உலகச் செய்திகள்

மாணவிகளின் கண்களில் மிளகாயை அள்ளிப் போட்ட கொடூர ஆசிரியை!!

பிரித்தானியாவில் மாணவிகளை கொடுமைப்படுத்திய ஆசிரியைக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது. வடக்கு இங்கிலாந்தின் சதலர்லாந்து பகுதியை சேர்ந்த ராக்மா சுல்தான்(35) என்ற ஆசிரியை மாணவிகளை ஒழுக்கமாக செயல்பட வைப்பதற்காக, அவர்களின் கண்கள் மற்றும்...

சவுதியில் 2ம் திருமணம் செய்த கணவனை சுட்டுக் கொன்ற மனைவி!!

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல்...

சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன்!!

மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபயோகிப்பதிலும் முன்னணியில் உள்ளது. இங்குள்ள ஒரு நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து புகையை ஊதி தள்ளி கொண்டிருந்தான். ஆனால் அதை...

மீண்டும் கராச்சி விமான நிலையத்தில் தாக்குதல் : விமானப் போக்குவரத்து ரத்து!!

பாகிஸ்தான் கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள பாதுகாப்பு படை விடுதி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட...

மீண்டும் இராணுவ வேடத்தில் வந்து 20 பெண்களை கடத்திய நைஜீரிய தீவிரவாதிகள்!!

நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு எழுதி வந்த...

கராச்சி குண்டுவெடிப்பிற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் இராணுவம்!!

பாகிஸ்தான் இராணுவம் தலீபான் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது விமான தாக்குதல் நடத்தியதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கராச்சி விமான நிலையத்தை தாக்கிய தலீபான் தீவிரவாதிகளின் செயல் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்...

ஆப்கானிஸ்தானில் 100 பேரை விழுங்கிய பயங்கர வெள்ளம்!!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் சிக்கி 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பஹான் மாகாணத்தில் உள்ள கசாராக் இ நூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் பயங்கர சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை...

கடத்தப்பட்ட 200 மாணவிகளும் பலாத்தாரம் செய்யப்படும் அபாயம் : ஐ.நா எச்சரிக்கை!!

நைஜீரியாவில் கடத்தப்பட்டு இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 200ற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. பாலியல் வன்முறை தடுப்பு பிரிவுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி...

10 வருட கொழுப்பு கரைந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்ட நபர்!!

ஸ்லோவாக்கியா நாட்டில் நபர் ஒருவர் தனது முகத்தில் 13 பவுண்ட் எடையுள்ள கட்டியை 10 வருடங்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளார். ஸ்லோவாக்கியா நாட்டின் ஸ்டீவன் என்பவர் மாட்லங் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில்...

அமெரிக்காவில் மருத்துவர்கள் இல்லாமல் குழந்தை பிறப்பு!!

அமெரிக்காவில் இயற்கை சூழ்ந்த காட்டு பகுதியில் மருத்துவர்கள் உதவி இன்றி பெண்கள் குழந்தை பெற்று கொள்வது குறித்து புதிய தொடர் ஒன்றை படமாக்கியுள்ளனர். பார்ன் இன் தி வைல்ட் என்ற இந்த தொடரில் கர்ப்பிணிகள்...

கொடுத்த வாக்கை காப்பாற்றிய சிறைக்கைதி!!

சுவிஸ் சிறையிலிருந்து தப்பிய பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கொலைகாரன், மீண்டும் ஒரு சில நாட்களுக்குப் பின்னர் சிறைச்சாலைக்கு திரும்பி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 38 வயதான குறித்த நபர், கடந்த 2005ம் ஆண்டு விபச்சாரி...

கௌரவக் கொலையிலிருந்து தப்பிய இளம்பெண்!!

பாகிஸ்தானில் கௌரவக் கொலையில் இருந்து இளம்பெண் ஒருவர் அதிஷ்டவசமாக தப்பித்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபீஸாபாத் பகுதியை சேர்ந்த சபா மக்சூத் என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளாக முஹம்மது குவைசர் என்பவரை...

எனக்கு பாட்டிகள் தான் பிடிக்கும் : வாலிபரின் வினோத ஆசை!! (வீடியோ)

அமெரிக்காவில் வாலிபர் ஒருவர், மூதாட்டிகளுடன் டேட்டிங் செல்வதை பழக்கமாக கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா அகுஸ்டாவை நகரை சேர்ந்தவர் கெய்லி ஜான்ஸ் (31). கோல்சென்டர் ஒன்றில் பணிபுரியும் இவர் அடிக்கடி பெண்களுடன்...

அயர்லாந்து கழிவறை தொட்டியில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!!

அயர்லாந்தில் 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கழிவறை தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள்...

ஆபாச தளங்களை வரவிடமாட்டோம் : சீனா அதிரடி!!

ஆபாச இணையதளங்களை இழுத்து மூடும் பணியில் சீன அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஒப்ரேஷன் போர்னோகிராபி என்ற ஆபாச இணையதளங்களை மூடும் பணியில் இதுவரை, 450...

புத்தகத்தின் மேலுறையாக பெண்ணின் தோல் : நூலகத்தில் பரபரப்பு!!

அமெரிக்காவில் பெண்ணின் தோலினால் பிணைக்கப்பட்ட புத்தகம் நூலகம் ஒன்றில் இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வார்ட் நூலகத்தில் இருந்த 3 மூன்று புத்தகங்கள் மீது அங்குள்ள அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பியதில்,...