வவுனியா செய்திகள்

வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்!!

வவுனியா வடக்கு கல்வி வலையம் வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 28 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் லிங்கநாதன் வவுனியா வடக்கு கல்வி வலையத்தினை...

வவுனியா நகரசபை செயலாளரிடம் வரியிறுப்பாளர் சங்கம் ஏழு அம்சக் கோரிக்கை முன்வைத்துள்ளது!!

வவுனியா நகரசபை செயலாளரிடம் ஏழு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நகர வரியிறுப்பாளர் சங்கம் கடிதமொன்றினை வழங்கியுள்ளது. அவற்றில் தனியார் பேரூந்துகளை 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ளாடைகளுடன் நின்று கழுவுதல் இதனால் பொது மக்கள் மற்றும்...

வவுனியாவில் நடைபெற்ற மே தின ஊர்வலம்!!

வவுனியா மாவட்டத்தில் மே தின ஊர்வலம் இன்று(01.05.2015) காலை இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக...

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று 30.04.2015 காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.S.சண்முகரத்தினம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இவ்...

வவுனியா நலன்புரி நிலையங்கள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!!

வவுனியாவில் அமைந்துள்ள சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரி நிலையங்கள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கடந்த 20 வருடங்களுக்கு...

வவுனியா சிதம்பரபுரம் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசிய...

வவுனியா பாரதிபுரம் மக்கள் காணி உரிமை கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கு காணிக்கான உரிமையை தரக்கோரி இன்று (30.04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 வருடங்களாக தாம் வசித்து வரும் விக்ஸ் காட்டுப்பகுதிக்கு காணி உரிமை வழங்குமாறு...

வவுனியாவில் வடமாகாண கூட்டுறவுதுறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் கிராமிய வங்கி திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி இன்று (29.04) புதன்கிழமை நெடுங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.. கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம்...

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!!

வவுனியா சிப்பிக்குளம் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால் வயலின் அருகிலிருந்த பனை...

வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நிமிர்த்தம் தலைவராக செ.சந்திரகுமாரும், செயலாளராக க.சிவஞானமும், பொருளாளராக ந.கபில்நாத்தும், உப தலைவராக ஜே.கார்த்திகேயனும், உப செயலாளராக கோ.சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், நிர்வாக...

வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற புதுவருட விளையாட்டு நிகழ்வு!(படங்கள்)

வவுனியா பொது வைத்தியசாலையில்  புதுவருட விளையாட்டு நிகழ்வு 26.04.2015 ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வடமாகாண கௌரவ சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி.ப.சத்தியலிங்கம் Dr.K.அகிலேந்திரன் (பணிப்பாளர், பொது வைத்தியசாலை,வவுனியா) மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள்,தாதியர்கள்...

வவுனியாவில் பல விருதுகளைப் பெற்ற தன்னம்பிக்கையுடைய முயற்சியாளர் கோகிலாதேவி அசோக்குமார்!!(படங்கள்)

வவுனியாவில் கோபிதன் ஆடைத்தொழிலகம் என்னும் சிறு கைத்தொழில் நடாத்திவரும் திருமதி கோகிலாதேவி அசோக்குமார் இன்று பல விருதுகளையும் பெற்று மிகச்சிறந்த ஆடைத்தொழிற்சாலையை விருத்தி செய்து வருகின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து படிப்புக்காக வவுனியா வந்தவர் யாழ்...

வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் மேதினக் கூட்டம் : உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்று சேர அழைப்பு!!

மக்கள் அதிகாரத்திற்கான மாற்று அரசியலை முன்னெடுக்க உழைக்கும் வர்க்கமே ஒன்று சேருவோம் என்று புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியும் தொழிற்...

வவுனியா மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமான நிலையில் : மக்கள் அவதி!!(படங்கள்)

வவுனியா, மருக்காரம்பளை வீதி மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, குளுமாட்டு சந்தியில் இருந்து மருக்காரம்பளை செல்லும் இவ் வீதியானது கணேசபுரம், சமயபுரம், சுந்தரபுரம், மணிபுரம், பத்தினியார் மகிழங்குளம், குகன்...

வவுனியா பிரதேச கபடிப் போட்டியில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் வெற்றி!!

வவுனியா பிரதேச 27 ஆவது இளைஞர் விளையாட்டுவிழாவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நேற்று (26.04) நடைபெற்ற கபடி மற்றும் எல்லே போட்டிகள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. கபடிப் போட்டியின் இறுதிப்...

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையில் நடைபெற்ற சித்திரைப் புதுவருடப் பிறப்பு நிகழ்வு!!(படங்கள்)

சித்திரைப் புதுவருடப் பிறப்பினை, இந்துக்கள் வீடுகளில் எவ்வாறு கொண்டாடுகிறார்கள், என்பதை சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் முகமாக, வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களுக்கு, முதன் முதலாக அறிமுகப் படுத்தும் நிகழ்வு...