உலகின் அதிக எடைகொண்ட மனிதர் பரிதாப மரணம்!!
உலகின் முன்னாள் உடல் பருமானான நபர் தனது 48 வயதில் மரணம் அடைந்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டில் உலகின் உடல்பருமான நபர் என கின்னஸ் புத்தகத்தில் மெக்சிக்கோவை சேர்ந்த மானுவேல் உரிபே என்ற நபர்...
காதல் திருமணம் செய்த பெண் கல்லாலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடுரம்!!
பாகிஸ்தானின் லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால் (25) இவருக்கு வேறு இடத்தில் மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோரின்...
தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 276 மாணவிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு : மீட்கும் பணியில் நைஜீரியா!!
தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஒழித்து வைத்திருக்கும் சிறுமிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளதாக நைஜீரிய பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில், பாடசாலை மாணவிகள் 276 பேர், போகோ ஹாரம்...
கல்லூரியை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்திய சிறுமி!!
அயர்லாந்தில் சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் கோ- மெத் நகரில், கவுடா ரெமிகேட் என்ற 17 வயது பெண், பொயன் கமுனிடி என்ற கல்லூரியில் பயின்று வந்தார்.
தனது...
நடிப்பில் அசத்திய நாயிற்கு சர்வதேச விருது!!
பிரான்சில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில், ஆண்டு தோறும் சர்வதேச கேன்ஸ் திரைபட விழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டில் நடந்த இந்த விழாவில், நாய்கள்...
இணையத்தில் உலா வரும் தாய்லாந்து இளவரசியின் நிர்வாண வீடியோ!!(வீடியோ)
தாய்லாந்து இளவரசி ஸ்ரீரஸ்மி அரை நிர்வாணத்தில், தனது நாயின் பிறந்த நாளை கொண்டாடுவது போல காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள தாய் அரசி மாளிகையில் இளவரசர் மகா...
சிங்ககுட்டியை பெரிய சைஸ் பூனைக்குட்டி என்று கூறி கடத்திய கில்லாடி பெண்மணி!!
ரஷ்யாவில் பூனைக் குட்டி என்று கூறி சிங்கக்குட்டியைக் கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண்,...
20 பற்களை ஒரே நேரத்தில் பிடுங்கி மூதாட்டியைக் கொன்ற வைத்தியர்!!
அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள என்ஃபீல்ட் மற்றும் டாரிங்டன் நகரில் பல் மருத்துவமனைகளை நடத்தி வரும் இந்திய வைத்தியர் ராஷ்மி பட்டேல். கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி தன்னுடைய பழுதடைந்த பற்களை...
சீனாவில் தற்கொலைத் தாக்குதல் : 39 பேர் பலி, 94 பேர் காயம்!!
சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள உரும்கி காய்கறி மார்க்கெட்டில் நேற்று 2 வாகனங்களில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 39 பேர் கொல்லப்பட்டனர். 94 பேர் படுகாயம்...
விண்வெளியில் காய்கறி தோட்டம் வளர்க்கும் புதிய முயற்சியில் நாசா!!
விண்வெளி மையத்தில் காய்கறிகளை பயிரிட நாசா விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். காய்கறிச் செடிகளை விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்ப்பதற்காக சூரிய வெளிச்சத்தை போன்று அறை ஒன்றில் மின் விளக்குகளால் வெளிச்சம், தட்பவெப்பம் ஆகியவை...
42,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த மம்மூத் கண்காட்சியில்!!
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, யானைகள் போன்ற தோற்றமுடைய மம்மூத் என்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வந்தன.
தற்போது காண முடியாத இந்த வகை மம்மூத் குட்டி ஒன்றின் உடல், கடந்த 2007ம் ஆண்டு சைபீரியாவில்...
சிறுமியை 10 வருடங்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்!!
அமெரிக்காவில் கடத்தி சிறை வைக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி ஒருவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற...
ஹிட்லர் போல் இருந்ததாகக் கூறி பூனையை அடித்து துவைத்த மர்மநபர்கள்!!
பிரித்தானியாவில் ஹிட்லர் போல் தோற்றம் உள்ளதாக கூறி பூனை ஒன்று மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் க்லோசெஸ்டர்சையர் நகரில் பெஸ் (7) என்று பெயரிட்ட இந்த பூனையின் மூக்கில் கருப்பு முடி...
உரிமையாளரின் சடலத்தை சாப்பிட்டு 1 மாதம் உயிர் வாழ்ந்த நாய்!!
பிரான்ஸ் நாட்டில் நாய் ஒன்று, தன்னை வளர்த்த உரிமையாளரின் சடலத்தை சாப்பிட்டு ஒரு மாத காலமாக உயிர் வாழ்ந்துள்ளது.
பிரான்சின் யோர்க்சையர் நகரில் பூட்டி கடந்த வீட்டில் இருந்து, 64 வயது மூதாட்டியின் அழுகிய...
ஒரே பெண்ணை 6 முறை திருமணம் செய்து 6 முறையும் விவாகரத்து செய்த நபர்!!
ரோமான் நாட்டில் தொழில் அதிபர் ஒருவர் தனது மனைவியை ஆறுமுறை திருமணம் செய்து, ஆறு முறை விவாகரத்தும் செய்துள்ளார். இது உலக சாதனையாக கருதப்படுகிறது.
ரோமான் நாட்டில் வசித்து வருபவர் தொழில் அதிபர் சிலிவு...
கடத்தப்பட்ட 300 மாணவிகளும் கட்டாயம் மீட்கப்படுவர் : ஒபாமா அறிவிப்பு!!
அமெரிக்க இராணுவ வீரர்கள் கடத்தப்பட்ட நைஜீரிய மாணவியரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹரம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் கடந்த 14ம் திகதி, சுமார்...