வவுனியா செய்திகள்

வவுனியா பாலாமைக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா!!

இலங்கைத்தீவின் வடபால் வவுனியா மாவட்டத்தின் மேற்கே நெல் வயல்களும் சோலைகளும், களனிகளும் தன்னகத்தே கொண்ட பாலாமைக்கல் எனும் கிராமத்தில் கோயில் கொண்டு வேண்டுபவர்க்கு வேண்டுவதை ஈந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு நிகளும் மங்களகரமான...

வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும்...

நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (04.05)...

வவுனியாவில் 10 வயது சிறுவன் கொலை தொடர்பில்18 வயது இளைஞன் கைது!!

வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த மாதம்...

வவுனியாவில் பஸ் மிதிபலகையில் பயணித்த நபர் கீழே விழுந்து பலி!!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸின் முன் கதவு மிதிபலகையில் சென்ற நபரே இவ்வாறு விழுந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 56 வயது நபர்...

வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா அலுவலகத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் துடுப்பாட்டப்போட்டிகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா மாவட்டத்தில்...

வவுனியாவில் வெசாக் கொண்டாட்டங்கள்!!(படங்கள்)

வெசாக் தின கொண்­டாட்­டங்கள் நேற்று முதல் நாட­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­ பட்டுவருகின்றது. இன் நிலையில் வவுனியாவிலும் வெசாக் வலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள விகாரையில் வெசாக் அலங்காரக் கூடுகள் கண்கவர்...

வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!!

முக்கிய விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை வவுனியாவில் இடம்பெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்கு வவுனியா நகரிலுள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில்...

வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்களின் போராட்டம்!!

இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை கண்டித்து வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ஏ. டபிள்யூ.ரசீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வவுனியா தனியார் பேரூந்து...

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ அடிகள் நினைவு தினம்!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகள் நினைவு தினம் 03.05.2015 சித்திரை பௌர்ணமி தினமான  நேற்று  காலை 8.30 மணிக்கு கோவில்குளம்...

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!(வீடியோ படங்கள்)

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வவுனியாவில் உள்ள 450 வேலையற்ற பட்டதாரிகளில் 100 பேருக்கு நிரந்தர நியமனம் குறுகிய காலத்துள் வழங்குவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (03.05.2015 ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா விளக்கமறியல் சிறையில் இருந்து 21 கைதிகள் விடுதலை!!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை 21 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண் கைதிகளும் 18 ஆண் கைதிகளுமே இவ்வாறு விடுதலை...

வவுனியா பேயாடிகூழாங்குள மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் உள்ள பொதுக்காணியை கிராமத்தின் தேவைக்காக தரக்கோரி பேயாடிகூழாங்களம் மக்கள் இன்று(03.05) காலை பொது காணியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீள்குடியேறிய மக்கள் கிராமத்திற்கு பொது மண்டபமோ முன்பள்ளியோ இல்லாத நிலையில் பிரதேச...

வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களால் விவசாய அமைச்சரிம் மகஜர் கையளிப்பு!!(படங்கள்)

வவுனியா விவசாயக் கல்லூரியில் தொடர்ச்சியாக நிலவி வரும் விரிவுரையாளர் பற்றாக்குறையை நீக்குமாறு கோரி மாணவர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஜங்கரநேசனை சந்தித்து குறித்த மகஜரை இன்று சனிக்கிழமை கையளித்துள்ளனர். 20...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா(படங்கள் காணொளி)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (02.05.2015 செவ்வாய்க்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று...

வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்!!

வவுனியா வடக்கு கல்வி வலையம் வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 28 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் லிங்கநாதன் வவுனியா வடக்கு கல்வி வலையத்தினை...

வவுனியா நகரசபை செயலாளரிடம் வரியிறுப்பாளர் சங்கம் ஏழு அம்சக் கோரிக்கை முன்வைத்துள்ளது!!

வவுனியா நகரசபை செயலாளரிடம் ஏழு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நகர வரியிறுப்பாளர் சங்கம் கடிதமொன்றினை வழங்கியுள்ளது. அவற்றில் தனியார் பேரூந்துகளை 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ளாடைகளுடன் நின்று கழுவுதல் இதனால் பொது மக்கள் மற்றும்...