உலகச் செய்திகள்

ஆடி காரில் வந்து பிச்சையெடுக்கும் ஹைடெக் பிச்சைக்காரர்!!

பிரித்தானியாவில் பிச்சைக்காரர் ஒருவர் ஆடி காரில் வந்து பிச்சையெடுத்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்தவர் மாத்யூ பிரிண்டொன். கார்ன்வாலில் உள்ள நியூகுவே பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார். தினமும் தனது...

ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல் வாழ்ந்து வந்த அதிசய பெண் : உலக அளவில் மருத்துவர்கள் சாதனை!!

  கனடாவில் ஆறு நாட்கள் நுரையீரல் இல்லாமல், இறக்கும் தருவாயில் இருந்த பெண்ணை மருத்துவர்கள் காப்பாற்றி மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக உலக அளவில் சாதனை படைத்துள்ளனர். கனடாவைச் சேர்ந்தவர் Melissa Benoit. இவருக்கு சமீபகாலமாக நுரையீரல்...

பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகள்: விவசாயி எடுத்த அதிர்ச்சி தரும் முடிவு

சீனாவில் பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகளை காப்பாற்ற முடியாமல் அதன் உரிமையாளர் கண்ணீருடன் விடைபெற்று செல்ல முடிவு செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷுசெங் மாகாணத்தில் பருவமழை தொடங்கி கொட்டித்தீர்த்து...

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை : சாதனை படைத்த மருத்துவர்கள்!!

போலந்து நாட்டில் மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அது தற்போது வீட்டுற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. போலந்து நாட்டில் வசித்து வரும் 41 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் அண்மையில்...

11,000 பேரின் ஆர்ப்பாட்டப் பேரணியை தனியாக தடுக்க முயன்ற சிறுவன்!!

மெக்­ஸிக்­கோவில் நடை­பெற்ற ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் திரண்டு வந்­த­போது, 12 வய­தான சிறுவனொருவன் தனி­யாக வீதியில் நின்று அவர்­களை தடுக்க முயற்­சித்­துள்ளான். செலேயா நகரில் நடை­பெற்ற இப்­ பே­ர­ணியில் சுமார்...

இந்தோனேசியா விமான விபத்தில் இறந்த தாய் : வேதனையில் கதறி அழுத 14 வயது மகள்!!

இந்தோனேசியா விமான விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் மகளிடம் அது குறித்து கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கூடத்திலேயே கதறி அழுதுள்ளார். நாட்டின் ஜகர்டா நகரிலிருந்து பிங்கல் பினாங்குக்கு 189 பேருடன் விமானம் கிளம்பிய நிலையில் 13வது...

ஒரே நேரத்தில் 408 பலூன்களில் பறந்து புதிய உலக சாதனை.(படங்கள்)!!

பிரான்ஸில் உள்ள மெட்ஸ் நகரில் வருடந்தோறும் ஓகஸ்ட் மாதத்தில் அனல் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு விழா நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாததால் இந்த விளையாட்டு விழாவில் மிக குறைவான மக்களே...

ஆடைகளை களைந்து சித்திரவதை : அம்பலமான சிறை அதிகாரிகளின் வெறிச்செயல்!!

  பிரேசிலில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளை நிர்வாணப்படுத்தி கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும் என நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. பிரேசில்...

மீண்டும் அணு உலையை இயக்கியது வட கொரியா : அமெரிக்கா பரபரப்பு தகவல்!!

வட கொரியா தனது அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா தனது யாங்பியான் அணு உலையை மீண்டும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கான ஆதரமாக செயற்கை...

உலகினுள் ஊடுறுவிய வேற்றுகிரக வாசிகள் : பறக்கும் தட்டில் கண்காணிப்பு!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர் வான்பரப்பில் பறந்த பறக்கும் தட்டின் படத்தால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பறக்கும் தட்டின் புகைப்படத்தினை ஹோலிவுட் நடிகை ரோவன் பிளான்சார்ட் அவரின் உத்தியோகபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில்...

இரண்டாவது மாடியிலிருந்து வீசியெறியப்பட்ட இளம்பெண் : அவர் மீதே குற்றம் சாட்டிய நீதிமன்றம்!!

  இளம்பெண் பிரான்சில் தனது கணவரால் இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக வீசியெறியப்பட்டதால் கழுத்துக்குக் கீழ் செயல்படாமல் போன ஒரு பெண் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அவர்மீதும் தவறு இருப்பதாகக் கூறி அவருக்கு...

இறப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் குறுஞ் செய்தி : மகிழ்ச்சியாக சென்ற இளம் தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

பிரித்தானியாவில்.. பிரித்தானியாவில் காரில் சென்ற இளம் தந்தை பாலத்தில் இருந்து கீழே விழுந்து நதியில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7 மணியளவில்...

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப் போகும் வடகொரியா: அடுத்த சோதனை எங்கு தெரியுமா?

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா தனது அடுத்த அணுகுண்டு பரிசோதனையை பசிபிக் பெருங்கடலில் நடத்தலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலகநாடுகளை தனது அணுஆயுத சோதனைகளால் மிரட்டி வரும் வடகொரியாவை...

லண்டனில் வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போர் குண்டு : பீதியில் வெளியேறிய மக்கள்!!

  பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் குண்டு பாதுக்காப்பாக வெடித்துச் சிதறவைத்து அழிக்கப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் Brondesbury பூங்காவில் கடந்த வியாழக்கிழமை இரண்டாம் உலகப்போரில்...

ஒரு வயது குழந்தையை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ஜேர்மனி: காரணம் என்ன?

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி பெற்றோர்களுடன் வந்த 20 மாதக் குழந்தையை ஒரு வாரக் காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாரு அந்நாட்டு குடியமர்வு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அல்பேனியா நாட்டை சேர்ந்த Eduart மற்றும்...

சிறுமியின் கண், காது, மூக்கிலிருந்து ரத்தம் வழியும் பரிதாபம்!!

தாய்லாந்தில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுமிக்கு கண், காது, மூக்கு ஆகிய உடல் பகுதிகளிலிருந்து ரத்தம் அடிக்கடி வெளியேறி வருகிறது. தாய்லாந்தை சேர்ந்தவர் Phakamad Sangchai (7), இவருக்கு Hematohidrosis என்னும்...