5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி!!

இந்தியா - அவுஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இன்று இந்திய இளம்...

விடைபெறும் திசர பெரேரா: இலங்கை அணியை வலுவாக்க களமிறங்கும் கிரிக்கெட் சபை!!

டெஸ்டில் இருந்து திசர பெரேரா ஓய்வு பெறுவதை தொடர்ந்து சிறந்த சகலதுறை வீரரை அணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா கடந்த சில மாதங்களாக ’பார்ம்’...

சங்கக்காராவின் சாதனையை சமன் செய்தார் விராட் கோஹ்லி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது. இதில் தவானுடன் ஜோடி...

4வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி!!

இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 25 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று...

ஜெயந்த வர்ணவீரவுக்கு 3 வருடங்கள் தடை!!

காலி சர்வதேச விளையாட்டு மைதான பொறுப்பாளர் ஜெயந்த வர்ணவீரவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்று வருடங்கள் தடை விதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுனிசிலின் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியமையே...

பார்வையாளர்கள் திகைப்பில் – தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபடும் நடுவர்!!

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரொருவர் பார்வையாளர்களை திகைப்புக்குள்ளாக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டுள்ளார்.கான்பெராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இடம்பெறும் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4...

நடிகைகள், மொடல் அழகி விநியோகம்-குஷால் பெரேராவை சிக்க வைத்த சூதாட்டக்காரர்!!

இலங்கை வீரர்களான ரங்கண ஹேரத், குஷால் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர் அணுகியது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் 17ம் திகதி வரை இலங்கை-...

கங்குலியின் அதே போராட்ட குணம்: கோஹ்லியை புகழ்ந்து தள்ளும் சங்கக்காரா!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா, இந்திய டெஸ்ட் தலைவர் கோஹ்லியை கங்குலியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோஹ்லி தெரிவு...

1வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டி தொடரில் விளையாட அவுஸ்திரேலியா சென்றுள்ளது....

பிபா’ சிறந்த வீரருக்கான விருதை 5வது முறையாக தட்டிச்சென்றார் மெஸ்சி!!

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்சி 5வது முறையாக தட்டிச் சென்றுள்ளார்.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருது வழங்கப்படுகிறது....

இருபதுக்கு 20 தொடரையும் இழந்த இலங்கை அணி!!

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான 20பதுக்கு இருபது போட்டியில், தோல்வியைத் தழுவிய இலங்கை அணி, 2-0 என தொடரையும் பறிகொடுத்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்...

முதல் தடவையாக ஐ. சி. சி தரவரிசையில் ஆப்கானிஸ்தான்!!

ஜ.சி.சி தரவரிசையில் முதல் 10 அணிகளுமே பலம்வாய்ந்த அணிகளாக கருதப்படுகின்றன. இந்தவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக நுழைந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி...

மும்பை சிறுவன் 1009 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தது எப்படி? வெளியான புதிய தகவல்கள்!!

மும்பை சிறுவன் பிரணவ் தனவாடே ஒரு இன்னிங்சில் 1009 ஓட்டங்கள் குவித்தது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.மும்பையை அடுத்த கல்யாணில் நடந்த பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் 15 வயது மாணவர் பிரணவ்...

பரபரப்பான போட்டியில் இலங்கை அணி 3 ஓட்டங்களால் தோல்வி!!

இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நியூசிலாந்து பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில்...

323 பந்துகளில் 1009 ஓட்டங்கள் : கிரிக்கெட் உலகின் புதிய சாதனை!!

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ஓட்டங்களாக 1009 ஓட்டங்களை 323 பந்துகளில் பெற்று மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இந்தியாவில் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே...

பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த கெயில்: குவியும் கண்டனம்!!

மேற்கு இந்திய தீவுகள் துடுப்பாட்ட அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பேட்டியின் போது பெண் செய்தியாளரை மது அருந்த அழைத்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.அவுஸ்திரேலியாவில் தற்போது பிக் பாஸ் 20...