வவுனியா செய்திகள்

வவுனியா முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பணிப்பு : சாரதிகள் விசனம்!!

வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு கோரி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக முச்சக்கர வண்டியின் சாரதிகள் சிலர் எமது இணையத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது...

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம்!!(படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம் ஒன்று நேற்று முன்தினம் (08.03) நடைபெற்றது. இதனை வவுனியா தமிழ் மாமன்றம் ஏற்பாடு...

வவுனியா ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!(படங்கள்)

வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று (09.02) மாலை 02.00 மணியளவில் திருமதி. கலைவாணி மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்...

வவுனியா வீடமைப்பு திட்டம் பற்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆய்வு!!

மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பிலும், பிரதேசத்தின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. அண்மையில் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான...

வவுனியாவில் மாகாணசபையால் திறக்கப்பட்ட பேக்கரி திறந்த தினமே மூடப்பட்டது!!

வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி...

வவுனியா ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் புதிய தலைவராக வைத்திய கலாநிதி அ.திலீப்குமார் தெரிவு!!

வவுனியா மாவட்டத்தில் சாரணர் துறையில் அதயுயர் விருதான ஜனாதிபதி விருதினை பெற்றவர்களின் மன்றமான வவுனியா ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் 5வது பொதுக்கூட்டம் நேற்று (08.03) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் வவுனியா தமிழ்...

வவுனியாவை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியின் உயிர்பிரியும் வேளை விடுத்த உருக்கமான வேண்டுகோள்!(படங்கள் வீடியோ)

 வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் என்னும் முன்னாள்போராளி  06.03.2015(வெள்ளிக்கிழமையன்று ) மரணமடைந்தார். முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, "அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி...

வவுனியாவில் வட மாகாண அமைச்சர்கள் மக்கள் சந்திப்பு!!

வவுனியா கற்குளம் மற்றும் நெளுக்குளம் பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வட மாகாண அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். நெளுக்குளத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,...

வவுனியா பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம்!!

வவுனியாவில் உள்ள பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (08.03) வவுனியா பட்டானிச்சூர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக...

வவுனியா மக்களை தங்க இல்லம் என்னும் நிகழ்ச்சி திட்டத்தின்  ஊடாக குதூகலப்படுத்திய நெஸ்டோ மோல்ட் பால்மா நிறுவனம்!(படங்கள் வீடியோ)

வவுனியாவில் முதல் முறையாக பெருமெடுப்பில் மக்களுக்கு பரிசில்கள் வழங்கியும்  உலங்குவானூர்தி மூலம் வவுனியா நகரின் அழகை வானில் இருந்து  தரிசிக்கும் வாய்ப்பையும் நெஸ்டோ மோல்ட் பால்மா நிறுவனம் நேற்றைய தினம்(07.03.2015) வழங்கியிருந்தது.   வவுனியா...

வவுனியாவில் வன்னியின் அன்னை பூபதி மகளிர் தினத்தில் தமிழ் விருட்சத்தால் கௌரவிப்பு!!(படங்கள்)

வவுனியாவில் இருந்து நெளுக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வழியில் பாவற்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒரு சிறிய தேநீர்கடை அங்கு தான் திருமதி சி.பூபதி என்கிற பூபதி அம்மா உள்ளார் . குருநாகலில் பிறந்து 1958இல்...

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு!!(படங்கள்)

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு இணைந்து நடாத்திய திருவள்ளுவர் குருபூசை நேற்று(07.02) காலை தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா வைத்தியசாலை...

வவுனியாகல்மடு படிவம் 02 அ.மு.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!(படங்கள்)

வ/கல்மடு படிவம் 02, அரசினர் முன்பள்ளி கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி அதிபர் திரு.கந்தவனேசன் தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன்,...

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள்)

வவுனியா வடக்கு வலயத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான  ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று  வெள்ளிக்கிழமை (06.03.2015) மாலை 2.00 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு.சு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின்...

வவுனியா விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!(படங்கள்)!

வவுனிய விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி தர்மராணி தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை...

வவுனியா வைத்தியசாலைக்கு வடமாகாண சபையால் சிறந்த சுகாதார சேவைக்கான விருது-2014(படங்கள்)!

2014 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சிறந்த சுகாதார சேவை வழங்கியமைக்கு விருது வழங்கும் விழா யாழில் இடம்பெற்ற போது வடக்கு முதலமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். யாழ்...