மனைவியை கொ லை செய்ய முதலில் ஜூஸ்.. அதன் பின் ஊசி!!

ஜாஸ்பின் ஷைனி..

தமிழகத்தில், மனைவியின் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி தீர்த்து கட்ட முயன்ற கணவனை பொலிசார் தே டி வருகின்றனர். களியக்காவிளை அருகே மெதுகும்மல் பொன்னப்ப நகரை சேர்ந்தவர் ரசாலம்.

இவருக்கு ஜாஸ்பின் ஷைனி என்ற 30 வயது மகள் உள்ளார். எம்.ஏ. பட்டதாரியான ஜாஸ்பின் ஷைனிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில்,

இவருக்கும் மார்த்தாண்டம் அருகே தோட்டவாரம் காவுவிளையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சவுந்தர்ராஜ் மகன் மெர்லின் ஜெபராஜ் (40) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ஆம் திகதி 2-வது திருமணம் நடைபெற்றது.

மெர்லின் ஜெபராஜ் பணகுடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு ஜாஸ்மின் ஷைனிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற விவரமும், ஒரு ஆண் குழந்தை உள்ளது என்ற விவரமும் மெர்லின் ஜெபராஜ், அவருடைய உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஜாஸ்மின் ஷைனியின் மகனை தன்னுடன் தங்க வைத்து பராமரிப்பதாக மெர்லின் ஜெபராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, திருமணத்திற்கு பின்பு ஜாஸ்மின் ஷைனி தனது மகனுடன் கணவர் வீட்டில் தங்கியிருந்தார்.

சில நாட்கள் கடந்து மெர்லின் ஜெபராஜ் தனது மனைவி ஜாஸ்மின் ஷைனியையும், அவரது மகனையும் சி த்ரவ தை செய்ய தொடங்கினார். ஒரு கட்டத்தில், சிறுவனை இறகு பந்து பேட்டால் அ டித்து, இரவு நேரங்களில் வெளியே தள்ளி து ன்புறு த்தி, கொ ன்று வி டுவதாக மி ரட்டியுள்ளார்.

இதனால், சிறுவனை ஜாஸ்மின் ஷைனியின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளார். அதன்பின்பு மெர்லின் ஜெபராஜ், மனைவியின் பெயரில் உள்ள சொத்தை தனது பெயருக்கு எழுதி தர கேட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஜாஸ்மின் ஷைனி தூங்க சென்ற போது அவரது மாமியார் ஜெஸ்டின் பாய் ஜூஸ் குடிக்க கொடுத்தார். அதில் ம யக்க ம ருந்து கலந்திருந்ததால், ஜூசை குடித்த சில நிமிடங்களில் ஜாஸ்மின் ஷைனி மயங்கினார். மறுநாள் காலையில் எழுந்த போது அவருக்கு மு ச்சு தி ணறல் ஏற்பட்டது.

மேலும் பின்பக்க இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துள்ளார்.

அதன் பின், தனது தந்தையிடமும், மகனிடமும் போனில் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த மெர்லின் ஜெபராஜ் மனைவியை அ டித்து து ன்புறுத்தி யுள்ளார்.

தொடர்ந்து ஜாஸ்மின் ஷைனியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கணவர் அ டித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜாஸ்மின் ஷைனி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ ப ரிசோ தனை செய்த போது, ஜாஸ்மின் ஷைனியின் உடலில் ஊசி மூலம் காற்று செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அவர் மாமியார் கொடுத்த ஜூசை குடித்து மயங்கி கிடந்த போது, அவருடைய கணவர் ஜாஸ்மின் ஷைனியின் இடுப்பில் மருந்து எதுவும் இல்லாமல் காற்று அடைக்கப்பட்ட ஊசியை 2 முறை கு த்தியுள்ளார். அதனால் மாரடைப்பு ஏற்பட வைத்து அவரை கொ ல்ல ச தித்திட்டம் தீட்டியுள்ளனர்.

இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மெர்லின் ஜெபராஜ், மாமனார் சவுந்தர்ராஜ், மாமியார் ஜெஸ்டின் பாய் ஆகிய 3 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தே டி வருகிறார்கள்.

மேலும், சமீபத்தில் கேரளாவில் ம னைவியை, கணவன் பா ம்பை வைத்து கொ லை செய்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த சம்பவம் அதை மிஞ்சும் வகையில் உள்ளது.

குளியலறையில் வழுக்கி வி ழுந்து இறந்த இளம் பெண் : பெற்றோரை சிக்க வைத்த பிரேத ப ரிசோதனை!!

செந்தாரகை..

தமிழகத்தில் குளியலறையில் வ ழுக்கி வி ழுந்து இ றந்துவிட்டதாக பெற்றோர் கூறி வந்த நிலையில், பி ரேத ப ரிசோ தனை அறிக்கையில் அவர் க ழுத்து நெ ரித்து கொ ல்லப்பட் டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் மகளிர் சங்க தலைவியாக உள்ளார். இந்த தம்பதிக்கு செந்தாரகை என்ற 23 வயதில் மகள் இருந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செந்தாரைக்கும், யுவராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.ஆனால், செந்தாரகைக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.

இதையடுத்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் செந்தாரை தனது தாய்வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அப்போது வீட்டின் குளியலறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை.

கதவை உடைத்து பார்த்ததில் குளியலறையில் அவர் வழுக்கி வி ழுந்து இ றந்து கி டந்துள்ளார். ஆனால் அவரின் பெற்றோர், செந்தாரகையின் உடலை அவசர அவசரமாக அடக்கம் செய்வதிலே குறிகோளாக இருந்தனர்.

இதனால் செந்தாரகை ம ரணத்தில் ம ர்மம் இருப்பதாக கூறி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், உ டலை பி ரேத ப ரிசோ தனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது செந்தாரையின் பி ரேத ப ரிசோ தனையின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், க ழுத்து நெ ரித்து கொ லை செய்யப்பட்டது அம்பலமானது.

இதையடுத்து செந்தாரகையின் தந்தை பாலாஜி கைது செய்யப்பட்டு மதுராந்தகம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை மாற்றி, தற்போது கொ லை வழக்காக உத்திரமேரூர் பொலிசார் பதிவு செய்துள்ளனர்.

திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வா க்குவா தத்தில் ஆ த்திரமடைந்து செந்தாரகையின் க ழுத்தை பாலாஜி நெ ரித்து கொ ன்றதாக வி சாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உ யிரிழப்பதற்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு பெற்றோர்களால் தமக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனடியாக தன்னை மீட்டு செல்லுமாறும்,

தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தன் பெற்றோர் பாலாஜி மற்றும் ஜெயந்தி தான் காரணம் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தது தற்போது வெளியாகியுள்ளது.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்க தயாராகும் அரசாங்கம்!!

அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும்..

அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையின் கீழ் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அடங்கலாக 20 இலட்சம் பேர் நன்மை அடையவுள்ளனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்ச அரச ஊழியர்களுக்கும் பாரிய நன்மைகள் ஏற்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களின் அனைத்து சம்பள பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதென அமைச்சர் கூறியுள்ளார்.  அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களினது சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் தேசிய சம்பள ஆணைக்குழுவின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று ஒய்வூதியம் பெறுவோருக்கும் சலுகை வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அரச வைத்தியசாலைகளில் புதிய தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன் : த ற் கொ லை செய்து கொண்ட இ ளம் பெ ண் ம ருத்துவர் : கடிதத்தில் இருந்த வார்த்தைகள்!!

மன்சி மண்டல்..

இந்தியாவில் இ ளம் பெ ண் ம ருத்துவர் தூ க் கி ட்டு த ற் கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர் மன்சி மண்டல் (26). இவர் பயிற்சி ம ருத்துவராக உள்ளதோடு முதுகலை மருத்துவப்படிப்பு 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

க  ல்லூரி வ ளாகத்தில் உள்ள வி டுதியில் மூ ன்று பெ ண்களுடன் த ங்கியிருந்தார். இ ந்த நி  லையில் இரு தி னங்களுக்கு மு ன்னர் மன்சியுடன் த ங்கியிருந்தவர்கள் கி ளம்பி வ குப்புக்கு செ ன்றனர். ஆ னால் மன்சி ம ட்டும் வி டுதி அ றையிலேயே இ ருந்தார்.

அ ந்த ச மயம் மன்சியின் பெ ற்றோர் அ வருக்கு போ ன் செ ய்தும் எ டுக்கவில்லை. இ ந்த சூ ழலில் ம தியம் 1 ம ணிக்கு மன்சியின் தோ ழிகள் அ றைக்கு வ ந்த போ து உ ள்பக்கமாக பூ ட்டப்பட்டிருந்தது.

இ தனால் ச ந்தேகமடைந்த அ வர்கள் பொ லிசாருக்கு த கவல் கொ டுத்தனர். பி ன்னர் உ டனடியாக பொ லிசார் அ ங்கு வ  ந்து அ றை க தவை உ டைத்தனர், அ ப்போது மன்சி தூ க் கி ல் ச டலமாக தொ ங் கி ய நி லையில் கி டந்தார்.

இ தை பா ர்த்து ச க தோ ழிகள் அ திர்ச்சியடை ந்தனர். மே லும் அ ங்கு மன்சி கை ப்பட எ ழுதியிருந்த க டிதத்தில், தி ருமணம் செ ய்து கொ ள்ளுமாறு கு டும்பத்தார் தொ டர்ந்து வ ற்புறு த்தினா ர்கள்.

இ தனால் நா ன் ம ன அ ழுத்தத்தில் இ ருக்கிறேன் எ ன எ ழுதப்பட்டுள்ளது. இ தன் கா ரணமாகவே மன்சி உ யிரை மா ய்த்து கொ ண்டுள்ளார் எ ன க ருதும் பொ லிசார் இ து கு றித்து வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

தனது குழந்தை மற்றும் ம னைவியை கொ டூரமாக எ ரித்து கொ லை செ ய்த ந பர் : அ ம்பலமாகிய உ ண்மை!!

இந்தியா

இந்தியாவின் உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பிரதேசத்தை சேர்ந்தவர் ஷம்ஷாத். இவருக்கு சொந்த ஊராக பீகார் இருந்த நிலையில், கடந்த 10 வருடமாக மீரட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர் பிரியா என்ற இந்து பெ ண்ணை ஏ மாற்றி ம ற்றும் அவரது பெயரை மாற்றி, அவரது ம த அ டையாளத்தை மா ற்றி தி ருமணம் செ ய்ததாக கு ற்றசாட்டு எ ழுந்த நிலையில்,

இவர் பிரியா என்ற பெ ண்மணியிடம் ப ழகிய நேர த்தில் தான் ஒரு இ ந்து என்று கூ றி ப ழகி வ ந்துள்ளார். கடந்த 5 வருடமாக பிரியாவுடன் வசித்து வந்த ஷம்ஷாத்திற்கு வானிஷிகா என்ற குழந்தையும் இருந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில மாதமாக பெண்மணி மற்றும் அவரது குழந்தை தொடர்பான தகவல் இல்லை. இந்த விடயம் தொடர்பாக பெண்ணின் நண்பர் சஞ்சல் காவல் நிலையத்தில் பு கார் அளித்த பின்னர்,

இ ருவரின் கொ லை ச ம்பவம் தெ ரியவந்துள்ளது. மே லும், த னது கா தல் ம னைவி ம ற்றும் ம களை கொ டூரன் எ ரித்து கொ லை செ ய்த அ திர்ச்சி த கவல் அ ம்பலமாகியுள்ளது.

கண்டிக்கு சென்ற அமெரிக்கர் பேருந்துக்குள் மரணம்!!

அமெரிக்கர்..

இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க பிரஜை ஒருவர் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்துக்குள் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து நேற்று கண்டி நோக்கி சென்ற பேருந்தில் இந்த அமெரிக்க பிரஜை உ யிரிழந்துள்ளார். யக்கலை பிரதேசத்தில் பேருந்தில் ஏறிய இந்த நபர், கண்டிக்கு அருகில் செல்லும் போது மயக்கமுற்று இருந்ததால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே அவர் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் கடமையில் இருந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் கல்வியமைச்சினால் விதிக்கப்பட்டுள்ள தடை!!

பாடசாலைகள்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகள் நாளை மறுதினம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தரம் 11, 12, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. ஏனைய வகுப்புகள் அடுத்த மாதம் பத்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

எனினும் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு பயிற்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் ஒருவரை ஒருவர் தொடாத வகையிலான போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கடலில் தவறி விழுந்த மீனவர் சடலமாக மீட்பு!!

மீனவர்..

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறி விழுந்த மீனவர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் நேற்று கரையொதுங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற 72 வயதுடைய மீனவரே இவ்வாறு கடலில் தவறி விழுந்துள்ளார்.

கடலில் விழுந்த மீனவரை சக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தொடர்ந்தும் தே டிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நேற்று காங்கேசன்துறை கடற்கரையில் குறித்த வயோதிபரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா வரையிலான ரயில் பாதை நவீனமயமாக்கப்படும் : போக்குவரத்து அமைச்சு!!

ரயில் பாதை..

அடுத்த ஆண்டு அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலான ரயில் பாதை முழுமையாக நவீனமயமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவையை விரைவுபடுத்த முடியும் என்றாலும், அனுராதபுரத்திலிருந்து வவுனியா செல்லும் பாதை பல தசாப்தங்களாக மேம்படுத்தப்படவில்லை என போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

இதன் காரணமாக அனுராதபுரா-வவுனியா ரயில் பாதை அடுத்த ஆண்டு பல மாதங்களுக்கு மூடப்பட வேண்டியிருக்கும் என்று திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் அமைச்சருக்குத் தெரிவித்துள்ளனர்.

ரயில் பாதையை மேம்படுத்த 166,000 டன் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை ரயில்வே துறைக்கு ஹம்பாந்தோட்டயிலிருந்து கதிர்காமம் வரையிலான ரயில் பாதையில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குமாறு போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சமூக மட்டத்தில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா நோயாளி!!

கொரோனா..

IDH வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பிச் சென்றமையினால் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தப்பிச் சென்ற இந்த நோயாளி சமூக மட்டத்தில் மக்களுடன் தொடர்புபட்டாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நோயாளி கொழும்பில் எந்தெந்த இடங்களுக்கு பயணித்தார். அவர் எந்த நபர்களுடன் பழகினார் என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த நபர் மக்களுடன் தொடர்புபட்டிருந்தால் அந்த நபர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நோயாளி சமூகத்திற்குள் சுற்றித் திரிந்தமை ஆபத்தானதாகும். இந்நிலையில் கொரோனா அவதானம் சமூகத்திற்குள் ஏற்பட்டுள்ளது. அவர் சென்ற இடங்களை உடனடியாக கண்டுபிடித்து அவர் பழகியவர்கள் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும்.

இந்த நோயாளியுடன் உரையாடியிருந்தால் உடனடியாக சுகாதார பிரிவிற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச்சென்ற நிலையில்,

கைது செய்யப்பட்ட கொரோனா நோயாளி சென்ற இடங்கள் குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த விசாரணைக்காக CCTV காணொளிகளையும் பொலிஸார் தற்போது திரட்டி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கோர விபத்தில் தாய், தந்தை ப லி!!

கோ ர விபத்தில்..

யக்கல, கிரிந்திவெல வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் தந்தை உ யிரிழந்துள்ளனர்.

அத்துடன், உ யிரிழந்தவர்களின் இரண்டு மகள்களும், காரின் சாரதியும் ப டுகா யமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(24.07.2020) இரவு இடம்பெற்றுள்ளது. பதுளைக்கு சென்று மீண்டும் திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காரின் சாரதி போ தையில் இருந்துள்ளதாகவும், காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின் கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இரண்டு மகள்களும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் புதிய நிலையால் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினங்களில் திருத்தங்கள் : கல்வியமைச்சின் அறிக்கை!!

கல்வியமைச்சின் அறிக்கை..

எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிரு்நதது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில்,

கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் தரங்களுக்கான கற்கை நெறிகள் மற்றும் பரீட்சை நடைபெறும் தினங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக தரம் 11, 12 மற்றும் 13 வகுப்பு கல்வி நடவடிக்கைகள் காலை 7:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 மணி வரையில் நடைபெறும். ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும்.

மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனைக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

2020 பொதுத் தேர்தலுக்காக பாடசாலைகளை ஏற்பாடு செய்தல் மற்றும் அது தொடர்பில் தெளிவுபடுத்தல் நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் ஆகியோர் ஜுலை மாதம் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் பாடசாலையில் இருக்க வேண்டும்.

இந்த காலப்பகுதிக்குள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாத வகையில் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளில் வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அலோசனை வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்..

சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.07.2020) காலை இடம்பெற்றது.

“சமாதானமான தேர்தலை நோக்கி” என்ற தொனிப்பொருளின் கீழ் CaFFE அமைப்பு நடத்திய குறித்த கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோராஜ் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது கண்காணிப்பு தொடர்பான தெளிவுபடுத்தல், தேர்தல் விதிமுறைகள், சுகாதார நடைமுறை போன்றன தெளிவுபடுத்தப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கண்காணிப்பாளர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காரின் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி : நொடிப்பொழுதில் அரங்கேறிய கோர சம்பவம்!!

வேலூரில்..

வேலூர் பகுதியில் வீதியில் நிறுத்தி வைத்திருந்த காரை எதிர் பாராமல் பின்னால் இயக்குகையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி பரிதாபமாக பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருக்கின்ற காகிதபட்டரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா.செந்தில்குமார் தனியார் விடுதியில் பணியாற்றி வருகிறார். கவிதா தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களின் இளைய மகள் சாரா, நேற்று மாலை நேரத்தில் சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஈசாக் என்பவர் தெருவில் நிறுத்தி வைத்திருந்த காரை பின்னால் இயக்கவே, காருக்கு பின்புறம் சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதில் கார் எதிர்பாராத விதமாக சிறுமி சாராவின் மீது கார் மோதி உள்ளது. மேலும், மற்றொரு குழந்தையின் மீதும் மோதியுள்ளது.

இதனையடுத்து இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்த நிலையில், குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அங்குள்ள சி.எம்.சி மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதித்துள்ளனர்.

இதனை அடுத்து 4 வயதுடைய குழந்தை சாரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றொரு குழந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகாமல் தந்தையுடன் வசித்து வந்த இ ளம் பெ ண்ணிற்கு நடந்த கோ ர சம்பவம் : து டி து டித்து போன உ யிர்!!

இந்தியா..

இந்தியாவில் வீட்டில் இருந்த இ ளம்பெண்ணை து ப்பாக்கியால் சு ட்டு கொ லை செ ய்து வி ட்டு த ப்பிச்சென்ற ம ர்ம ந பர்களை பொ லிசார் தீ விரமாக தே டி வ ருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங். இவர் மகள் பிரீத் கவுர் (31). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜஸ்பிர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் பிரீத் தனது தம்பி ஜர்னல் (17) மற்றும் உறவினருடன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது படுக்கையில் இருந்து எழுந்து நின்றபடி இருந்த பிரீத். அந்த சமயத்தில் பைக்கில் வந்த இரண்டு ம ர்மந பர்கள் வாசலில் இருந்தபடியே அந்த வீட்டுக்குள் து ப்பாக்கியால் சு ட்டனர்.

அதில் ஒரு து ப்பாக்கி கு ண்டு பி ரீத் மீ து பா ய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரீத் சு ருண்டு வி ழுந்து உ யிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து அந்த பெண்ணின் ச டலத்தை மீ ட்டனர்.

இதை அடுத்து பொலிஸார் கொ லையா ளிகள் குறித்து கொ லைக்கான கா ரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் தன்னை தானே காட்டிக்கொடுத்த கொரோனா நோயாளி : பணப் பரிசில் வழங்கும் பொலிஸார்!!

கொரோனா நோயாளி..

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் பிரிவிற்கு அருகில் வைத்து, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவர் முதலில் அடையாளம் கண்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை உணவகத்திற்கு சென்று கொண்டிருந்த ஊழியர்கள் இருவர் இந்த கொரோனா நோயாளியை அடையாளம் கண்டுள்ளனர். “வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தான்….. என்னை தான் பொலிஸார் தேடுகின்றார்கள்…..”என அந்த நபர் வைத்தியசாலை ஊழியர்கள் இருவரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட ஊழியர்கள் அவரை அருகில் ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளர். வைத்தியசாலை அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய நோயாளி அமர வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் பொது மக்களை வருவதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தேசிய வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பின்னர் பாதுகாப்பு ஆடைகள் அணிந்துக் கொண்ட தாதிமார்கள் இருவர் அந்த நோயாளிக்கு பாதுகாப்பு ஆடை ஒன்றை வழங்கியுள்ளனர். இந்த நோயாளி கொழும்பு, புறக்கோட்டை நேர் வீதியில் இருந்து தேசிய வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் வருகைத்தந்துள்ளார்.

இந்த நோயாளி IDH வைத்தியசாலையில் இருந்து சென்ற இடங்கள் பழகிய நபர்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த நோயாளியை கண்டுபிடிக்க உதவிய சுகாதார ஊழியர் மற்றும் மேலும் இருவருக்கு பணப் பரிசில் வழங்கவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபரின் ஊடாக இவர்களுக்கான பணப் பரிசில் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.