிப்பு!(படங்கள் வீடியோ )

வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி  சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு  நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது. திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு...

வவுனியாவில் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!!(படங்கள்)

வவுனியா கற்குழி பிரதேசத்தில் இன்று(12.05) ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். சதாசிவம் சபாபதிப்பிள்ளை என்ற 61 வயது முதியவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்தவராவார். இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் , அதனாலேயே...

வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நகரம்!!(படங்கள்)

வவுனியாவில் இன்று(12.05) மதியம் முதல் பலத்த மழை பெய்து வருகின்றது. இம் மழையினால் வவுனியா நகரமே வெள்ளக் காடு போல் காட்சியளிக்கின்றது. வவுனியாவில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான மழை பெய்து வருவதாகவும் பெருமாளான...

வவுனியாவில் மீண்டும் பதிவு நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் அச்சநிலை : குழப்பமடையத் தேவையில்லை என்கிறார் பிரதேச செயலாளர்!!

வவுனியாவில் வீடுவீடாகச் சென்று விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் புகைப்படங்களும் எடுக்கப்படுவதால் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நெருங்கும் வேளையில் இந் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பிரதேச...

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை நிறுத்தகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி செட்டிகுளத்தில் இன்று மக்கள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செட்டிகுளம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இனமத பேதமின்றி சுமார் 300...

வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற எம்.பி.நடராஜாவுக்கு வரவேற்பு!(படங்கள்)

வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக பதவியேற்ற வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.நடராஜாவை வரவேற்கும் நிகழ்வு நேற்று(10.05.2015 ஞாயிற்றுக்கிழமை) வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின்...

வவுனியா உக்கிளாங்குளம் பிரதேசத்தில் இரண்டு ஆலயங்களில் திருடர்கள் அட்டகாசம்!

வவுனியா உக்கிளாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் (உக்கிளாங்குளம் பிள்ளையார் கோவில்) மற்றும் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம் (உக்கிளாங்குளம் சிவன் கோவில்) என்பனவற்றுக்குள் நேற்று (10.05.2015 ஞாயிற்றுக்கிழமை) இரவு...

வவுனியா – மன்னாரில் காணி அபகரிப்புக்கு தடை !!

வில்பத்து சரணாலயத்துக்கு அருகில் மற்றும் வவுனியா, மன்னார் பிரதேசங்களிலும் காடழிப்பு மற்றும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடைசெய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காடழிப்பிலும், காணி...

வவுனியா – பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீா்வு!!

வவுனியா - பேயாடி கூழாங்குளம் காணிப் பிரச்சனை குறித்து வவுனியா பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்...

வவுனியாவில் இரு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!!(படங்கள்)

வவுனியா ஈஸ்வரிபுரத்தில் வசிக்கும் இரு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திரன் இந்திரகுமாரால் ரூபா 70000 பெறுமதியான ஆடுகள் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் ஊடாக 08.05.2015 அன்று வழங்கி...