வவுனியா செய்திகள்

வவுனியா நகரவரியிறுப்பாளர் சங்கத்தினருடன் வடமாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு!!

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்திற்கும் வடமாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (08.05.2015) வடமாகாண சுகாதார அமைச்சின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது. வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் வரிகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றின்...

வவுனியா பேரூந்து உரிமையாளர் சங்கத்தினருடன் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சந்திப்பு!!

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளுக்குமிடையில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில்...

வவுனியா மதுவரித் திணைக்களத்தினரால் 31 பேர் கைது!!

வெசாக் வாரத்தை முன்னிட்டு வவுனியா மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் 31 பேர் சட்டவிரோத மதுவிற்பனை, வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர் என மதுவரித் திணைக்கள...

வவுனியா வடக்கில் யானைகள் அட்டகாசம்!!

வவுனியா வடக்கு கொல்ல புளியங்குளம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானைகள் பெருமளமவான பயன் தருமரங்களையும் பயிர்ச் செய்கைகளையும் அழித்துள்ளன. ஊர்மனைக்குள் புகுந்த யானைகள் மிகநீண்ட நேரமாக நின்று தென்னை, பலா, மா...

வவுனியா ஊடகவியலாளரை கண்டித்த பிரதேச செயலாளருக்கு ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!!

வவுனியா ஊடகவியலாளர் ஓருவரை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து கண்டித்ததுடன் ஏனைய பிராந்திய ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசிய வவுனியா பிரதேச செயலாளரின் செயலை வன்மையாக கண்டிப்பதாக வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்...

வவுனியா ஓமந்தை உயர் தேசிய தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!!(படங்கள்)

ஓமந்தையில் அமைந்துள்ள வவுனியா உயர் தேசிய தொழில்நுட்பவியல் கல்லூரியில் இன்று (06.05.2015) புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரியின் பணிப்பாளர் திரு.இளங்குமரன் அவர்களது தலைமையில் கணக்கியல், ஆங்கில மற்றும் கணணி தொழில்நுட்பப்...

வவுனியா பாலாமைக்கல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா!!

இலங்கைத்தீவின் வடபால் வவுனியா மாவட்டத்தின் மேற்கே நெல் வயல்களும் சோலைகளும், களனிகளும் தன்னகத்தே கொண்ட பாலாமைக்கல் எனும் கிராமத்தில் கோயில் கொண்டு வேண்டுபவர்க்கு வேண்டுவதை ஈந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு நிகளும் மங்களகரமான...

வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் : நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும்...

நல்லாட்சி இரவோடு இரவாக வந்து விடாது படிப்படியாகவே நிகழவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (04.05)...

வவுனியாவில் 10 வயது சிறுவன் கொலை தொடர்பில்18 வயது இளைஞன் கைது!!

வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த மாதம்...

வவுனியாவில் பஸ் மிதிபலகையில் பயணித்த நபர் கீழே விழுந்து பலி!!

வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பஸ்ஸின் முன் கதவு மிதிபலகையில் சென்ற நபரே இவ்வாறு விழுந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 56 வயது நபர்...

வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா அலுவலகத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் துடுப்பாட்டப்போட்டிகளும் இடம்பெற்றிருந்தது. வவுனியா மாவட்டத்தில்...

வவுனியாவில் வெசாக் கொண்டாட்டங்கள்!!(படங்கள்)

வெசாக் தின கொண்­டாட்­டங்கள் நேற்று முதல் நாட­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­ பட்டுவருகின்றது. இன் நிலையில் வவுனியாவிலும் வெசாக் வலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள விகாரையில் வெசாக் அலங்காரக் கூடுகள் கண்கவர்...

வவுனியாவில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!!

முக்கிய விடயங்கள் தொடர்பாக தீர்மானங்களை எடுப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை வவுனியாவில் இடம்பெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்கு வவுனியா நகரிலுள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில்...

வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்களின் போராட்டம்!!

இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை கண்டித்து வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ஏ. டபிள்யூ.ரசீன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வவுனியா தனியார் பேரூந்து...

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ அடிகள் நினைவு தினம்!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகள் நினைவு தினம் 03.05.2015 சித்திரை பௌர்ணமி தினமான  நேற்று  காலை 8.30 மணிக்கு கோவில்குளம்...

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!(வீடியோ படங்கள்)

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வவுனியாவில் உள்ள 450 வேலையற்ற பட்டதாரிகளில் 100 பேருக்கு நிரந்தர நியமனம் குறுகிய காலத்துள் வழங்குவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (03.05.2015 ஞாயிற்றுக்கிழமை...