வவுனியா செய்திகள்

வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ அடிகள் நினைவு தினம்!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகள் நினைவு தினம் 03.05.2015 சித்திரை பௌர்ணமி தினமான  நேற்று  காலை 8.30 மணிக்கு கோவில்குளம்...

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!(வீடியோ படங்கள்)

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வவுனியாவில் உள்ள 450 வேலையற்ற பட்டதாரிகளில் 100 பேருக்கு நிரந்தர நியமனம் குறுகிய காலத்துள் வழங்குவது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (03.05.2015 ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா விளக்கமறியல் சிறையில் இருந்து 21 கைதிகள் விடுதலை!!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை 21 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண் கைதிகளும் 18 ஆண் கைதிகளுமே இவ்வாறு விடுதலை...

வவுனியா பேயாடிகூழாங்குள மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வவுனியா பேயாடிகூழாங்குளத்தில் உள்ள பொதுக்காணியை கிராமத்தின் தேவைக்காக தரக்கோரி பேயாடிகூழாங்களம் மக்கள் இன்று(03.05) காலை பொது காணியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீள்குடியேறிய மக்கள் கிராமத்திற்கு பொது மண்டபமோ முன்பள்ளியோ இல்லாத நிலையில் பிரதேச...

வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர்களால் விவசாய அமைச்சரிம் மகஜர் கையளிப்பு!!(படங்கள்)

வவுனியா விவசாயக் கல்லூரியில் தொடர்ச்சியாக நிலவி வரும் விரிவுரையாளர் பற்றாக்குறையை நீக்குமாறு கோரி மாணவர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஜங்கரநேசனை சந்தித்து குறித்த மகஜரை இன்று சனிக்கிழமை கையளித்துள்ளனர். 20...

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா(படங்கள் காணொளி)

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று (02.05.2015 செவ்வாய்க்கிழமை)காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஆறுமணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று...

வவுனியா வடக்கு வலையம் கஸ்டபிரதேசமாக வடக்கு அவையால் பிரகடணம்!!

வவுனியா வடக்கு கல்வி வலையம் வடக்கு மாகாண சபையினால் கஸ்ரப்பிரதேசமாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 28 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் லிங்கநாதன் வவுனியா வடக்கு கல்வி வலையத்தினை...

வவுனியா நகரசபை செயலாளரிடம் வரியிறுப்பாளர் சங்கம் ஏழு அம்சக் கோரிக்கை முன்வைத்துள்ளது!!

வவுனியா நகரசபை செயலாளரிடம் ஏழு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நகர வரியிறுப்பாளர் சங்கம் கடிதமொன்றினை வழங்கியுள்ளது. அவற்றில் தனியார் பேரூந்துகளை 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ளாடைகளுடன் நின்று கழுவுதல் இதனால் பொது மக்கள் மற்றும்...

வவுனியாவில் நடைபெற்ற மே தின ஊர்வலம்!!

வவுனியா மாவட்டத்தில் மே தின ஊர்வலம் இன்று(01.05.2015) காலை இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஊர்வலம் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக...

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய விளையாட்டுப் போட்டி!!(படங்கள்)

வவுனியா தெற்கிலுப்பைக்குளம் பராசக்தி வித்தியாலயமும் கலைமகள் பாலர் பாடசாலையும் இணைத்து நடாத்திய மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று 30.04.2015 காலை 9 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.S.சண்முகரத்தினம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இவ்...

வவுனியா நலன்புரி நிலையங்கள் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!!

வவுனியாவில் அமைந்துள்ள சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் நலன்புரி நிலையங்கள் தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கடந்த 20 வருடங்களுக்கு...

வவுனியா சிதம்பரபுரம் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசிய...

வவுனியா பாரதிபுரம் மக்கள் காணி உரிமை கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கு காணிக்கான உரிமையை தரக்கோரி இன்று (30.04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 வருடங்களாக தாம் வசித்து வரும் விக்ஸ் காட்டுப்பகுதிக்கு காணி உரிமை வழங்குமாறு...

வவுனியாவில் வடமாகாண கூட்டுறவுதுறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் கிராமிய வங்கி திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கி இன்று (29.04) புதன்கிழமை நெடுங்கேணியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.. கூட்டுறவு அமைப்புகள் பல சாதனைகளை நிகழ்த்திய காலம்...

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!!

வவுனியா சிப்பிக்குளம் பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததால் வயலின் அருகிலிருந்த பனை...

வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நிமிர்த்தம் தலைவராக செ.சந்திரகுமாரும், செயலாளராக க.சிவஞானமும், பொருளாளராக ந.கபில்நாத்தும், உப தலைவராக ஜே.கார்த்திகேயனும், உப செயலாளராக கோ.சிறிஸ்கந்தராஜாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், நிர்வாக...