வவுனியா வடக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது...
வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மாருக்கான உணவுப்பொதி வழங்கல் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மாருக்கு மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய்க்கான உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா தலைமையில் நேற்று (29.03) நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஒன்பதாம் நாள் பிச்சாடன உற்சவம்!! (படங்கள் வீடியோ)
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஒன்பதாம் நாளான நேற்று 28-03 -2015 சனிக்கிழமை பிச்சாடன உற்சவம் இடம்பெற்றது.
பிச்சாடன உற்சவம் என்பது அன்பின் வடிவினனான சிவனை...
வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)
வவுனியா நெளுக்குளம் சந்தியில் இன்று(29.03) நடந்த விபத்தில் கார் ஒன்று சேதமடைந்தது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனமும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் கார் பலத்த சேதமடைந்ததுடன் யாருக்கும் காயம்...
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு!(படங்கள்)
வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூடம் வவுனியாவுக்கு நேற்றைய தினம்(28.03.2015) சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.மேற்படி நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி. தியாகசோதி யுவராஜா தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் எட்டாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம் நாளான நேற்று 27-03 -2015 வெள்ளிக் கிழமை காலை முதல்மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ...
வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவம் ஆரம்பம்!(படங்கள்)
வவுனியா குட்செட் வீதியில் புகையிரதநிலையத்துகருகாமையில் அமர்ந்து அருளாட்சி புரியும் ஸ்ரீ கருமாரி அம்பாள் மகோற்சவ விஞ்ஞாபனம் 26.03.2015 வியாழக்கிழமை கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.
மேற்படி மகோற்சவ கொடியினை ஆலய பிரதம குருவும் வவுனியா மாவட்ட...
வவுனியாவில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் செயற்பாடுகளில் ஐக்கிய தேசிய கட்சி!!
ஐக்கிய தேசியக்கட்சிக்கு அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (28.03) வவுனியாவில் இடம்பெற்றது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியில் பலரும் தம்மை அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டிருந்தனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்ற...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் அமிர்தவர்சினி தீர்த்தகரையில் ஏழாம்நாள் இடம்பெற்ற வசந்த உற்சவம்!(படங்கள் வீடியோ)!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஏழாம்நாளான நேற்றுமுன்தினம் 26-03 -2015 வியாழக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின் ...
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் ஆறாம் நாள் உற்சவம் (படங்கள் வீடியோ)!
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று முன்தினம் 25-03 -2015புதன்கிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ...
வவுனியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் பணிப்புறக்கணிப்பு!!
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா மாவட்ட ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
சம்பள உயர்வு வழங்கக் கோரி இன்று(27.03) காலை முதல் மதியம் வரை இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் சைக்கிள்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் போக்குவரத்து பொலிஸார்!!
வவுனியாவில் சைக்கிள்களுக்கு இரவு நேரத்தில் பயணிக்க கூடிய வகையில் ஒளியை தெறிப்படையச் செய்யும் ஸ்ரிக்கர்களை ஒட்டும் நடவடிக்கையை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய ரீதியில் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் இரவு...
வவுனியாவில் 5,464 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
வீட்டுத்திட்டம் கிடைத்தும் பலர் வீடுகளை கட்டமுடியாத நிலையில் உள்ளனர். கடந்த 40 வருடத்திற்கு மேலாக குடியிருக்கும் மக்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க காணி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வன்னி நாடாளுமன்ற...
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்திற்கு வட மாகாண கல்வி அமைச்சர் திடீர் விஜயம்!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 100 வருடத்தைக் கடந்த ஒல்லாந்தர் காலக் கட்டடம் ஒன்றின் பழமையைப் பேணும் பொருட்டு புனரமைக்கும் நோக்குடன் நேற்று மதியம் 1.00 மணியளவில் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர்...
வவுனியா வெளிக்குளம் க.உ. வித்தியாலய ஆசிரியரின் சேவையைப் பாராட்டும் நிகழ்வு!!(படங்கள்)
வவுனியா வெளிக்குளம் கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தின் சிரேஷ்ர ஆசிரியர் திருமதி.தேவராணி சிவராஜசேகரம் அவர்கள் தனது 60 வயது பூர்த்தியையும், சேவையில் இருந்து ஓய்வுபெறும் நிகழ்வினையும் சிறப்பிக்கும் முகமாக பாடசாலைச் சமூகம் 24.03.2015 செவ்வாய்கிழமை...
வவுனியாவில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!!
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...















