வவுனியா செய்திகள்

வவுனியாவின் பிரபல ஆங்கில ஆசிரியர் சிவபாலன் காலமானார்!!

வவுனியாவின் பிரபல ஆசிரியர் சிவபாலன் அவர்கள் நேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை இரவு வவுனியா பொது மருத்துவமனையில் இறைபதம் எய்தினார். மாரடைப்பு காரணமாக மருத்துவனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருடைய உடல்...

வவுனியா நெளுக்குளத்தில் விபத்து!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளத்தில் இன்று (09.04) 3 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா நெளுக்குளம் பிரதேசத்திலுள்ள மதுபான நிலையத்தில் மது அருந்திவிட்டு,...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுக்கு ஏற்பாடு!

  வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட இரத்தான நிகழ்வுக்கு பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்துள்ளது .பாடசாயின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள்  மாணவர்கள் பழையமாணவர்கள்  பெற்றோர் நலன்விரும்பிகள்  என...

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுப்பு!!(படங்கள்!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன், உலக நீர் தினம் 2015ஐ முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் செயற்திட்ட சேவைகள் அலுவலகம் (UNOPS) மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) போன்றவற்றின் மூலமாக மன்னார் மற்றும்...

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய காணிகள் விரைவில் பிரித்து வழங்கப்படும் : முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்!!

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட...

வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் இன்று (09.04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 20 மாதங்களாக மதவாச்சியில் இருந்து மன்னார் புகையிரத பாதையிலும் வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலுமான புகையிரத...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆவது ஆண்டுவிழா மலருக்கான ஆக்கங்கள் சேகரிப்பு!

வவுனியா  இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்வுகள் இவ்வருடம் கொண்டாடப்பட உள்ளன. இப்பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மாசில்வா அவர்களின் தலைமையில் முகாமைத்துவ குழு பாடசாலை அபிவிருத்தி குழு பழைய...

வவுனியாவில் வீதியோரத்தில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா நெடுங்கேணி கந்தரோடை கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து இளைஞனொருவரின் சடலத்தினை நெடுங்கேணி பொலிசார் மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை கந்தரோடை பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட இச் சடலத்தினை மீட்ட...

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தவுள்ள “தமிழ் மாருதம் 2015”!!(அழைப்பிதழ் இணைப்பு)

வவுனியா இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாமன்றத்தின் "தமிழ் மாருதம் 2015" வரும் பன்னிரெண்டாம் திகதி (12.04) வவுனியா கலாசார மண்டபத்தில் காலை, மாலை எனும் இரு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. கடந்த வருடம் இயல் விழா...

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் காணி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று(08.04) புதன்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக...

வவுனியாவிலிருந்து வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!

வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் மேரி கமலா குணசீலனுக்கு பதிலாக புதிய உறுப்பினராக எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று (07.04) நடைபெற்ற போதே...

வவுனியாவில் ந.புவிகரனின் ‘பள்ளிப் பட்டாம் பூச்சிகள்’ பாடல் வெளியீடு!!(படங்கள்)

வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது. இவ் விழாவில் ந.புவிகரனின் 'பள்ளிப் பட்டாம் பூச்சிகள்'...

வவுனியா பிரதேச செயலக கலை இலக்கிய விழா!!(படங்கள்)

வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது. காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெறும்...

வவுனியாவில் தீயில் எரிந்து வர்த்தக நிலையம் நாசம்!!

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் கடை ஒன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நேற்று திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை வியாபார நடவடிக்கைகள்...

வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கி மரணம்!!

வவுனியா, பட்டக்காடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 16...

வவுனியா Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசத்தில் உதவி வழங்கல்!!(படங்கள்)

கனடா வாழ் தமிழ் மக்களின் உதவியுடன் வவுனியாவில் இயங்கிவரும் Smile Foundation அமைப்பினால் துணுக்காய், மல்லாவி பிரதேசங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 35 மாணவர்களுக்கு கடந்த மாதம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் புத்தகப்பைகள்...