உலகச் செய்திகள்

தண்ணீரில் மிதந்த சுவிஸ்: 150 ஆண்டுகளுக்கு பின்னர் கொட்டித்தீர்த்த மழை!!

சுவிட்சர்லாந்தின் பாசெல் மாகாணத்தில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் கொட்டித் தீர்த்த மழையின் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த ஆறு மாதத்தில் மட்டும் பாசெல் மாகாணத்தில்...

காரில் வந்து பிச்சையெடுக்கும் நபர்கள்!!

  உணவுக்கும் வழியில்லை எனக் கூறி பிச்சை எடுக்கும் பலர், பெருந்தொகைப் பணத்துக்கு உரிமையாளர்களாக இருப்பது குறித்த செய்திகள் பல நாடுகளிலிருந்தும் அடிக்கடி வெளியாகுகின்றன. இவ்வகையில், காரில் வந்து இறங்கி, பிச்சையெடுக்கும் நபர்கள் தொடர்பான செய்திகள்...

மத்­தி­ய­த­­ரைக்­கடல் பகு­தியில் அக­திகள் படகு விபத்­து : 180 பேர் உயி­ரி­ழப்­பு!!

லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் 180 பேர் உயிரிழந்துள்­ளனர். இது குறித்து சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு, ஐ.நா. அகதிகள் நல ஆணையம் ஆகியவற்றைச் சேர்ந்த மீட்புக் குழுவினர்...

கணவனை எலி மருந்து வைத்து கொன்றேன் : சிறுமியின் பரபரப்பு வாக்குமூலம்!!

நைஜீரிவால் கணவரை எலி மருந்து வைத்த கொன்றதாக சிறுமி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் உள்ள கானோ மாநிலத்தைச் சேர்ந்தவர் உமர் சானி (35).ரமது என்ற பெண்ணை மணந்த அவரது இரண்டாவதாக...

ரயிலில் பயணப்பெட்டியை தவற விட்ட வாலிபர்: பெட்டியை மீட்க எடுத்த விபரீத முடிவு!!

ஜேர்மனி நாட்டில் பயணிகள் ரயில் ஒன்றில் பெட்டியை தவற விட்ட வாலிபர் ஒருவர் அதனை மீட்பதற்காக எடுத்த விபரீத முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேற்கு ஜேர்மனியில் உள்ள Hamm என்ற ரயில் நிலையத்தில்...

முகத்தில் தாடியுடன் அவதிப்படும் பெண்!!

இந்தோனேஷியாவை சேர்ந்த பெண் ஒருவர் முகத்தில் தாடியுடன் உலா வந்து கொண்டிருக்கிறார். இந்தோனேஷியாவின் பெனாகாவில் வசிப்பவர் அகஸ்டினா(38). இவருக்கு 19 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 25 வயதாக இருக்கும்...

தொழில் தொடங்க சிறந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரை பின் தள்ளி நியூசிலாந்து முதலிடம்!!

உலகளவில் தொழில் தொடங்க சிறந்த நாடு என்ற பெருமையை உலக வங்கி நியூசிலாந்து நாட்டிற்கு வழங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல் ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில்...

5,000 ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு!!

எகிப்து நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு நகரத்தை உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம், வீடுகள், கருவிகள், மண்பானைகள், மிகப்பெரிய அளவிலான கல்லறைகள் போன்றவற்றை கொண்டுள்ளன. இந்த நகரம்...

8 வயது சிறுமியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரன்!!

பெரு நாட்டில் 8 வயது சிறுமியை கொலை செய்து சூட்கேசிஸ் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் ஜுனின் மாகாணத்தில் உள்ள Huancayo பகுதியைச் சேர்ந்தவர் Edith Paitan Quincho (8)....

கென்யாவின் மிஸ்.பேபுலஸ் – மாற்றுத் திறனாளிகளுக்கான ஓர் அழகிப்போட்டி..!

கென்யாவில் வித்தியாசமான ஒரு அழகிப் போட்டி நடந்துள்ளது. இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண்களின் உடல் அழகை வைத்தோ அல்லது வனப்பை வைத்தோ பட்டம் தரப்படவில்லை. மாறாக மாற்றுத் திறனாளிகள்தான் இந்த...

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து : ஒருவர் பலி!!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஷகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை விளம்பர படப்பிடிப்பில்...

தாடி மீசையுடன் மோனா லிசா ஓவியம் : 750,000 டொலர்களுக்கு விற்பனையானது!!

  பாரிஸில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் மோனா லிசாவிற்கு தாடி, மீசை இருப்பது போன்று வரையப்பட்ட ஓவியம் 750, 000 டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. பாரிஸில் சோதபே என்ற ஓவிய விற்பனை நிறுவனம் நடத்திய ஓவியக்கண்காட்சியில் பல புதிய...

மனிதனின் ஆதி மூதாதையர் படிமம் சீனாவில் கண்டுபிடிப்பு!!

மேலே நீங்கள் காண்பது நமது மூதாதையரின் ஆதி வடிவம்தான். கூர்ப்பு விதியின்படியே இன்றைய மனிதன் உருவெடுத்தான் என்பது மனிதத் தோற்றுவாய் குறித்த விஞ்ஞானிகளின் விளக்கம். அதாவது, புல்லாகி, பூடாகி, புழுவாகி, மரமாகி... கடைசியாய்...

பூமியில் ஓர் குட்டி தேவதை!!

சீனாவில் 7 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா பாட்டிக்கு பணிவிடை செய்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கும் சென்று படித்துவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் Huanghua என்ற நகரில் இருக்கும் குக்கிராமத்தில் வசித்து வரும் Yi...

தனது உயிரை கொடுத்து மனைவியின் உயிரை காப்பாற்றிய ஹீரோ!!

  அமெரிக்காவின் வேகாஸ் இசை நிகழ்ச்சின் போது stephen Paddock என்ற நபர் நடத்திய கண்மூடித்தமான துப்பாக்கிச் சூட்டின் போது 58 பேர் பலியாகியுள்ளனர். 515க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் stephen Paddock...

27 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பெண்!!

27 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்த பெண் ஒருவர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பிரித்தானிய நாட்டவரை திருமணம் செய்து அவருடன் 27 வருடங்கள் அங்கு வாழ்ந்த நிலையில் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலில் இருந்து பிரித்தானியாவுக்கு சென்ற...