உலகச் செய்திகள்

பஸ் விபத்தில் 38 பேர் சம்பவம் இடத்தில் பலி!!

ஆப்கானிஸ்தானில் கொள்கலன் லொறியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கந்தஹார் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று காலை பயணிகளுடன் சென்ற பஸ் சாபுல் மாகாணம்...

கல்லறையில் புதைக்கப்பட்ட பெண் சத்தம் போட்டதால் பரபரப்பு!!

அமெரிக்காவில் காதலி உயிரோடு இருப்பதாக கருதி கல்லறையை உடைத்த காதலனனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்த காரணத்தினால், அவரது குடும்பத்தினர் La Entrada பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம்...

விமான விபத்தில் காதலியை காப்பாற்றிவிட்டு தன்னுயிரை இழந்த காதலன்!!

அமெரிக்கா நாட்டில் விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காதலியை காப்பாற்றி விட்டு காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லீன்ஸ் நகரில் ரெஜினால்ட் ஹிரால்ட் என்ற நபர் வசித்து...

உலகின் மிகவும் காரமான உணவை சாப்பிட்டவருக்கு காது கேட்கும் திறன் பறிபோன சோகம்!!

உலகின் மிக காரமான உணவான mampus என்ற உணவை சாப்பிட்ட இந்தோனேசிய நபரொருவர் சில நிமிடங்கள் செவி கேட்க முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளார். இந்தோனேசியாவில் பென் சுமாடிவிரியா என்பவர் உலகின் மிக காரமான உணவான...

52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணியும் தம்பதி!!

அமெரிக்காவில் வசித்துவரும் தம்பதியினர் திருமணமாகி கடந்த 52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணிந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான் மற்றும் எட் கார்கீலா. இவர்களுக்குத் திருமணமாகி 52 வருடங்கள் கடந்துவிட்டது....

மிக கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமி : சிரித்தபடி வேடிக்கை பார்த்து ரசித்த மக்கள் : அதிர்ச்சி வீடியோ!!

பிரித்தானியாவில் பொது இடத்தில் வைத்து 14 வயது சிறுமி ஒருவர் இரண்டு பெண்களால் மிக கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Birmingham அருகே உள்ள Erdington பூங்காவில் வைத்து இந்த தாக்குதல்...

பணம் கொடுக்க மறுத்த பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த பிச்சைக்காரன்!!

பிரித்தானியா நாட்டில் பணம் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை கொடூரமாக பலாத்காரம் செய்துவிட்டு தப்பிய பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்கு லண்டனில் உள்ள Islington என்ற பகுதியில் தான் இந்த பயங்கர...

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் – விழாக் ​கோலம் பூண்டுள்ள வத்திக்கான்!!

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கு வதையொட்டி வாடிகன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழு பங்கேற்கிறது. ஐரோப்பாவின் மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜே...

குளத்தில் மூழ்கி பலியான 3 வயது குழந்தை : 1.92 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்!!

பிரித்தானியா நாட்டில் நீச்சல் குளத்தில் 3 வயது குழந்தை மூழ்கி பலியானது தொடர்பாக ஹொட்டல் உரிமையாளருக்கு நீதிமன்றம் 1.92 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள Lancashire நகரில் டால்மெனி என்ற நட்சத்திர...

பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் பலி!!

பிலிப்பைன்ஸின் தெற்கு டவாஓ நகரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட டவாஓ நகர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி...

ஒரே மாதத்தில் 950 கோடி நிதி சேகரித்த ஹிலாரி!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ஓகஸ்ட் மாதம் 143 மில்லியன் டொலர் (சுமார் 2000 கோடி இலங்கை ரூபாய்) தேர்தல் நிதி திரட்டினார். இது தொடர்பாக ஜனநாயகக் கட்சி அதிபர் தேர்தல்...

பாலைவனத்தில் தங்க வேட்டையாடும் பொதுமக்கள்!!

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள பாலைவனத்தில் தங்கம் கிடைப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. மேற்கு ஆரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள மோரித்தானியா நாட்டில் உள்ள பாலைவனத்தில் தான் தங்கம் கிடைக்கிறது. இதன் காரணமாக இப்பாலைவனத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள், தங்கி...

வேலைக்குச் செல்வதற்காக தனக்கென சொந்த விமானத்தை உருவாக்கிய நபர்!!

  செக் குடி­ய­ரசை சேர்ந்த பிரான்­டிசெக் ஹத்­ரவா என்­பவர், தான் வேலைக்குச் செல்­வ­தற்­காக சொந்த விமா­ன­மொன்றை தானே உரு­வாக்­கி­யுள்ளார். 45 வய­தான ஹத்­ரவா, வனத்­து­றைக்­காக இயந்­தி­ரங்­களை தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்றில் பணியாற்­று­கிறார். விமா­னங்கள் மீதும் அவ­ருக்கு ஆர்வம் அதிகம்....

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல் : 12 பேர் பலி!!

பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் மர்டன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் கையெறி...

பூமியை தொடர்பு கொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே வசிக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் விடை கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் தொலைநோக்கியான Zelenchukskaya, பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை...

தீயினால் லண்டன் அழிந்ததை விளக்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டு கால லண்டனை பிரதி பலிக்கும் சிற்பம்!!

  லண்டன் நகரில் 120 மீற்றர் நீளத்தில், பலகைகளால் பாரிய சிற்பமொன்று உருவாக்கப் பட்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் லண்டன் நகர தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 1666 ஆம் ஆண்டு ஏற்பட்ட...