யாழில் பாடசாலை மாணவர்கள் 61 பேர் அதிரடியாக கைது!!

பாடசாலை மாணவர்கள்..

முதலாம் இணைப்பு : யாழில் பாடசாலை மாணவர்கள் 61 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த குறித்த மாணவர்கள் சீருடையுடன் வீதியில் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கின் போ ர் என அழைக்கப்படும் துடுப்பாட்ட போட்டி யாழின் இரு பிரபல பாடசாலைகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடையில், பாடசாலை கொடிகளுடன் பாண்ட் வாத்தியங்கள் இசைத்தவாறு சிறிய ரக வாகனங்களில் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்களின் கொண்டாட்டங்களால் வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததால் அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த மாணவர்களை கைது செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

புதிய இணைப்பு : யாழில் பிரபல ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த 61 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. க டுமையான எ ச்சரிக்கையின் பின்னர் குறித்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!!

பல்கலைக்கழக அனுமதிக்காக..

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், விண்ணப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும். விண்ணப்பங்களை ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி நாளை முதல் ஆரம்பமாக இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.

இதற்கான வழிகாட்டி நூல் நாளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி உ யிருடன் இருந்தும் பலனில்லை : லண்டனை உ லுக்கிய பெ ண்ணின் ம ரணம்!!

பாவினி பிரவீன்..

லண்டனில் பெல்கிரேவ் பகுதியில் க த்தியால் கு த்தி கொ டூரமாக கொ ல்லப்பட்ட இ ளம் பெ ண்ணின் புகைப்படத்தை அவரது கு டும்பத்தினர் முதன் முறையாக ப கிர்ந்துள்ளனர்.

பெல்கிரேவ் பகுதியில் மூர்ஸ் சாலையில் அமைந்துள்ள குடி யிருப்பில் இந்த கொ டூர ச ம்பவம் அ ரங்கேறியுள்ளது.

திங்களன்று சுமார் 12.39 மணியளவில் அ வசர உ தவிக்கு அ ழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வி ரைந்து வந்த ம ருத்துவ உ தவிக் கு ழுவினர் ர த்த வெ ள்ளத்தில் நி னைவற்றுக் கி டந்த அந்த இ ளம் பெ ண்ணை மீ ட்டு மு தலுதவி அளித்துள்ளனர்.

ஆனால், அவர் சி கிச்சை ப லனின்றி ச ம்பவயிடத்திலேயே ம ரணமடைந்துள்ளதாக ம ருத்துவ உ தவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

க த்தியால் கொ டூரமாக கு த்தப்ப ட் டதால் அவர் ம ரணமடைந்துள்ளதும் உ றுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் லீசெஸ்டர்ஷைர்பொலிசார் 23 வ யது இ ளைஞர் ஒ ருவரை கை து செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொ ல்லப்பட்ட இ ளம் பெ ண் 21 வ யதான பாவினி பிரவீன் எனவும், இச்ச ம்பவம் அவரது கு டும்பத்தாரை மொ த்தமாக உ லுக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். லீசெஸ்டர்ஷைர் பொலிசார் வழியாக, புகைப்படத்தையும் இ ரங்கல் த கவலையும் வெளியிட்ட பாவினியின் குடும்பத்தார்,

இப்படியான ஒரு சூழல் ஏற்படும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை எனவும், எங்கள் உலகம் சு க்கலாக உ  டைந்துள்ளது. இனி நாங்கள் உ யிருடன் இ ருந்தும் ப யனில்லை. பாவினி இல்லாமல் எங்கள் வா ழ்க்கை முன்பு போல இருக்காது, பாவினி இனி நித்திய அமைதியில் இளைப்பாறட்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த வ ழக்கு தொடர்பில் வி சாரணை அ திகாரிகள் வீடு வீடாக வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், லீசெஸ்டர்ஷைர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள க  ண்காணிப்பு கமெரா கா ட்சிகளை சேகரித்து வருவதாகவும், அது குறித்த இளம் பெ ண் ம  ரணத்திற்கான கா ரணத்தை அறிய உதவும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

பாவினியின் து யர ம ரணம் குறித்த எங்கள் வி சாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த ச ம்பவம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தொ டர்ந்து கேட்டுக்கொள்வதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

புகையிரத பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு : இன்று முதல் கொண்டு வரப்படும் நடைமுறை!!

புகையிரத பயணிகளுக்கு..

புகையிரத ஆசன அனுமதிச் சீட்டுக்களின் முன்கூட்டிய பதிவு தொடர்பில் புகையிரத பயணிகளுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம் குறிப்பிடப்பட்ட அனுமதிச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு தொடருந்து திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைய ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அனுமதிச்சீட்டில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பயணிகள் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத பயணங்களின் போது முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான அனுமதி சீட்டுக்களை சோ தனைக்கு உட்படுத்தும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டை இல்லாத அதாவது 18 வயதிற்கு உட்பட்டோருக்காக மேற்கொள்ளப்படும் புகையிரத ஆசன அனுமதி சீட்டுக்களின் முன்கூட்டிய பதிவுகளின் போது பெற்றோரின் அடையாளப்படுத்தல் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரு பெண்கள் அதிரடியாக கைது!!

இரு பெண்கள் கைது..

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தி ருட்டுச் ச ம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வவுனியா கு ற்றத்தடுப்பு பொலிஸார் இரு பெண்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா கு ற்றத்தடுப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா கு ற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரனீத் திஸாநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த வி சாரணைகளின் அடிப்படையில், நேற்று மாலை வவுனியாவில் அடகு வைக்கும் இடத்தில் அடகு வைப்பதற்காக நகைகளுடன் சென்ற 23, 26 வயதுடைய இரு பெண்களை தி ருடிய நகைகளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

நித்திரையிலிருந்த குடும்பப் பெண் மீது வா ள் வெ ட்டு!!

வா ள் வெ ட்டு..

மட்டக்களப்பு- ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில் தூக்கத்திலிருந்த பெ ண் மீது வா ள் வெ ட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் குறித்த பெ ண் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெடியமடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவரே பாதிக்கப்பட்டு ஆ பத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெ ண்ணின் க ணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் வேலை வாய்ப்புப்பெற்றுச் சென்றுள்ளார்.

இதனால் தனது மூன்று பிள்ளைகளுடன் உறவினர்களின் பா துகாப்பில் குறித்த பெ ண் வசித்து வந்துள்ளதாக ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தா யும் பி ள்ளைகளும் தூ க்கத்தில் இருந்தவேளையில் வீட்டின் கூரைவழியாக வீட்டினுள் இறங்கிய ம ர்ம ந பர், உறக்கத்திலிருந்த பெண்ணை கூ ரிய க த்தியினால் த லையிலும் கை யிலும் வெ ட்டிவிட்டு த ப்பிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம்தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸாரும், மட்டக்களப்பு கு ற்றத் த டயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையர்களுடன் கை குலுக்க அ ச்சப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்..

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், ஒருவருடன் ஒருவர் கை குலுக்குவதை தவிர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தா க்கம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுடன் தொடர்புகளை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளளது.

இலங்கையை நோக்கி வருவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், விசேட போட்டிகளின் போது வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரர்கள் எதிரணி அணியின் வீரர்களை லேசான தொடுதலுடன் வாழ்த்துவார்கள் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள்!!

மத்தல விமான நிலையம்..

மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாட்டு பணிக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உட்பட உரிய நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக விமான சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்கின்றனர். அவர்களில் 20 வீதமானோர் மத்தல விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களாகும்.

அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்வதற்கு பதிலாக மிகவும் இலகுவதாக மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்ல முடியும்.

இந்த பணியாளர்கள் மத்தல விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு கட்டணம் உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பெண்ணொருவருடன் அசிங்கமாக பேசிய வியாபாரி நையப்புடைப்பு!!

வியாபாரி..

மட்டக்களப்பு நகரில் பெண்ணொருவருடன் அசிங்கமாக பேசிய வீதியோர வியாபாரி ஒருவர் பொதுமக்களினால் நயப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நகரில் தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியோரத்தில் பழ வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் வீதியால் சென்ற பெண்ணொருவரை அழைத்து அசிங்கமாக பேசியுள்ளார்.

இதன்போது ஆ த்திரமுற்ற பெ ண் ச த்தமிடவே அங்கிருந்த பொதுமக்கள் குறித்த வியாபாரியை நையப்புடைத்துள்ளனர்.

அத்துடன் இப்பகுதியில் இனிமேல் கடை வைக்க வேண்டாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளதுடன் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளனர்.

காத்தான்குடியை சேர்ந்த குறித்த வியாபாரி உடனடியாக அங்கிருந்து தனது வர்த்தக நிலையத்தினை அகற்றிச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 7 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்? பதுளை வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனா வைரஸ்..

கொரியாவில் இருந்து இலங்கை வந்தவர்களில் சிறு கு ழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ச ந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழந்தை நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த இந்த குழந்தையின் பெற்றோர் கொரியாவில் தங்கியிருந்தனர். அங்கு கொரோனா தொற்று பரவியதனை தொடர்ந்து இந்த குடும்பத்தினர் நாடு திரும்பியுள்ளனர்.

எனினும் இலங்கை வந்த பின்னர் அவர்களிடம் எவ்வித உரிய சோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் 7 மாத குழந்தையிடம் கொரோனா தொற்றின் அறிகுறிகள் காணப்படுவதாகவும், அதனை உறுதி செய்ய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில் வைத்தியசாலையின் விசேட பிரிவின் இலக்கம் 24 அறையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ.பிரதாபன் நியமனம்!!

இ.பிரதாபன்..

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இ. பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்று புதன்கிழமை பதவியேற்றுள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான பிரதாபன், முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும், புதுக்குடியிருப்பில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய நிலையில் தற்போது வவுனியா வடக்கிற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய க.பரந்தாமன் கடந்த இரு மாதங்களுக்கு முன் கொழும்பிற்கு இடமாற்றப்பட்டதையடுத்து காணப்பட்ட வெற்றியடத்திற்கே இ.பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார். இ.பிரதாபன் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஆர்.இந்திரராசாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்குள் இருந்து ச டலமாக மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் : சிக்கிய உருக்கமான கடிதம்!!

வீட்டுக்குள்..

இந்தியாவில் ம னைவி மற்றும் ம கன்களை கொ ன்று பொறியாளர் த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த உ ருக்கமான கடிதம் சி க்கியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார் (36). பொறியாளரரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவாதி (28) என்ற மனைவியும், 6 வயது மற்றும் 1½ வயதில் 2 மகன்களும் உள்ளனர். பிரதீப்குமார் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதற்காக சிலரிடம் வட்டிக்கு கடன் வங்கினார். ஆனால் நிறுவனம் தொடங்கும் அவரது முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் அவர் வாங்கிய ரூ.22 லட்சம் கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொ ந்தரவு செய்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.

கடந்த சனிக்கிழமை அவர் குடும்பத்தோடு இ றக்க முடிவு செய்துள்ளார். அதன்படி மனைவி மற்றும் 2 மகன்களுக்கும் வி‌ ஷம் கொடுத்து கொ லை செய்துள்ளார்.

பின்னர் தானும் வி‌ ஷத்தை குடித்து த ற்கொ லை செய்து கொண்டார். சுவாதியின் பெற்றோர் செல்போனில் பல முறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் ச ந்தேம் அடைந்தனர். அவர்கள் வீட்டுக்கு சென்றபோது கதவு உள்பக்கமாக பூ ட்டப்பட்டிருந்தது.

பொ லிசார் மூலம் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டுக்குள் 4 பேரும் ச டலமாக கிடந்தனர். சடலங்களை கைப்பற்றிய பொலிசார் பிரதீப்குமார் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் எடுத்தார்கள்.

அதில், நான் சொந்தமாக நிறுவனம் தொடங்க நினைத்தேன். இதனால் கடன் அதிகமாக வாங்கிவிட்டேன். அதை அடைக்க முடியாததால் இந்த முடிவை எடுக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என எழுதப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்!!

விபத்தில்..

அட்டாளைச்சேனையில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அம்பாறை- அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மேலுமொருவருக்கு கா ல் து ண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாளைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் வா ளுடன் இருவர் கைது!!

வவுனியாவில்..

வவுனியாவில் விசேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டதுடன் வா ளும் மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று (03.03) மாலை 4 மணியளவில் வவுனியா பகுதியில் விசேட அ திரடிப் ப டையினரினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட ரோந்து நடவடிக்கையின் போது,

வேப்பங்குளம் பகுதியில் வா ளுடன் நடந்து சென்ற இருவரை சந்தேகத்தின் பேரில் 24, 26 வயதுடைய இருவரை கைது செய்த விசேட அதிரடிப் ப டையினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து வி சாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் திடீரென ம யங்கி வி ழுந்த இளம் கர்ப்பிணித் தாய் ம ரணம்!!

கர்ப்பிணித் தாய்..

கிளிநொச்சியில், கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி தாய் திடீரென ம யங்கி வி ழுந்து உ யிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி சம்புக்குளம் கல்மடு பகுதியைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் நேற்று காலையிலிருந்து கடுமையான வ யிற்று வ லியால் அவதிப்பட்டுள்ளார்.

இருப்பினும் அது சிறுநீர் தொற்று காரணமாக ஏற்பட்ட வ யிற்று வ லி என நினைத்து, எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பிற்பகல் திடீரென ம யங்கி தருமபுரம் வைத்தியசாலையில் சேர்ப்பித்தபோது அவரது இதயம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

தருமபுர வைத்தியசாலை ஊழியர்களால் முயற்சித்து இதயத்தை மீள இயங்க வைத்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். எனினும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த அதிக இ ரத்தப்போக்கு காரணமாக அவர் உ யிரிழந்துள்ளார்.

கருவானது கர்ப்ப பைக்கு வெளியே தங்கியதால் வயிற்றறையில் ஏற்பட்ட திடீர் இர த்தப்போக்கே இந்த ம ரணத்துக்கு காரணம் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

கர்ப்ப காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி தலைவலி வாந்தி தலைசுற்றல் முதலிய எந்த ஒரு அறிகுறிகளையும் கர்ப்பவதிகள் சாதாரணமாக எடுக்காமல் உடனடியாக தமது பகுதி குடும்ப நல உத்தியோத்தர்களிடம் தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று ஆலோசனை பெற்றோ கர்ப்பகாலங்களில் ஏற்படக்கூடிய இவ்வாறான அபாய நிலைகளிலிருந்து தம்மைப் பா துகாத்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பப் பெண் மரணம்!!

குடும்பப் பெண்..

வவுனியா கந்தசாமிநகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருச்செல்வம் பிரேமதர்சினி வயது (27) என்ற இளம் குடும்பபெண் கடந்த19.02.2020 அன்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட குறித்த பெண்ணை மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய பின் நிறுத்தாமல் தப்பிச்சென்ற நிலையில்,

விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்ப பெண்னை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒன்பது நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி கடந்த 28.02.2020 அன்று ம ரணமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக பூவரங்குளம் பொலிசார் விசாரணைகளை நடத்திவந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் எவரும் கைது செய்யப்படவில்லை என உறவினர்கள் விசனம் வெளியிட்டனர்.