நீங்கள் காணும் கனவுகளின் பலன்கள்!!

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24...

தேரில் திருவீதியுலா வந்த நல்லூர்க் கந்தன்!!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த 1ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் இருபத்திநான்காம் திருவிழாவான தேர்த்திருவிழாவான இன்று, காலை 06.15...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!

  தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக இன்று ஆரம்பமாகியது. ஈழவள நாட்டின் வட புலத்தில் யாழ்ப்பாணம் நல்லை நகரில் கோயில் கொண்டு...

வவுனியா சாந்தசோலை ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா.! (படங்கள்)

வவுனியா சாந்தசோலை  ஸ்ரீ இராமர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (03.02.2017) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல்  பிரதிஷ்டா பிரதம குரு "சிவாகம பூஷணம்" சிவஸ்ரீ மு.இ.வைத்தியநாதக் குருக்கள் அவர்களின் தலைமையில்...

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் பாலஸ்தாபன நிகழ்வு!(படங்கள்)

வவுனியா இரண்டாம்  குறுக்குத்தெரு  ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் 27.10.2016 வெள்ளிகிழமையன்று   பாலஸ்தாபன நிகழ்வு  இடம்பெற்றது. வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள  ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் புனருத்தாபன பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு பாலஸ்தாபனம்  இடம்பெற்றுள்ளமை...

வவுனியா கோவில்குளம் அமிர்தவர்சினி தீர்த்தகரையில் இடம்பெற்ற ஆடி அமாவசை உற்சவம்!(படங்கள்)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில்  அமைந்துள்ள அமிர்தவர்சினி தீர்த்த  கரையில்   ஆடி அமாவசை  விரத தினமான  நேற்று தந்தையிழந்தவர்கள்  விரதமிருந்து  தங்களது பிதிர்கடன்களை  நிறைவேற்றும்  நிகழ்வு இடம்பெற்றது...

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள்!

வவுனியா ஸ்ரீ கந்தசாமி  கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் கடந்த  28.10.2019  அன்று ஆலய  பிரதமகுரு  சிவஸ்ரீ உமாசுத குருக்கள் தலைமையில் ஆரம்பமானது . காலைமுதல்  கிரியைகள் இடம்பெற்று  மதியம் வசந்தமண்டபபூஜையுடன்  சுவாமி  வீதி ...

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் பதினைந்தாம் நாள் தீர்த்தோற்சவம்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் 23/03/2016 புதன்கிழமை இடம்பெற்றது. அதிகாலை ஐந்து மணிக்கு அபிசெகங்கள்ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான...

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கலை முன்னிட்டு இடம்பெற்ற தீர்த்தமெடுக்கும் நிகழ்வு!!

  எதிர்வரும் 23.05.2016  திங்கட்கிழமை  இடம்பெறவுள்ள வற்றாப்பளை கண்ணகை அம்மன் வைகாசி விசாக பொங்கலை முன்னிட்டு  தீர்த்தமெடுத்தல் நிகழ்வு நேற்று(16.05.216) சிறப்பாக நடைபெற்றது. காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான தீர்த்தக்குடம் தாங்கிய குழுவின் நடைபவனி பெருந்தெரு வீதி...

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள்..!!

ஓகஸ்ட் மாதத்திற்குரிய உங்களது இராசிபலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின்மேல் கிளிக் செய்யுங்கள். மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் சாய்பாபாவின் நினைவு தினம்!!

  பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா மனித உருவில் அவதரித்த அவதாரம். சர்வ வல்லமை பொருந்திய பரம்பொருள் கடவுள் மனிதனாக வாழ்ந்த காலத்தில் நாழும் வாழ்ந்திருக்கின்றோம். இவ் அவதாரம் 24.04.2011 ஆம் ஆண்டிலிருந்து தூல சரீரத்தை...

வைகாசி நிலவு : வற்றாப்பளை கண்ணகி அம்மன் சிறப்புக் கவிதை!!

பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய்.. பத்தாவது இடத்தில் பக்குவமாய் இருந்ததால்.. பத்தாப்பளையென்று பெயரெடுத்தது நந்திக்கடலோரம்.. கற்புக்கரசி கண்ணகிக்கு கோயிலுங் கண்டது. நந்திக்கடலோரத்தில் தண்ணியெடுத்துப் பொங்கிநின்ற தனையனிடம்.. தலைகடிக்கிறது ஓர்தடவை பார்மகனே என்றாளாம். பார்த்தவன்.. பதறியடித்து விழி பிதுங்கி நின்றானாம். தலையெல்லாம் ஆயிரங் கண்கள். அதனால்த்தானே நாம்.... கண்கள் கொண்ட மண்பானையில் கற்புரம் ஏற்றுகிறோம் -...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தில் ஐந்தாம் நாள் பக்தி முக்தி பாவனோற்சவம்!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் இன் ஐந்தாம் நாளான நேற்று 30/03/2017 வியாழக்கிழமை காலை பக்தி முக்தி பாவனோற்சவம் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்துக்கான  அபிசேகங்கள்...

வெள்ளிக்கிழமை உங்கள் பணப்பெட்டியில் இந்த பொருட்களை வையுங்கள் : அதிசயம் நடக்கும்!!

சிலர் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அவர்கள் கையில் பணம் நிற்பதே இல்லை. மேலும் இத்தகைய பண பிரச்சனை வராமல் இருக்கவும் மற்றும் பண வரவு அதிகமாகவும் உதவும் சில வழிகள் என்ன என்று...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்  கடந்த 19.05.2018  சனிக்கிழமை  சிவஸ்ரீ.வே. சரண்யபுரீஸ்வர சிவாச்சாரியார்  தலைமையில்  கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியுள்ளது . மேற்படி மகோற்சவத்தில் சப்பர திருவிழா -26.05.2018  சனிக்கிழமையும் தேர்த்திருவிழா -27.05.2018  ஞாயிற்றுகிழமையும் தீர்த்த திருவிழா...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள்!(,படங்கள்,வீடியோ )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட  கந்த சஷ்டி உற்சவத்தின்  இரண்டாம்  நாளான நேற்று  01.11.2016 செவ்வாய்கிழமை  காலையில்  அபிசேகங்கள் இடம்பெற்றது . விரதமிருக்கின்ற  அடியார்கள் தர்ப்பை...