இலங்கை – இந்தியா முதல் டெஸ்ட் போட்டி நாளை!!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையில்...

14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி : இலங்கைக்கு மூன்றாவது தோல்வி!!

14ஆவது உலகக் கிண்ண வலை­பந்­தாட்டப் போட்­டி­களில் குழு 'சி'யில் பங்­கு­பற்றும் இலங்கை நேற்­றைய தினம் தனது மூன்­றா­வது நேரடித் தோல்­வியைத் தழுவி ஏமாற்றம் அடைந்­தது. உலக வலை­ப்பந்­தாட்ட அணி­க­ளுக்­கான தரப்­ப­டுத்­தலில் ஐந்தாம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ள...

14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி : தென்னாபிரிக்கா – இலங்கை போட்டி இன்று!!

சிட்னி ஒலிம்பிக் பார்க் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 14ஆவது உலகக் கிண்ண வலை பந்­தாட்டப் போட்­டிகளில் குழு C யில் பங்­கு­பற்­றி­வரும் இலங்கை தனது கடைசி லீக் போட்­டியில் தென்னாபி­ரிக்­காவை இன்று சந்தித்தது. இந்தப் போட்டி...

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொலை மிரட்டல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் வீடு உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ளது. இவரது தந்தை கிரண்பால் சிங், புலன்ட்ஷர் மாவட்டத்தில் ரன்வீர்சிங் என்பவரிடம் ரூ.80 இலட்சத்திற்கு நிலம் வாங்க, பேரம் பேசினார்....

சங்ககார பற்றி மனம் திறக்கும் மஹெல!!

இலங்கை அணி சர்வதேச போட்டிகளில் விளையாடிய நாளில் இருந்து இதுவரையில் உள்ள துடுப்பாட்ட வீரர்களில் மிகவும் சிறந்தவர் குமார் சங்கக்காரதான் என்று மஹெல ஜெயவர்த்தன புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கை அணியில் விக்கெட் காப்பாளராக களமிறங்கிய...

ரெய்னாவுக்கு தலைவர் பதவி நிராகரிக்கப்பட்டது ஏன் தெரியுமா??

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சிம்பாவேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஒவர் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 20...

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாக செயற்படுவோம் : மெத்தியூஸ் நம்பிக்கை!!

இந்திய அணிக்கிடையிலாக டெஸ்ட் தொடரில் நாம் நன்றாக செயற்படுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் சங்காவுக்கு நல்ல வழியனுப்புதலை வழங்குவோமென இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். இலங்கை -...

எதிரணி வீரரின் கழுத்தை நெரித்த மெஸ்ஸி!!

கால்­பந்து களத்தில் பார்­சி­லோனா அணியின் துணை தலைவர் லயனல் மெஸ்ஸி எப்­போதும் அமைதி போக்­கையே கடைப்­பி­டிப்­பவர். பெரும்­பாலும் அவ­ரது முகத்தில் கோபத்தை பார்க்க முடி­யாது. எதி­ரணி வீரர்கள் முன்­கள வீர­ரான இவ­ரி­டம்தான் தங்­க­ளது...

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் சிட்னியில் ஆரம்பம் : ஆசியாவின் முதல் நிலை நாடுகள் இன்று மோதல்!!

சர்­வ­தேச வலை­ப்பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் மேற்­பார்­வையில் அவுஸ்­தி­ரே­லிய வலைப் ­பந்­தாட்ட சங்கம் முன்­னின்று நடத்தும் 14ஆவது உலகக் கிண்ண வலை­ப்பந்­தாட்டப் போட்­டிகள் சிட்னி ஒலிம்பிக் பார்க் உள்­ளக அரங்கில் இன்று முதல் எதிர்­வரும் 16ஆம்...

3 நாள் பயிற்சி போட்டி இன்று ஆரம்பம் : இலங்கை அணிக்கு திரிமன்ன தலைவர்!!

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­காக இலங்கை வந்­துள்­ளது.இந்­திய – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்­வரும் 12ஆம் திகதி காலி மைதா­னத்தில்...

ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தால் நடவடிக்கை : சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எச்சரிக்கை!!

2001-ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையில் நடை­பெற்ற ஒலிம்பிக் மற்றும் உலக தட­கள போட்­டி­களில் பதக்கம் வென்ற நீண்ட தூர ஓட்­டப்­பந்­தய வீர ­வீ­ராங்­க­னை­களின் ரத்த மாதிரி பரி­சோ­தனை முடி­வு­களில் பல­ரது முடி­வுகள்...

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார்.கடந்த 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த மஹேல...

விலகுகிறார் செரீனா!!

டென்னிஸ் உலகத் தர­வ­ரி­சையில் முதல் இடத்தில் இருக்கும் செரீனா வில்­லியம்ஸ், ஸ்டான்போர்ட் டென்னிஸ் தொடரில் இருந்து வில­கி­யுள்ளார். கடந்த முறை சம்­பியன் பட்டம் வென்ற செரீனா முழங்­கையில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக வில­கி­யுள்­ள­தாக...

பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் புத்துணர்ச்சி பெறும்: சனத் ஜெயசூர்ய!!

தீவிரவாத தாக்குதல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்ய, மீண்டும் பாகிஸ்தானில் முன்னணி கிரிக்கெட் அணிகள் சென்று...

விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா

விக்டோரியன் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜோஸ்னா, 8-ம் நிலையில் உள்ள...

மீண்டும் சிறப்பாக ஆடி வந்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இயான் பெல்!

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில்...