உலகச் செய்திகள்

மூன்று வருட போராட்டத்துக்கு பின் தாயுடன் இணையும் குழந்தை: இன்ப அதிர்ச்சி அளித்த கனெடிய அரசாங்கம்!!

மூன்று வருட போராட்டத்துக்கு பின் தாயுடன் சேர்ந்து வாழ்வதற்காக இந்தியாவை சேர்ந்த குழந்தைக்கு குடியேற்ற அனுமதியை கனெடிய அரசாங்கம் வழங்கியுள்ளது. கனடாவின் ஒட்டாவா பகுதியை சேர்ந்தவர்கள் பாவ்னா பஜாஜ் மற்றும் அவரது கணவர்...

தாடியை நீளமாக வைத்திருந்த இஸ்லாமியர்களை பணியிலிருந்து நீக்கிய பிரான்ஸ் விமான நிலையம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இஸ்லாமிய ஊழியர்கள் தாடியை நீளமாக வைத்திருந்த காரணத்திற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் திகதி...

சவுதி அரேபியாவில் தீ விபத்து: 25 பேர் பலி , நூற்றுக்கணக்கானோர் காயம்!! (காணொளி)

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சவுதி அரேபிய தலைநகரான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள ஒரு...

இரவு நேரத்தில் பனிச்சறுக்கு விளையாட சென்ற நபர்: மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த பரிதாபம்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு நேரத்தில் பனிச்சறுக்கு விளையாட சென்ற நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் Saint Gallen மாகாணத்தில் உள்ள Flumserberg என்ற பகுதியில் நேற்று...

கர்ப்பிணி தாயின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுமி: நெகிழ்ச்சி சம்பவம்!!

இங்கிலாந்தில் 3 வயது சிறுமி ஒருவர் தனது கர்ப்பிணி தாயின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Nailsea நகரில் வசித்து வரும் Catherine, 27 என்பவருக்கு 3 வயதில் Emma Bazzard...

திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி!!

ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை...

6 மாத குழந்தையை கற்பழித்து இணைத்தில் புகைப்படம் வெளியிட்ட நபர்: 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!!

பிரித்தானியாவில் 6 மாத குழந்தையை கற்பழித்து, அந்த படங்களை இணைத்தில் வெளியிட்ட நபருக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் சூரி(surrey) மாகாணத்தில் உள்ள ஆஸ்(Ash) பகுதியை சேர்ந்தவர்...

32,000 டொலர் பணத்தை விட்டு சென்ற குடும்பம்: நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த ஹொட்டல் சர்வர்!!

அமெரிக்காவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சாப்பிட வந்த குடும்பத்தினர் 32,000 டொலர் பணத்தை மறந்து விட்டு சென்றதை தொடர்ந்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்த அந்த ஹொட்டல் சர்வரின் நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.மத்திய...

சீனாவில் கோலாகலமாக நடைபெற்ற Miss World 2015: உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு பெண்!! (வீடியோ...

சீனாவில் நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா என்பவர் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சீனாவில் சான்யா நகரில் உள்ள பியூட்டி ஓப் கிராவுன் அரங்கத்தில்...

அறிவிப்பாளரால் பிரபஞ்ச அழகி போட்டியில் குழப்பம் : பறிக்கப்பட்ட கொலம்பியா அழகியின் மகுடம்!!(வீடியோ)

2015ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக பிலிப்பைன்ஸை சேர்ந்த பியா ஆலோன்சோ உர்ட்பாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை முன்னதாக தவறாக வேறு ஒருவருக்கு பிரபஞ்ச அழகிக்கான மகுடம் சூட்டப்பட்டது என்பது இங்கு விஷேட அம்சமாகும். 2015ம்...

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்!!

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வத்தீகான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக...

அலுவலகத்தில் ஆபாசப் படங்கள் பார்த்த ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம்!!

சுவிட்சர்லாந்து நாட்டின் அரச ரயில்வே நிறுவனத்தில் பணிபுரிந்த 2 ஊழியர்கள் அலுவலக நேரத்தில் ஆபாசப் படங்கள் பார்த்த குற்றங்களுக்காக பணியிலிருந்து நீக்கப்பட்டது சரியான முடிவு என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இரு ஊழியர்கள்...

எதியோப்பியாவின் உணவிற்காக 580 கோடி உதவி!!

கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவின் உணவு தேவைக்காக அமெரிக்கா 580 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. வறட்சி பாதித்த நாடுகளிலேயே மிக மோசமானதாக தற்போது எத்தியோப்பியா உள்ளது எனவும் எதிர்வரும் 2016ம்...

47 000 பேரை பலிவாங்கிய ஹெரோயின் மற்றும் வலி நிவாரணி!!

கடுமையான வலியை தெரியாமல் செய்யவும் மன உளைச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படும் எல்லைகடந்த அபின் சார்ந்த மருந்துகள் மற்றும் ஹெரோயின் பயன்பாட்டினால் கடந்த (2014) ஆண்டில் மட்டும் 47,055 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க நோய்...

பேஸ்புக், டுவிட்டர், கூகுள் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: காரணம் என்ன?

ஜேர்மனி நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் அது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனி நாட்டில் புகலிடம்...

பிரித்தானிய குட்டி இளவரசர் பள்ளிக்கு செல்ல தயார்: வெளியான அரண்மனை தகவல்கள்!!

பிரித்தானிய குட்டி இளவரசரான ஜோர்ஜ் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மழலையர் பள்ளிக்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமான அரண்மனை தகவல்கள் வெளியாகியுள்ளது.குட்டி இளவரசி சார்லோட் தனது முதலாவது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ள...