இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெண்கலப் பதக்கம்!!

17வது ஆசிய போட்டிகளில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற சீன மகளிர் அணி முதலில்...

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மார்வன் அத்தபத்து தெரிவு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் மார்வன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த போல் பார்பிராஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில்...

பறிபோன இலங்கையின் பதக்கக் கனவு!!

இலங்கை அணியின் சின்தன விதானகே, க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் எடையைத் தூக்கத் தவறியதால் இலங்கையின் பதக்க கனவு பறிபோனது. 69 கிலோகிராம் பாரப் பிரிவில் போட்டியிட்ட 33 வயதான சின்தன விதானகே, ஸ்னச்...

வவுனியா மாவட்டத்திற்கு வடமாகாண தடகளப் போட்டியில் 2ம் இடம் : சிறந்த ஓட்ட வீராங்கனையாக லேகாசினி!!

வடமாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் யாழ்.மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில் சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற வடமாகாணத்தை சேர்ந்த மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் யாழ்.மாவட்ட அணி...

சனத் ஜயசூரிய இராஜினாமா!!

இலங்கை கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளர் தேர்வுக் குழுவில் இருந்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர், முன்னாள் இலங்கை அணி வீரர் சனத் ஜயசூரிய விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தேசிய அணி பயிற்றுவிப்பாளரை...

பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கை நடத்தும் பிரபல நியூசிலாந்து வீரர்!!

நியூசிலாந்து அணியில் சகலதுறை வீரராக வலம் வந்த கிறிஸ் கெயின்ஸ், தற்போது பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ், 1989ல்...

காயமடைந்த லசித் மலிங்க : 4 மாதங்கள் விளையாட முடியாது!!

இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்ள அவர் இன்று அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறார். இதன்காரணமாக 2015 உலக...

பிரியாணிக்கு அனுமதி இல்லை : தோனி கடும் கோபம்!!

வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காத ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக கடும் கோபத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி, தனது அணி வீரர்களுடன் வேறு ஹோட்டலுக்கு இடம்...

பெண் செயலாளருடனான தொடர்பு : கித்ருவான் விதானகேவுக்கு 1வருட போட்டித்தடை!!

இலங்கை வீரர் கித்ருவான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஒருவருட கால ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடையை இலங்கை கிரிக்கெட் சபை விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் கித்ருவான் விதானகே இலங்கை, பாகிஸ்தான்...

சந்தேகத்திற்கிடமான மற்றொரு பந்துவீச்சாளர் சிக்கினார்!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் அல்–அமின் ஹூசைன் பந்து வீச்சு சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாக போட்டி நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் தெரிவித்துள்ளனர். சர்வதேச...

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சின் ரகசியம் : சுவாரஸ்ய தகவல்கள்!!

இலங்கை அணியின் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பற்றிய கருத்துக்களை இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா பதிவு செய்துள்ளார். இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா இதுகுறித்து பதிவு செய்துள்ள கருத்தில், மிகவும்...

பாகிஸ்தான் பதுவீச்சாளர் அஜ்மல் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தடை : அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்!!

பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் சைட் அஜ்மலில் பந்துவீச்சு முறை சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதென சுதந்திர பகுப்பாய்வாளர்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதனால் உடன் அமுலுக்கு வரும் வகையில் சைட் அஜ்மலுக்கு...

தோல்விக்கு நானே பொறுப்பு : டோனி அறிவிப்பு!!

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய...

இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி : தரவரிசையில் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி!!

  இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி நேற்று பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில்...

5வது போட்டியில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி : தொடரை 3-1 என கைப்பற்றியது இந்திய அணி!!

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி...

இந்தியாவின் வெற்றி தொடருமா : ஆறுதல் வெற்றியை நோக்கி இங்கிலாந்து!!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை...