வவுனியாவில் 16 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சம்பவம் குறித்து விசாரணை!!
16 வயது பாடசாலை மாணவி வவுனியா, கனகராயன்குளத்தில் குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு காயமடைந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஊடக செய்திகள், இணையத்தள...
வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவரவுள்ள “பள்ளிப் பட்டாம் பூச்சிகள்” பாடல்!!
வவுனியா கலைஞர்களின் முயற்சியில் "பள்ளிப் பட்டாம் பூச்சிகள்" எனும் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
புவிகரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இப் பாடலுக்கு விமல்ராஜ் இசையமைத்துள்ளார், உதயரூபன் பாடியுள்ள இப் பாடல் கலிஸ்ரஸ்ஸின் ஒலிப்பதிவிலும், துசியந்தனின் ஒளித்தொகுப்பிலும்...
வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்கள் விடுதலை!!
வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் திகதி நடுக்கடலில் மீன் பிடித்த 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி (படங்கள் )
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 11.03.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா செட்டிகுளம்...
வவுனியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியினர் பங்கேற்கவில்லை : மக்கள் கவலை!!
வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி பாதிக்கப்பட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!! (படங்கள்)
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று வியாழக்கிழமை (12.03) பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பப்பாடசாலை அதிபர் திருமதி.கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி...
வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் வெள்ளி விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)
பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் நிதியுதவி நேற்று வியாழக்கிழமை (12.03) வழங்கி வைக்கப்பட்டது. இவ்...
வவுனியா செட்டிகுளம் கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கிய இளந்தளிர்!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் பிரதேச கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செட்டிகுளம் இணைப்பாளர் தயானின் வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி, சமூக அறவாரியம் வழங்கிய ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள்...
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா -2015(படங்கள்)
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2012இல் உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அனுசரணையில் இன்று(12.03.2015 வியாழக்கிழமை ) காலை கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் அதிபர் திருமதி.ஜீ.நடராசா தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய பரிசளிப்பு...
வவுனியாவில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து செவிப்புலனற்றோர் விழிப்புணர்வுப் பேரணி!!(படங்கள்)
ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து செவிப்புலனற்றோர் இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது பேச்சு மற்றும் கேட்டல் சிரமமுடைய மாணவர்கள் சாதாரண பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரக் கல்வியை கற்பதற்கான...
வவுனியாவில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!!(படங்கள்)
உலக சிறுநீரக தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், வவுனியா நகரசபை மண்டபம் வரை சென்று...
கேலிக்கூத்தாகும் “கவிஞர்” பட்டங்கள்!!
தமிழ் இலக்கிய வரலாற்றில், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலத்திலிருந்து இன்று வரை தமிழ் இலக்கியத்துறை பல்வேறு வடிவங்களில் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் கவிதைக்கென்று தனியிடமும் இருக்கிறது.
பேச்சு மொழிக் காலத்திலையே ஓரு...
வவுனியா குருமன்காட்டில் நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!!
வவுனியா, குருமன்காடு புகையிரத பாதையருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் (10.03) இரவு மோட்டர் சைக்கிளை புகையிரத பாதையருகில் நிறுத்திவிட்டு சென்றவர் மீண்டும் வந்து...
வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!2ம் இணைப்பு(படங்கள், காணொளி)
வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...
வவுனியா பூந்தோட்ட அகதி முகாமும், மக்களின் அவலநிலையும்!!(படங்கள்)
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் தொடர்பிலும் பேசப்பட்டு வரும் நிலையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் பூந்தோட்ட அகதி முகாம் மக்கள் தொடர்பில் எவரது பார்வையும் படாதிருப்பது...
வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரியும், முறைகேடுகளை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம்!!
வவுனியாவில் இன்று (11.03) இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மீள்குடியேறியோர் நலன் பேணும் அமைப்பு மற்றும் வவுனியா பிரஜைகள்...
















