வவுனியா செட்டிகுளம் அடப்பங்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அடப்பங்குளம் கிராமத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று(15.03) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் தமது பிரதேசத்தில் பொது கட்டிடத்தில் உள்ள இராணுவம்...
வவுனியா குளவிசுட்டான் அ.த.க.பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டி!!
வவுனியா குளவிசுட்டான் அரச தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
வவுனியா பூவரசு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!!(படங்கள்)
வவுனியா பூவரசு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை...
வவுனியா, மன்னார் டிப்போக்களுக்கு புதிய பஸ்கள்!!
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா மற்றும் மன்னார் சாலைக்கு 15 பஸ்கள் வைபவ ரீதியாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டாரவினால் நேற்று சனிக்கிழமை மாலை 4.50 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போக்குவரத்துப்...
வவுனியா கிராமமட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு 2014ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் வாழ்வாதார உதவிகள் வழங்கும்...
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா!! (படங்கள்)
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் கோகுலம் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று சனிக்கிழமை (14.03) காலை 9.00 மணியளவில் முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி.குணராஜா சிவகுமாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா...
வவுனியா மாவட்டத்தில் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறிக்கான நேர்முகத்தேர்வு!!
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடத்தப்படும் உளவளத்துணை டிப்ளோமா பாடநெறியினை வவுனியாவில் நடாத்தும் பொருட்டு கடந்த மாதத்தில் உளசமூக முகாமைத்துவ நிறுவனத்தினால் க.பொ.த உயர்தரத்தில் மூன்று...
வவுனியாவில் 16 வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சம்பவம் குறித்து விசாரணை!!
16 வயது பாடசாலை மாணவி வவுனியா, கனகராயன்குளத்தில் குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு காயமடைந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஊடக செய்திகள், இணையத்தள...
வவுனியா கலைஞர்களின் முயற்சியில் வெளிவரவுள்ள “பள்ளிப் பட்டாம் பூச்சிகள்” பாடல்!!
வவுனியா கலைஞர்களின் முயற்சியில் "பள்ளிப் பட்டாம் பூச்சிகள்" எனும் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
புவிகரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இப் பாடலுக்கு விமல்ராஜ் இசையமைத்துள்ளார், உதயரூபன் பாடியுள்ள இப் பாடல் கலிஸ்ரஸ்ஸின் ஒலிப்பதிவிலும், துசியந்தனின் ஒளித்தொகுப்பிலும்...
வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்கள் விடுதலை!!
வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் திகதி நடுக்கடலில் மீன் பிடித்த 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது...
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி (படங்கள் )
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 11.03.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா செட்டிகுளம்...
வவுனியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியினர் பங்கேற்கவில்லை : மக்கள் கவலை!!
வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி பாதிக்கப்பட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!! (படங்கள்)
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று வியாழக்கிழமை (12.03) பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பப்பாடசாலை அதிபர் திருமதி.கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி...
வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் வெள்ளி விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)
பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் நிதியுதவி நேற்று வியாழக்கிழமை (12.03) வழங்கி வைக்கப்பட்டது. இவ்...
வவுனியா செட்டிகுளம் கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கிய இளந்தளிர்!!(படங்கள்)
வவுனியா செட்டிகுளம் பிரதேச கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செட்டிகுளம் இணைப்பாளர் தயானின் வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி, சமூக அறவாரியம் வழங்கிய ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள்...
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா -2015(படங்கள்)
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2012இல் உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அனுசரணையில் இன்று(12.03.2015 வியாழக்கிழமை ) காலை கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் அதிபர் திருமதி.ஜீ.நடராசா தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய பரிசளிப்பு...
















