அதிரடியாக ஆடி சதமடித்த திமுத் கருணாரத்ன!!
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது டெஸ்ட் இன்று காலை காலி...
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!!
இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது இந்தியா.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி ரோஹித் ஷர்மாவும் தவானும் தொடக்க...
இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட்- இலங்கை துடுப்பாட்டம்!!
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான சோபஸ் - திஸேரா கிண்ணத்திற்கான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது..
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது .
இலங்கைக்கு...
17 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம். மத்தியஸ்தராக இலங்கையின் டிலான் பெரேரா!!
சிலியில் நடைபெறவுள்ள 17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராக செயற்படும் அரிய வாய்ப்பு இலங்கையின் டிலான் பெரேராவுக்கு கிடைத்துள்ளது.
ஆசிய பிராந்தியத்திலிருந்து தெரிவான நால்வரில் இலங்கையின் களுத்துறையைச் சேர்ந்த டிலான்...
பழியை சுமந்துதான் ஆக வேண்டும் : தோனி!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது.
தலைவர் டிவில்லியர்ஸ்...
ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் தோற்றது இந்தியா!!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டித் தொடரை இழந்திருந்திருந்த இந்தியாஅணி, ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இருபதுக்கு 20 தொடரில் இந்திய அணியை 2–-0 என...
இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்திற்கு பின் ஓய்வு : ரங்கன ஹேரத்!!
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.
37 வயதாகும் ஹேரத்,...
தோனியின் தலைவர் பதவிக்கு ஆப்பு வைப்பாரா கோலி??
இந்திய கிரிக்கெட்டின் 3 நிலை போட்டிகளிலும் இரண்டு அணித்தலைவர்கள் உள்ளனர். 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு டோனியும், டெஸ்ட் போட்டிக்கு வீராட் கோலியும் அணித்தலைவர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டியில்...
22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில் லயனல் மெஸ்ஸி!!
வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்சி 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார்.
மெஸ்சியின்...
நான் அந்த அளவில் சொல்லவில்லை : இலங்கை அணியின் இடைகால பயிற்சியாளர்!!
ஆசியாவிலேயே மோசமாக களத்தடுப்பில் ஈடுபடும் அணி இலங்கைதான் என்று நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. டெஸ்ட் அந்தஸ்துபெற்ற ஆசிய அணிகளை விட இலங்கை அணி பின்தங்கியுள்ளது என்ற அர்த்தத்தில்தான் நான் கருத்து தெரிவித்தேன்...
சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார்!!
இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். நேற்றிரவு கொழும்பு தனயார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 தகாப்த காலமாக இலங்கை கிரிக்கட் துறைக்கு பாரிய...
முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மருத்துவமனையில் அனுமதி!!
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நரம்பு பிரச்சனை காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நரம்பில் இரத்தம் உறைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நவ்ஜோத் சிங் சித்துவின்...
முரளிக் கிண்ணம் ஆரம்பம்!!
முரளிக் கிண்ணம் 2015 கிரிக் கெட் சுற்றுப் போட்டி நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.நேற்று காலை ஆரம்பமான இந்தத் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார்...
19 வயதிற்குட்பட்ட ஆசிய காலந்தாட்ட தகுதிகாண் போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!!
பங்களாதேஷின் டாக்காவில் அமைந்துள்ள பங்காபந்து விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனக் கிண்ண தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி களின் கடைசி நாளான நேற்று இலங்கைக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.
குழு ஏயில்...
ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஜாலியான விஷயமாம் – தோனி!!
தென் ஆபிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து போட்டியின் 11-வது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர்...
2 மாதத்தில் இந்திய கிரிக்கெட் சபையை சுத்தம் செய்வேன் : ஷசாங் மனோகர்!!
இரண்டு மாதத்தில் இந்திய கிரிக் கெட் சபையை சுத்தம் செய்வேன் என்று புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இருந்த டால்மியா கடந்த 20ஆம் திகதி...
















