காதலியின் அம்மாவிற்கு புகைப்படங்களை அனுப்பியது ஏன்? விசாரணையில் இளைஞன் சொன்ன காரணம்!!

இளைஞன் சொன்ன காரணம்..

தமிழகத்தில் இளைஞன் ஒருவர் காதலியின் அம்மாவிற்கு, மகளுடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஏன் அனுப்பினேன் என்று பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே இருக்கும் ஒசரவினை பகுதியை சேர்ந்தவர் சகிதா(45). கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் ஷர்மிளா(26) குவைத் நாட்டில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

ஷர்மிளா குவைத் செல்வதற்கு முன்பு மர்பின் தனேஷ் என்பவரை காதலித்துள்ளார். இதனால் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். பேஸ்புக் மூலம் இவர்களின் காதல் ஆரம்பமாகியுள்ளது.

இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்த போது தான், கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஷர்மிளா குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து, ஷர்மிளாவிடம் அடிக்கடி பணம் கேட்டு மர்பின் தனேஷ் மி ரட்டி வந்துள்ளார். அப்படி பணம் தராவிட்டால், தனிமையில்போது எடுத்து கொண்ட ஆ பாச பு கைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மி ரட்டியுள்ளான்.

இது ஷர்மிளாவின் தயார் சகிதா அச்சுவுக்கு தெரியவர, அவர் உடனடியாக காவல்நிலையத்தில் இளைஞன் மீது புகார் கொடுத்துள்ளார். அதன் பின் பொலிசார் மர்பின் தனேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும் ஷர்மிளாவும் நெருங்கி பழகினோம். எங்கள் விவகாரம் ஷர்மிளா அம்மாவுக்கும் தெரியும். அவள் வெளிநாடு செல்வதற்கு பண உதவி செய்தேன்.

இப்போது ஷர்மிளா வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார்கள். அவருக்குதான் அவளை கல்யாணம் செய்ய வைக்க போவதாகவும் கேள்விப்பட்டேன்.

அதனால்தான் என்னுடன் பழகிய நாட்களில் நாங்கள் எடுத்து கொண்ட வீடியோ, புகைப்படங்களை மார்ப்பிங் செய்து ஷர்மிளாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தேன். என்னை ஏமாற்ற நினைக்காதே என்றும் சொன்னேன்.

அதை ஷர்மிளா காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அதனால்தான் அந்த புகைப்படங்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன். இப்போது என் மீது புகார் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில், முழு விசாரணைக்கு பின்னரே உண்மை வெளியில் தெரியவரும் என்பதால் பொலிசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயானத்திற்கு சென்று தாய் – தந்தை செய்த செயல் : மகனால் நடந்த விபரீதம்!!

தாய் – தந்தை செய்த செயல்..

மதுரையில் மயானத்திற்கு சென்ற வயதான தம்பதியினர் கை, மற்றும் க ழுத்தை அ றுத்து த ற்கொ லைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சொக்கலிங்கபுரம் சுடுகாட்டுக்கு அருகில் சாலையோரம் வயதான தம்பதியினர் இருவர் ர த்த வெ ள்ளத்தில் உ யிருக்கு போ ராடுவதாக கொட்டாம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக 108 ஆம்புலன்சுடன் சம்பவ இடத்துக்குசென்ற அதிகாரிகள் உ யிருக்கு போ ராடிய மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே உ யிரிழந்த முதியவரை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சிங்கம்புனரியை சேர்ந்த பாண்டியராஜன்- கமலம் தம்பதியினர் என தெரியவந்தது.

இவர்களது மகன் சதீஷ்குமார், பாலிடெக்னிக் ஒன்றில் பணியாற்றி வருகிறார், கடந்தாண்டு ஆனந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இவரது மகள் சுகந்தி, கும்பகோணத்தில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் ஊரடங்கால் வேலையிழந்த மருமகன், சீர்கேட்டு சுகந்தியை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர், சதீஷ்குமாரிடம் உதவும்படி கேட்டுள்ளனர், ஆனால் அவரோ தகாத வார்த்தைகளில் பேசியதுடன் வீட்டை விட்டு வெளியே போகச்சொல்லியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த தம்பதியினர் சுடுகாட்டிலேயே உயிரை மாய்த்துக்கொள்வதென முடிவெடுத்திருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவில் சோ கம் : கா ணாமல் போன யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி கா ணாமல் போயிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த யுவதியின் உடலம் கிணற்றில் கிடப்பது இன்று (03) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட நிலையில் கொ லையா? த ற்கொ லையா? என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

சம்பவம் குறித்த விசாரணைகளை சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட தந்தை : பெற்ற மகளை நள்ளிரவில் செய்த கொ டூர செ யல்!!

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட தந்தை..

புதுக்கோட்டையில் காட்டுப்பகுதிக்கு த ண்ணீர் எ டுக்க செ  ன்ற 13 வயது சி றுமி ச டலமாக மீ ட்கப்பட்ட வ ழக்கில் அவரது த ந்தையே ந ரப லி கொ டுத்த அ திர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் 3வது ம கள் வித்யா.

கடந்த மாதம் 18ஆம் தே தி அங்குள்ள தைலமரக் காட்டுக்குள் ஊற்று நீர் எடுக்கச் சென்ற சி றுமி வித்யா ம ர்மமா ன மு றையில் கொ லை செ ய்யப்ப ட்டுக் கி டந்தார்.

ம ர்ம ந பர்களால் பா லி ய ல் வ ன்கொ டுமை செ ய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் ச ந்தேகித்த நிலையில், பி ரேத ப ரிசோ தனையில் பா லி ய ல் வ ன்கொ டுமை செ ய்யப்படவில்லை என தெரியவந்தது.

இதனையடுத்து வே றொரு கோ ணத்தில் பொ லிசார் வி சாரணை நடத்தியதில் தி டுக்கிடும் த கவல்கள் தெ ரியவந்துள்ளன. பன்னீர் செல்வதுக்கு இரண்டு ம னைவிகள், பல பெ ண்களுடன் தொ டர்பும் இருந்ததால் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கையுடைய பன்னீர்செல்வம் 2வது மனைவியான மூக்காயியுடன் புதுக்கோட்டையை இருந்த பெ ண் ம ந்திரவா தியான வசந்தியை சென்று சந்திதுள்ளார்.

அவரும் முதல் ம னைவியின் பெ ண் கு ழந்தையை ந ரப லி கொ டுத்தால் அதீத சக்தி கி டைக்கும் என்றும், கோடீஸ்வரர் ஆகலாம் எனவும் குறி சொல்லியுள்ளார்.

எனவே 17ஆம் திகதி இரவு ம ந்திரவாதி வசந்தியை நொடியூருக்கு வரவழைத்து, தைலமர காட்டுப்பகுதிக்குள் இர வு நேரத்தில் பூஜைகளை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

18ஆம் தேதி பொழுது விடிந்ததும் காலை 7 மணி அளவில் தனது முதல் மனைவியின் 3ஆவது ம களான 13 வ யது சி றுமியை கு ளத்தில் தண்ணீர் எடுத்துவர கூறியுள்ளார்.

ம கள் குடத்துடன் சென்றதும் பின் தொடர்ந்து சென்ற பன்னீர், சி றுமியை தனியாக பேச வேண்டும் என்று தைலமரக்காட்டின் அடர்ந்த ப குதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே முதல்நாள் இரவில் பூஜை செய்த இடத்தில் சி றுமியை அமரவைத்து து ண்டால் க ழுத்தை நெ ரித்து கொ ன்றுள் ளனர்.

இது பா லி ய ல் ரீ தியாக நடந்தது போன்று இருக்க வேண்டும் என்பதால் சி றுமியின் ஆ டைகளை க ளைந்துவி ட்டு வந்துள்ளார். ஊருக்குள் வந்து தன் ம களை கா ணவில்லை எ ன நா டகமாடியதுடன் தேடித்திரிவது போன்றும் நடித்துள்ளார்.

எ னினும் பி ரேத ப ரிசோ தனையில் க ழுத்தை இ றுக்கியதாலேயே சி றுமி உ யிரிழந்தது க ண்டுபிடிக்க ப்பட்டது. இதனையடுத்து பன்னீர்செல்வம், பெண் மந்திரவாதி, உறவினர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்த பொலிசார் மேலதிக வி சாரணையை தொடர்ந்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாரிய விலைக்கு விற்பனையாகும் மஞ்சள் தூள்!!

மஞ்சள் தூள்..

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சள் கிலோ கிராம் ஒன்றின் விலை அதிகரித்துள்ளது. முதல் முறையாக மஞ்சள் தூள் ஒரு கிலோ கிராமின் விலை 3000 ரூபாயை கடந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவ ஆரம்பித்து முதலே மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிறுமி நாசினியாக பலர் மஞ்சள் தூளை பயன்படுத்தி வருகின்றமையினால் இவ்வாறு மஞ்சளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இரண்டு மாதங்களாக மஞ்சளுக்காக பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இராணுவ அதிகாரியின் மனைவி மற்றும் பிள்ளைக்கு கொரோனா!!

கொரோனா..

ஹோமாகமையை சேர்ந்த இராணுவ கேர்ணலின் மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அவர்கள் பனாகொடை இராணுவ முகாமில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு இராணுவ கேர்ணல்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இந்த இராணுவ அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டதுடன் அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். ஹொரணையை சேர்ந்த இராணுவ அதிகாரியின் குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஹோமாகமை பிட்டிபனவை சேர்ந்த இராணுவ அதிகாரியின் மனைவி மற்றும் ஒரு பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிள்ளை வீட்டில் இருந்து விளையாடுவதற்காக அருகில் உள்ள இரண்டு வீடுகளுக்கு சென்றுள்ளதால், அந்த வீடுகளில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்க பொது சுகாதார அதிகாரிகள் நேற்று நடவடிக்கை எடுத்தனர். கடற்படையின் கட்டளை அதிகாரி ஒருவரின் வீடும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் அடங்குகிறது.

அந்த அதிகாரியின் மகள் பூப்பெய்தியுள்ளதுடன், வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் அந்த நிகழ்ச்சியிலும் அவருக்கு கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உயிரிழப்பு!!

விபத்து..

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதியின், வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று விபத்திற்கு இலக்கானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்றைய தினம் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்து கொண்டிருந்த லொறியே விபத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் கண்டி – கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சதுன் விக்ரமசிங்க (33 வயது) என்பவரே உ யிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

அடுத்த வாரம் முதல் அனைத்து அரச ஊழியர்களும் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அல்லது நாளை தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

10ஆம் திகதி முதல் டிக்கட் ஒதுக்கிக் கொண்டவர்கள் மாத்திரமின்றி அனைவரும் பயணிப்பதற்கு அனுமதி வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனால் போக்குவரத்து தொடர்பில் சிக்கல் ஏற்படாதென செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா ரைவஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக அரச மற்றும் தனியார் துறை முற்றாக முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கை,கால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

இளைஞனின் சடலம் மீட்பு..

வவுனியா மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தார் சின்னக்குளம் 4ம் ஒழுங்கையில் கை,கால் க ட்டப்பட்டு அழுகிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை இன்று (03.06.2020) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒர் குடும்பத்தினர் (கணவர் (மரணித்த இளைஞன்) , மனைவி, கணவரின் தயார்) கடந்த 30.08.2019 அன்று காத்தார் சின்னக்குளம் 4ம் ஒழுங்கையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வசித்து வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரணித்த இளைஞரின் தயார் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இந் நிலையில (கணவர் (மரணித்த இளைஞன்) , மனைவி இருவரும் குறித்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரணித்த இளைஞரின் மனைவியும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். தனிமையில் வசித்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டிலிருந்து இன்றையதினம் காலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்த போது தூ க்கில் தொ ங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.

அதன் பின்னர் கதவினை உடைத்து பொலிஸார் பார்வையிட்ட சமயத்தில் கை மற்றும் கால் கயிற்றினால் கட்டப்பட்டுள்ளதுடன் அழுகிய நிலையில் குறித்த இளைஞனின் சடலம் காணப்பட்டுள்ளது.

30வயது மதிக்கத்தக்க கொழும்பு பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் பூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!!

பூட்டிய வீட்டிலிருந்து..

வவுனியா காத்தார்சின்னகுளம் நான்காம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று (03.06.2020) காலை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இன்றையதினம் காலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்த போது தூ க்கில் தொ ங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தடயவியல் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்.

வவுனியா கனகராயன்குளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் பலி!!

மோட்டார் சைக்கில் விபத்து

வவுனியா கனகராயன்குளம் எ9 வீதியில் இன்று(03.06.2020 காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

மட்டக்களப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது இன்று காலை.5.30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் மரணமடைந்துள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை : அடுத்த வாரம் முதல் பாடசாலைகளுக்கு செல்லும் குழு!!

பாடசாலைகளுக்கு செல்லும் குழு..

கல்வி அமைச்சின் குழுக்கள் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளுக்கு சென்று க ண்காணிப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின் நிர்வாகங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலேயே இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

கை கழுவும் வசதிகள் உட்பட்ட ஒழுங்குவிதிகள் தொடர்பில் அந்தக்குழுவினர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை பாடசாலைகளுக்கென்று பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் உடல் வெப்பமானிகளை கொள்வனவு செய்ய கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது. இதன்படி 200 மாணவர்களுக்கு ஒரு உடல் வெப்பமானியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.

வவுனியா கனகராயன்குளத்தில் 14 மோட்டர் கு ண்டுகள் மீட்பு!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் 14 மோட்டர் கு ண்டுகள் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (02.06.2020 மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள குறிசுட்டகுளத்தை புனரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது வெ டிக்காத நிலையில் மோட்டர் கு ண்டுகள் காணப்படுவதை அவதானித்த திருத்த பணியாளர்கள் கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசேட அதிரடிப் படையினரை வரவழைத்து சோ தனை செய்த போது புதையுண்டு இருந்த 14 மோட்டர் கு ண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றை மீட்ட அதிரடிப் படையினர் அவ்விடத்தில் மேலும் ஆ யுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நீதிமன்ற அனுமதி பெற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 வயது மகள் எடுத்த வி பரீத முடிவு : க தறும் தாய் : விசாரணையில் வெளிவந்த காரணம்!!

வி பரீத முடிவு..

தமிழகத்தில் செல்போனில் நீண்ட நேரம் பேசியதை தாய் க ண்டித்ததால் ம னமுடைந்த இ ளம் பெ ண் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகள் ரோகிதா (20). ரோகிதா காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஊரடங்கால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். நேற்று அதிகாலை, தமிழரசன் எழுந்து பார்த்த போது, ம களை கா ணாமல் தே டியுள்ளார், பின், படுக்கையறையில் பார்த்த போது, மி ன் வி சிறியில் துா க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டதை பார்த்து அ திர்ச்சியில் கத்தியபடி அ ழுதார்.

தகவலறிந்த பொலிசார் இ ளம் பெ ண்ணின் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொலிசார் விசாரித்தனர். அதில் தெரியவந்த விபரம் வருமாறு..

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரோகிதா செல்போனில் யாரிடமோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது தா யார் க ண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மன வேதனை அடைந்த அவர், தனது அறைக்குச் சென்று மி ன் வி சிறியில் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார் என தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜுன் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!!

அரச விடுமுறை..

எதிர்வரும் ஜுன் மாதம் 4ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுன் மாதம் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் அன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வார இறுதியில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் இந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இதுவரை வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவதால், வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தேவையில்லை என பலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் பொசோன் போயா தினத்தை முன்னிட்டு மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்க எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் மாலை முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வார இறுதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

ஊரடங்கு சட்டம்..

வார இறுதியில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் இந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வார இறுதி நாட்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் இதுவரை வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி வந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவதால், வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்த அமுல்படுத்தும் தேவையில்லை என பலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் பொசோன் போயா தினத்தை முன்னிட்டு மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்க எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் மாலை முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.