உலகச் செய்திகள்

பசி பட்டினியால் மரணமடையும் மக்கள்: வயிற்றுப்பசிக்காக இலைகளை அவித்து சாப்பிடும் பரிதாபம்!!

சிரியாவில் நிலவிவரும் உள்நாட்டுப்போர் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.ஒருபுறம் ஐஎஸ் தீவிரவாகதிகள் போரிட்டு வருகிறார்கள், மறுபுறம் சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர்.இந்த குண்டுவீச்சு தாக்குதலால், பாதிக்கப்படும்...

குரங்கு எடுத்த அசத்தலான ‘செல்பி’ புகைப்படம்: காப்புரிமை வழங்க மறுத்த நீதிமன்றம்!!

அமெரிக்காவில் குரங்கு ஒன்று தன்னை தானே எடுத்துக்கொண்ட ‘செல்பி’ புகைப்படத்திற்கு காப்புரிமை வழங்க முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தோனேஷியாவில் வாழ்ந்து வரும் Naruto எனப்பெயரிடப்பட்ட...

மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்: ஆற்றில் மிதந்து வந்த உடல் உறுப்புகள்!!

ஜேர்மன் நாட்டை சேர்ந்த மனைவி ஒருவரின் தலையை துண்டித்து ஆற்றில் மிதக்கவிட்டு கணவனும் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்தக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள ஃபிராங்பர்ட் நகரை சேர்ந்த 70 வயதான தம்பதி...

100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து சாவு: சாகச வீரருக்கு நேர்ந்த பரிதாபம்!!

பிரான்சின் பிரபல சாகச வீரர் ஒருவர் புதிய சாகசத்தின் போது 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பிரபல சாகச வீரரான Tencrede Melet...

முதல் முறையாக பள்ளிக்கு சென்ற இளவரசர் ஜோர்ஜ்: புகைப்படம் எடுத்து வெளியிட்ட இளவரசி!!

பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் முதல் முறையாக பள்ளிக்கு சென்ற புகைப்படத்தை அவரது தாயார் கேட் மிடில்டன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.பிரித்தானியா இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகன்...

விமானத்தை தவறவிட்டு தவித்த குடும்பம்: ஓடுதளத்தில் புறப்பட்ட விமானத்தை திருப்பி வந்த விமானி!!

அமெரிக்க நாட்டில் தந்தையின் ஈமச்சடங்கு நிகழ்விற்கு செல்ல கடைசி நிமிடத்தில் விமானத்தை தவற விட்ட குடும்பத்தினர் மீது இரக்கம் காட்டிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மினிசோட்டா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் தந்தை...

குழந்தைகளுக்காக கண்ணீர் விட்டு அழுத ஒபாமா!!

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும்போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர்...

ஈரானுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டது சவூதி : காரணம் என்ன?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவூதி நாட்டுத் தூதரகத்துக்குத் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதியில் ஷியா பிரிவு மதத் தலைவர் ஷேக் நிமர்...

சக்தி வாய்ந்த ஐதரசன் வெடிகுண்டை சோதித்த வடகொரியா : அந்தப் பகுதியில் நிலநடுக்கம்!!

மிகவும் சக்தி வாய்ந்த ஐதரசன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. இந்த ஐதரசன் வெடிகுண்டு அணு குண்டுகளை விடவும் சக்தி வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா மேற்கொண்ட ஐதரசன் வெடிகுண்டு சோதனை...

பொது மக்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுத ஒபாமா!!

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்தால் அங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் கடந்த...

பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு கால்நடையாக வந்து சேர்ந்த அகதி: புகலிடம் வழங்கிய அரசு!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து புகலிடம் கோரி பிரித்தானியாவிற்கு பல மைல்கள் கடந்து கால்நடையாக வந்த அகதி ஒருவருக்கு பிரித்தானிய அரசு புகலிடம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சூடான் நாட்டை சேர்ந்த அப்துல் ரஹ்மான் ஹரூன்(40) என்பவர்...

ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர்: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கொடூரம்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர் ஒருவர் மின்சார கம்பிகளை பற்றியதில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் St. Gallen நகர ரயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை...

புற்றுநோயால் போராடும் பெண்ணிடம் காதலை தெரிவித்த நபர்: கனடாவில் நடந்த உருக்கமான சம்பவம்!!

மார்பக புற்றுநோயால் மரணத்தின் விளிம்பில் உள்ள பெண்ணிடம் ‘என்னை திருமணம் செய்துக்கொள்வாயா?’ என காதலை வெளிப்படுத்திய நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள நியூமார்கெட் என்ற பகுதியில் ஹெய்டி மூர் (29)...

அமெரிக்காவில் பயங்கரம்: கைப்பேசியை துப்பாக்கி என தவறாக நினைத்து வாலிபரை சுட்டுக்கொன்ற பொலிசார்!!

அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் வைத்திருந்த கைப்பேசியை துப்பாக்கி என தவறாக நினைத்த இரண்டு பொலிசார் சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பொலிசார் முக்கிய குற்றவாளி ஒருவரை கடந்த...

இந்திய – மியன்மர் எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

இன்று காலை இந்திய - மியன்மர் எல்லை அருகே, வடக்கிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இந்திய வானிநிலை ஆய்வு மைய தகவல்படி மணிப்பூர் மாநில தலைநகர்...

ஒரே நாளில் 47 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா!!

சவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக ஒரு இஸ்லாமிய மதகுரு உள்பட 47 கைதிகளின் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் சற்று முன்னர்...