இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட உள்ள குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல!!
குசால் மெண்டிஸ் மற்றும் நிரோசன் டிக்வெல்ல..
இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோர் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட உள்ளனர்.
தற்பொழுது இங்கிலாந்திற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள...
சர்வதேச ரீதியிலான கௌரவத்தை பெற்றுள்ள இலங்கையின் இரண்டாவது கிரிக்கெட் பிரபலம்!!
குமார் சங்ககார...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) Hall of Fame (புகழரங்கம்) கௌரவத்திற்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை சிறப்பிக்கும் வகையிலும், முதன்...
ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டது!!
ஐபிஎல் 2021..
இந்தியாவில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த ஐபிஎல் 2021 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்...
கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை!!
நுவான் சொய்சா..
முன்னாள் கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் மோசடி தவிர்ப்பு விதிகளை மீறிச் செயற்பட்டதாக சொய்சா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனைத்துவிதமான கிரிக்கட்...
மோசடி சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம்!!
கிரிக்கெட் நட்சத்திரம்..
சீகிரிய பிரதேசத்தில் பெறுமதியான காணியை சட்டவிரோதமாக பெற்ற உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எனத் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த கிரிக்கெட் வீரர் தனது மனைவியின்...
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் உபுல் தரங்க ஓய்வு அறிவிப்பு!!
உபுல் தரங்க..
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
அனைத்து நல்ல விடயங்களும் ஓர் கட்டத்தில் நிறைவு பெறுகின்றது எனவும் அந்த வகையில் தாம்...
ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள யாழ்ப்பாண இளைஞர்!!
விஜயகாந்த் வியஸ்காந்த்..
2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த...
இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா!!
கொரோனா..
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவருகிறது.
இங்கிலாந்து அணியின் சகலத்துறை ஆட்டகாரான மோயீன் அலி என்ற கிரிக்கெட் வீரருக்கே கொரோனா தொற்றியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர்...
முதல் எல்.பி.எல் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி!!
சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாண அணி..
முதல் தடவையாக இலங்கையில் நடைபெற்ற எல்.பி.எல் எனப்படும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் எனும் யாழ்ப்பாண அணி சாம்பயின் பட்டம் வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில்...
எல்.பி.எல் போட்டிகளில் யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிக்கும் கிரிக்கட் ஜாம்பவான்கள்!!
யாழ்ப்பாண அணி..
லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் டுவன்ரி-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் இருவர் அறிவித்துள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான...
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய மீதான தடை நீக்கம்!!
சனத் ஜயசூரிய..
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் நேற்றுடன் பூர்த்தியாகின்றது.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் சனத் ஜயசூரியவிற்கு எதிராக இரண்டாண்டு காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை...
27 வ யதான ஈரா னின் ம ல் யு த் த சா ம் பி...
நவித் அஃப்காரி..
ஈ ரானில் 2018 ஆ ம் ஆ ண்டு அ ரசாங்க த்திற்கு எ தி ரா க ந டந்த போ ரா ட் ட த் தி ன்...
இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டியில் விளையாடும் முதல் இலங்கைப் பெண்!!
ஜெசிந்த கலபட ஆராச்சி..
ஜெசிந்த கலபட ஆராச்சி என்ற பெண் இங்கிலாந்து பெண்கள் கால் பந்தாட்ட லீக் போட்டியில் விளையாடும் முதலாவது இலங்கை வம்சாவளியான பெண் என்ற புகழை பெற்றுக்கொண்டுள்ளார்.
19 வயதான ஜெசிந்தா இங்கிலாந்து...
லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த தீர்மானம்!!
லங்கா பிரிமியர் லீக்..
லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை 2020 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20ம் திகதி நடத்த முடியும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு அனுமதி தருமாகயிருந்தால் இந்தப்போட்டிகள்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா!!
கொரோனா..
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் ஹபீஸ், இடதுகை பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
ஏற்கனவே மூன்று வீரர்கள் இந்த...
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதா? சாட்சியங்களை கோரும் மஹேல!!
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே...