உலகச் செய்திகள்

ஒரே நாளில் 175 தொழிலாளர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

சிரியாவில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 தொழிலாளிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாகவும், அவர்களில் 175 பேரை ஒரே நாளில் கொன்று குவித்துள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சிரியாவின் தலைநகரமான...

வரைகோலால் சிறுமியின் முகத்தை பதம் பார்த்த ஆசிரியை!1

வியட்நாம் நாட்டில் சிறுமி ஒருவர் வீட்டுப்பாடத்தில் எழுத்துப்பிழை விட்ட காரணத்தால், அச்சிறுமியை ஆசிரியை மிகமோசமாக அடித்துள்ளார்.வியட்நாமின் Bat Xat மாவட்டத்தில் உள்ள Phin Ngan Elementary பாடசாலையில் படித்து வந்த 6 வயது...

பிரஸெல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!!

பிரான்ஸின் பிரஸெல்ஸ் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபர் பெல்ஜிய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்ரினி என்றழைக்கப்படும் 31 வயதான மொராக்கோ வம்சாவழியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டு பிரஜையே பெல்ஜிய பாதுகாப்புப்...

பாம்புகளுடன் நடனமாடிய பாடகி ராஜநாகம் கடித்து உயிரிழந்த பரிதாபம்!!(காணொளி)

இந்தோனேசியா நாட்டில் பாம்புகளுடன் மேடையில் பாட்டு பாடியபடி, ஆடிய பெண்ணை ராஜநாகம் கடித்ததில் அவர் மேடையிலேயே உயிரிழந்தார். இந்தோனேசியாவிலுள்ள கரவாங் என்ற நகரில் இர்மா ப்ளூ என்ற பிரபல பாடகி, சில தினங்களுக்கு முன்னர்...

தாடி இல்லாவிட்டால் அபராதம்.. பர்தா அணியாவிட்டால் தண்டனை: ஐ.எஸ். பிடியில் உள்ள மக்களின் நிலை !!

ஐ.எஸ். தீவிரவாதிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட குடும்பம் ஒன்று தாங்கள் அனுபவித்த துன்பங்கள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகெங்கும் உள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அப்பாவி...

பேஸ்புக்கில் மத எதிர்ப்புக் கருத்துகளை வெளியிட்ட மாணவர் வெட்டிக்கொலை!!

பங்களாதேஷ் பகுதியில் பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் மதத்­துக்கு எதி­ரான தனது கண்ணோட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய சட்ட மாணவர் ஒருவர் வெட்டுக் கத்­தியால் வெட்டி புதன்கிழமை பின்­னி­ரவு படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார். நஸ்­முதீன் சமாத் (26 வயது) என்ற...

நாய் வளர்ப்பாளர்களுக்கு புதிய சட்டம்!!

நாய்களுக்கு மைக்ரோசிப் எனப்படும் நுண்சில்லு ஒன்றை பொருத்த தவறும் உரிமையாளர்கள் மீது அபாராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் விரைவில் பிரிட்டனில் அமலுக்கு வருகிறது.500 பிரிட்டிஷ் பவுண்டுகள் வரை இதற்கு அபராதம் விதிக்கப்படும். 15...

ஜப்பான் விமானப்படை விமானம் மாயம்!!

ஜப்பான் விமான படைக்கு சொந்தமான U- 125 என்ற சிறிய ரக போர் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. அந்த சிறிய ரக போர் விமானத்தில் 6 பேர் பயணம் செய்தனர். ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான...

உலகையே அச்சுறுத்திய ஜிகா வைரசின் வடிவம் கண்டுபிடிப்பு!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொடிய வைரசான ஜிகாவின் வடிவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். ஏடிஎஸ் வகை நுளம்புகளால் பரவும் ஜிகா வைரசுக்கு, இதுவரையிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரசாஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறிய...

70 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்த காதலர்கள்!!

இங்கிலாந்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 70 ஆண்டுகளுக்கு பிறகு தனது காதலியை கரம்பிடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன், தற்போது 90 வயதாகும் ராய் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்...

அழித்து சாம்பலாக்கி விடுவோம் : தென் கொரியாவை மிரட்டும் வடகொரியா!!

தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா ஆவணக்கசிவு : உலகத் தலைவர்கள் பலர் சிக்கலில்!!

உலகின் சில செல்வந்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும், எவ்வாறு பணச் சலவையிலும் நிதித்தடைகளை தவிர்ப்பதிலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை காட்டுகின்ற மில்லியன் கணக்கான ஆவணங்கள் கசிந்து சர்வதேச அளவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி...

பாகிஸ்தானில் பயங்கர மழை, வெள்ளம் : இதுவரை 57 பேர் உயிரிழப்பு!!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியை சூறையாடிய மழை, வெள்ளத்துக்கு 57 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துங்வா மாகாணம் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழையால் இங்குள்ள ஆறுகளில்...

ஜப்பானில் 6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!!

ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு தீவில் இன்றுகாலை ஆறு ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த...

ஒரு எலி பிடித்தால் 3 டொலர்!!

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் எலிகளைக் கொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அந்நகரின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெஷாவர் நகரில் கடுமையாக எலிகள் பெருகியுள்ளதன் வெளிப்பாடாக, இந்த அறிவிப்பு வந்துள்ளது. அங்குள்ள எலிகள் உணவு, உடை, ஏன்,...

பறக்கும் விமானத்தில் யோகா செய்ய மிரட்டிய பயணி : விமானத்தை அவசரமாக திருப்பிய விமானிகள்!!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் இருக்கையில் அமராமல் விமானத்திலேயே ‘யோகா’ செய்ய வேண்டும் என அனைவரையும் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹவாய் மாகாணத்தில் உள்ள Honolulu என்ற...