உலகச் செய்திகள்

லண்டனில் அடுத்தடுத்து 4 பேருக்கு கத்திக்குத்து : மர்ம நபரின் வெறிச்செயல் : பொலிசார் விடுத்த எச்சரிக்கை!!

லண்டனில் அடுத்தடுத்து 4 பேருக்கு கத்திக்குத்து லண்டனில் 12 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 4 பேர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வடக்கு லண்டனில் 12 மணிநேரத்திற்குள்...

குழந்தையின் உயிரை காத்து தனது உயிரை நீத்த தாய்!!

நகரும் படிக்கட்டு ஒன்று இடிந்து வீழ்ந்தவுடன் தனது குழந்தையின் உயிரை காப்பாற்றி உயிரை தியாகம் செய்த தாய் ஒருவரின் செயல் சீனாவில் மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் மேல் மாடிக்கும்...

விண்கல் மோதி பூமியின் ஆயுட்காலம் முடிவடையும் : அதிர்ச்சித் தகவல்!!

பூமியில் மோத வரும் மிகப்பெரும் விண்கலத்தால், மிகப்பெரிய தாக்கம் பூமியில் எற்படும் என்று புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, பி 612 அறக்கட்டளை ஒன்று செயத...

43 வருடங்களாக ரசிகர்களை குவிக்கும் ஜேர்மன் தொடர்!!

ஜேர்மன் நாட்டில் 43 வருடங்களாக TAToRT என்ற குற்றத் தொலைக்காட்சி தொடர் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் TAToRT என்ற குற்றத் தொலைக்காட்சி தொடர் இதுவரை 10 மில்லியன் ஜேர்மனியர்களால்...

மனைவியின் கனவில் வந்த யானை… பாசக்கார கணவர் செய்த காரியத்தைப் பாருங்கள்!!

யானை… தன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய். வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம்...

சுற்றுலா சென்று திரும்பிய தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

அப்பிள் நிறுவனத்தின் ஐடியூன் சேவைக்கு சுமார் 3000 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரண்டு குழந்தைகளின் தாயான பவுலா மார்னர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அத்துடன் அயலவர்களை பிரமிப்படையச் செய்துள்ளார். கனடாவை சேர்ந்த இவர் எந்தவொரு...

சிரித்துக் கொண்டே சக வீரரை கல்லால் அடிக்கும் இராணுவ வீரர்கள் : அதிர்ச்சி வீடியோ!!

  சுவிஸ்லாந்தில் சக ராணுவ வீரர் ஒருவரை மற்ற வீரர்கள் சிரித்துக் கொண்டே கல்லால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் தனித்து ஒரு வீரர் நிறுத்தப்பட்டிருக்க உயர் பதவியிலிருக்கும்...

சிரியாவில் ரஷ்ய விமானம் வீழ்ந்து விபத்து : 32 பேர் பலி!!

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக சென்ற ரஷ்ய விமானம் விபத்து உள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில்...

ஒரே நாளில் 175 தொழிலாளர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

சிரியாவில் உள்ள சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 தொழிலாளிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாகவும், அவர்களில் 175 பேரை ஒரே நாளில் கொன்று குவித்துள்ளதாகவும் அந்நாட்டு இராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சிரியாவின் தலைநகரமான...

கண்ணீர் சிந்திய உலகம் : சாலாவின் வருகைக்காக காத்திருக்கும் அவரது செல்ல நாய் : நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!!

நெஞ்சை உலுக்கும் புகைப்படம் அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பல்ந்து வீரர் எமிலியானோ சாலாவின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது செல்ல நாயின் புகைப்படம் வெளியாகி கலங்க வைத்துள்ளது. கார்டிஃப்...

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை : பெண்ணால் பரபரப்பு!!

ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில்...

பற்றி எரிந்த கடைகள் : கலவர பூமியாக மாறிய பிரான்ஸ் : 200 பேர் கைது!!

  பிரான்சில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அரசு முறைப் பயணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இந்நிலையில் மேக்ரான் மீதான அதிருப்தியை வெளிகாட்ட Far-left anarchist குழுவினைச் சேர்ந்த...

எகிப்தில் 529 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

எகிப்தில் பொலிசாரை படுகொலை செய்தது மற்றும் தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் கடந்த ஒகஸ்ட்...

வடகொரிய ஜனாதிபதியை பாராட்டிய டிரம்ப்!!

வடகொரிய அதிபரான கிம் ஜங் உன் தாக்குதலை தற்போதைக்கு தள்ளி வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று கூறியுள்ளார். வடகொரியாவின் செயல்களால் கடும் அதிருப்தியான அமெரிக்கா,...

ஒரே ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்!!

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. தொழிலதிபர் வாங்...

4 ஆண்டுகளாக பாம்புடன் உடலுறவு : விசித்திரமான ஆண் குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்!!

நைஜீரியாவில் இளம்பெண் ஒருவர் 4 ஆண்டுகளாக கனவில் பாம்புடன் உறவு வைத்து குழந்தையை பெற்றதாக தெரிவித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான...